tag:blogger.com,1999:blog-5957212142564965372.post1558897160095964408..comments2023-07-06T21:34:35.563+05:30Comments on அனுஜன்யா: பெயர் மாற்றம்anujanyahttp://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-5957212142564965372.post-82993686842626875282010-03-14T22:39:32.549+05:302010-03-14T22:39:32.549+05:30@ ரொம்ப நல்ல அனானி
நீங்கள் யார்னு தெரியவில்லை. த...@ ரொம்ப நல்ல அனானி <br /><br />நீங்கள் யார்னு தெரியவில்லை. தெரிந்தவராக இருந்து உண்மைப் பெயரில் சொல்லத் தயக்கமாக இருப்பதால் இப்படிச் சொல்கிறீர்களா என்று தெரியவில்லை. என் கவிதைகள் பற்றிய உங்க கருத்துக்கு நன்றி. ஆனால் கவிதை படிக்க, பிடிக்க ஒரு மனோபாவம் இருக்க வேண்டும். அது வாய்த்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள். அல்லாதவர்கள்...இன்னும் அதிர்ஷ்டசாலிகள் :)<br /><br />ராஜாராம் என் இனிய நண்பர். அவர் பற்றிய உங்கள் கருத்து எனக்கு வருத்தம் தருகிறது. <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-21182381302421333622010-02-22T12:41:10.582+05:302010-02-22T12:41:10.582+05:30//நடக்க விடாமல்,வேலைகளில் கவனம் செலுத்த விடாது கூட...//நடக்க விடாமல்,வேலைகளில் கவனம் செலுத்த விடாது கூடவே வந்து கொண்டிருக்கும் இவர்கள் கவிதையை வாசித்த அனுபவம்.வாசிப்பவனை அடுத்த தளத்திற்கு நகர்த்தும் வேலைகளை கவிதைக்குள் ஒளித்து வைத்திருப்பார்கள்.அம்முனையை பற்றும்வரையில் சித்திரவதைதான்.//<br /><br />intha rajaram thaan romba danger- anavar ivaridam ushara iruukkanum.<br /><br />kattu katta paaraddu vachukittu udkaarnthirukaarAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-33868613434539299642010-02-22T12:37:58.558+05:302010-02-22T12:37:58.558+05:30Ithula enna puthumai irukku , illa enna viruvirupp...Ithula enna puthumai irukku , illa enna viruviruppu iruunu iththanai per arumainnu solrango?<br /><br />அனு... ithupol vettiyaay pukalpavarklidamirunthu othungkiyae irungaL .<br /><br />Ungkaludaiya ella kadduraikaLum arumaiyaka irukkirathu, eaetho sila kavithaikal paravayillai. <br /><br /><br />ithu thaan unmai<br /><br />ippadikku<br />romba nalla anonyAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-29615583790933329842010-02-17T11:23:46.726+05:302010-02-17T11:23:46.726+05:30@ ராகவன்
ரொம்ப நன்றி ராகவன்.
@ ஆதி
நன்றி பாச...@ ராகவன் <br /><br />ரொம்ப நன்றி ராகவன். <br /><br />@ ஆதி <br /><br />நன்றி பாசு. <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-6119482127888669142010-02-06T12:36:44.261+05:302010-02-06T12:36:44.261+05:30யதார்த்தம்.யதார்த்தம்.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-35659193153971489142010-02-04T17:10:18.907+05:302010-02-04T17:10:18.907+05:30Dear Anujanya,
Azhuththamaa adhuvum aazhamaa iruk...Dear Anujanya,<br /><br />Azhuththamaa adhuvum aazhamaa irukku kavithai...<br /><br />thamizh font problem, siramam porukkavum.<br /><br />anbudan<br />ragavanராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-31765353871137831692010-02-04T14:48:25.138+05:302010-02-04T14:48:25.138+05:30@ சங்கர்
செம்ம குசும்புதான் உனக்கு :)
நன்றி சங்...@ சங்கர் <br /><br />செம்ம குசும்புதான் உனக்கு :)<br /><br />நன்றி சங்கர் <br /><br />@ பைத்தியக்காரன் <br /><br />நன்றி சிவா. <br /><br />@ ரமேஷ் <br /><br />ரொம்ப நாட்களுக்குப் பின் வருகிறீர்கள். எப்படி இருக்கீங்க பாஸ்? <br /><br />@ ஸ்டார்ஜன்<br /><br />வாங்க தல. உங்கள் முதல் வருகை! நன்றி.<br /><br />@ கார்த்திகா வாசுதேவன் <br /><br />நிறைய பேருக்குப் புரிஞ்சிருக்கே சகோ. ட்ரை பண்ணுங்க :)<br />நன்றி கார்த்திகா. <br /><br />@ நேசமித்திரன் <br /><br />பின்னூட்டமே எப்பவும் போல ஹெவி டுட்டி கவிதை :) <br />அக்மேயிசமா? என் பேரு அனுஜன்யாங்கோ. Manndelstam இல்லீங்கோ :)<br /><br />நன்றி நேசன். <br /><br />@ ஸ்ரீதர் நாராயணன் <br /><br />யோவ், செம்ம குசும்புதான். உங்களோட நட்சத்திர வாரத்தை மிஸ் பண்ணிட்டேன் பாசு. <br /><br />Techno geek என்றால் மீசை மழித்து, கண்ணாடி போட்ட உருவத்தை கற்பனை செய்திருந்தேன். South Indian hero மாதிரி இருக்கீங்க. <br /><br />@ தமிழ்ப்பறவை <br /><br />நன்றி பரணி<br /><br />@ வசந்த் <br /><br />இரண்டு தபா படிக்கவே இவ்வளவு அலட்டலா ? உன்னை எல்லாம்.... <br /><br />நன்றி வசந்த் <br /><br />@ ராஜாராம் <br /><br />அய்யய்யோ, மண்டபத்தில் வேற யாரோ எழுதி.... நெசமாலுமே நான்தான் எழுதினேன் :)<br /><br />நன்றி ராஜா <br /><br />@ உயிரோடை <br /><br />நன்றி லாவண்யா <br /><br />@ கதிர் <br /><br />வாங்க பாசு. உங்கள் நட்சத்திர வாரம் கூட, பின்னூட்டம் போட முடியாத படி ஆபிசில் வேலை. தாமதமான வாழ்த்துகள். <br /><br />நன்றி கதிர். <br /><br />@ விதூஷ் <br /><br />அப்படியா? நன்றி வித்யா. <br /><br />@ T V R <br /><br />நன்றி சார். <br /><br />@ தராசு <br /><br />நல்ல கவிதையும் நீளமில்லை போலும் :). நன்றி பாஸ். <br /><br />@ பரிசல் <br /><br />நன்றி கே.கே. <br /><br />@ சங்கவி <br /><br />ரொம்ப நன்றி நண்பா. <br /><br />@ நர்சிம்<br /><br />//உங்கது இல்லைன்னு உசுப்பேத்து அண்ணன பேனாவத் திருப்ப விடுறதே பொழப்பாப் போச்சு..;)//<br /><br />இன்னும் சிரிச்சுக்கிட்டே இருக்கேன் நர்சிம். நன்றி. <br /><br />@ ஜ்யோவ்<br /><br />நன்றி குரு<br /><br />@ சரவணக்குமார் <br /><br />நன்றி பாஸ். <br /><br />@ எறும்பு <br /><br />முதல் வருகையா? நன்றி பாஸ். <br /><br />@ அசோக் <br /><br />நீ எல்லாம் ஆகப் பெரிய கவிஞர். உங்க லெவெலுக்கு இதெல்லாம்.... :)<br />நன்றி அசோக் <br /><br />@ மோகன் குமார் <br /><br />நர்சிம்முக்கு ஏம்பா இப்படி ஜால்ரா... :)))<br />நன்றி பாசு. முயற்சி செய்கிறேன். <br /><br />@ உண்மைத் தமிழன்<br /><br />தல, என் இந்தக் கொலைவெறி? <br /><br />@ விநாயக முருகன் <br /><br />வாரே வா. கவிஞரே சொல்லியாச்சு. இந்த கவிதை உண்மையிலேயே சூப்பர் தான். <br />நன்றி வி.மு. <br /><br />@ ஸ்ரீமதி <br /><br />ஆரம்பிச்சுட்டியா ? ஓகே ஓகே நானும் போட்டுக்குறேன் :))))<br /><br />நன்றி ஸ்ரீ <br /><br />@ ஜெஸ்வந்தி <br /><br />நன்றி சகோ. <br /><br />@ சிட்டுக்குருவி <br /><br />நீங்க கேட்பதைப் பார்த்தால் பயமா இருக்கு :). கவிதைன்னு நினைத்து எழுதிவிட்டேன். மன்னிச்சு விட்டுடுங்கோ :)<br />நன்றி சிட்டுக்குருவி - உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும். ஆமா, எப்ப எழுதப் போறீங்க? <br /><br />@ ராஜாராம் <br /><br />நம்ம குருதான் எல்லா மாதிரியும் எழுதிப் பழகுன்னாரு பாஸ். ஆமா, நான் ரொம்ப நல்லவன்ன்ன்தான் :)<br />நன்றி ராஜா. <br /><br />@ முத்துவேல் <br /><br />நன்றி முத்து. கொஞ்சம் வேற பாணியில் எழுத முயன்றேன். <br /><br />@ கும்க்கி <br /><br />பாட்டு உண்டு என்று தான் தெரியுமே. இருக்கட்டும் இருக்கட்டும். <br />நன்றி பாசு. <br /><br />@ சக்தியின் மனம் <br /><br />நன்றி பாஸ். உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும். <br /><br />@ மேவீ <br /><br />அட அட யாருப்பா இது? எங்கேயோ கேட்ட பெயரா இருக்கே.. <br />நன்றி மேவீ <br /><br />@ அன்புடன் அருணா <br /><br />அட, ப்ரின்சி கிட்டேயிருந்து பூங்கொத்து. நன்றி :)<br /><br />@ தமிலிஷில் வாக்களித்த 15 பேருக்கும் நன்றி x 15<br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-63978245906904901592010-02-03T19:21:12.434+05:302010-02-03T19:21:12.434+05:30nice :)))nice :)))மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-69186223155816258942010-02-02T22:42:44.803+05:302010-02-02T22:42:44.803+05:30aandandu kaalamaga irukkum theeratha thalai vali K...aandandu kaalamaga irukkum theeratha thalai vali KARPALIPPU.. kavithai nalla irukku..Sakthihttps://www.blogger.com/profile/04835503602384820366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-78000005386823475202010-02-02T19:03:13.576+05:302010-02-02T19:03:13.576+05:30கடைசி இரண்டு வரிகளில் உள்ளது கவிதையும் மனமும்...
...கடைசி இரண்டு வரிகளில் உள்ளது கவிதையும் மனமும்...<br /><br />புரியாவிட்டாலும்., புரிந்தாலும் பாட்டு உண்டு...நல்லாத்தான் தாங்கறீங்க ஜென்யாஜி...Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-19849299725369831052010-02-02T18:59:06.380+05:302010-02-02T18:59:06.380+05:30பெயர் மாற்றம் மட்டுமா. ஆளே மாறிட்டீங்க இந்தக் கவித...பெயர் மாற்றம் மட்டுமா. ஆளே மாறிட்டீங்க இந்தக் கவிதையில. ரொம்ப நல்லாருக்கு.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-35682120621553966872010-02-02T15:33:34.563+05:302010-02-02T15:33:34.563+05:30ஒரு சுழல்,மிரட்சி,தொடர் மீட்டல் அனுபவம் வாய்க்கும்...ஒரு சுழல்,மிரட்சி,தொடர் மீட்டல் அனுபவம் வாய்க்கும் நர்சிம்,அனு,நேசன்,சுந்தரா கவிதைகளில்.<br /><br />நடக்க விடாமல்,வேலைகளில் கவனம் செலுத்த விடாது கூடவே வந்து கொண்டிருக்கும் இவர்கள் கவிதையை வாசித்த அனுபவம்.வாசிப்பவனை அடுத்த தளத்திற்கு நகர்த்தும் வேலைகளை கவிதைக்குள் ஒளித்து வைத்திருப்பார்கள்.அம்முனையை பற்றும்வரையில் சித்திரவதைதான்.<br /><br />அச்சித்ரவதை இதில் குறைவுதான் என சொல்ல வந்தேன்.சுருங்க சொல்லியதில் சரியாக ரீச் ஆகவில்லையோ என்னவோ.<br /><br />மேலும்,என்ன பிறாண்டினாலும் தாங்கும் நம்ம அனுதானே!(என்ன அடிச்சாலும் தாங்குறாண்டா..இவன் ரொம்ப நல்..ல..வண்டா..மனநிலைதான்.)<br /><br />:-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-68661875452188702522010-02-02T14:46:43.268+05:302010-02-02T14:46:43.268+05:30இதுக்கு பேரு தான் அனுஜன்யா கவிதையா!!!!!!!!இதுக்கு பேரு தான் அனுஜன்யா கவிதையா!!!!!!!!சிட்டுக்குருவிhttps://www.blogger.com/profile/09152541006472822826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-42933290611224924592010-02-02T14:36:06.104+05:302010-02-02T14:36:06.104+05:30வித்தியாசமாய் ,நல்லாயிருக்கு கவிதை.வித்தியாசமாய் ,நல்லாயிருக்கு கவிதை.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-29246008804654271032010-02-02T14:03:46.708+05:302010-02-02T14:03:46.708+05:30:))):)))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-46343694410990641142010-02-02T13:39:47.808+05:302010-02-02T13:39:47.808+05:30Super...SuperSuper...Superவிநாயக முருகன் https://www.blogger.com/profile/07612007217314335866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-50488497394502265542010-02-02T12:17:39.489+05:302010-02-02T12:17:39.489+05:30இதுக்குப் பேரு கவிதையா..? சரி.. பரவாயில்லை..!இதுக்குப் பேரு கவிதையா..? சரி.. பரவாயில்லை..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-62440354489446536372010-02-02T12:15:23.246+05:302010-02-02T12:15:23.246+05:30//நர்சிம் said...
அண்ணா..இது போல எழுதுங்க..எங்களு...//நர்சிம் said... <br />அண்ணா..இது போல எழுதுங்க..எங்களுக்கும் புரியட்டும். //<br /><br />நான் இதனை வழி மொழிகிறேன்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-60565168246296372032010-02-02T11:49:56.180+05:302010-02-02T11:49:56.180+05:30எனக்கு புரியலயே :(எனக்கு புரியலயே :(Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-3196755865056380712010-02-02T11:47:24.808+05:302010-02-02T11:47:24.808+05:30அருமை...
நல்லா இருக்கு...அருமை...<br /><br />நல்லா இருக்கு...எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-13329576913192946292010-02-02T11:34:12.744+05:302010-02-02T11:34:12.744+05:30அருமைஅருமைசெ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-63067551166485354252010-02-02T11:12:51.782+05:302010-02-02T11:12:51.782+05:30நல்லா இருக்கு அனுஜன்யா.நல்லா இருக்கு அனுஜன்யா.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-32665484299834245192010-02-02T10:17:53.462+05:302010-02-02T10:17:53.462+05:30மிகப் பிடித்திருந்தது...ராஜாராம் ஸார் ஏன் ஏன் ஏன்?...மிகப் பிடித்திருந்தது...ராஜாராம் ஸார் ஏன் ஏன் ஏன்?? புரியுற மாதிரி இருந்தா உங்கது இல்லைன்னு உசுப்பேத்து அண்ணன பேனாவத் திருப்ப விடுறதே பொழப்பாப் போச்சு..;)<br /><br />அண்ணா..இது போல எழுதுங்க..எங்களுக்கும் புரியட்டும்.நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-28413573294821592872010-02-02T10:00:10.951+05:302010-02-02T10:00:10.951+05:30நல்லா இருக்கு நண்பா... வித்தியாசமான சிந்தனை நண்பா....நல்லா இருக்கு நண்பா... வித்தியாசமான சிந்தனை நண்பா...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-42727969595509524632010-02-02T09:53:03.399+05:302010-02-02T09:53:03.399+05:30என்ன சொல்லவென்று தெரியவில்லை. ரொம்பவே நல்லாருக்கு....என்ன சொல்லவென்று தெரியவில்லை. ரொம்பவே நல்லாருக்கு..பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.com