tag:blogger.com,1999:blog-5957212142564965372.post2018679485738343792..comments2023-07-06T21:34:35.563+05:30Comments on அனுஜன்யா: சிங்கள அரசு பிணக்குவியலின் மேல் ஈட்டிய வெற்றி (?)anujanyahttp://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5957212142564965372.post-81185039288299970492009-12-14T00:02:23.606+05:302009-12-14T00:02:23.606+05:30kangal kalanguthu...kangal kalanguthu...sakthihttp://sakthispoem.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-59079036000842786202009-06-25T22:47:32.384+05:302009-06-25T22:47:32.384+05:30'தவறான' மட்டுமல்ல, அநியாயமான அணுகுமுறையும்...'தவறான' மட்டுமல்ல, அநியாயமான அணுகுமுறையும். திருத்திக் கொண்டேன், நன்றி அனுஜன்யா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-87519126888006486892009-06-24T20:01:44.616+05:302009-06-24T20:01:44.616+05:30@ அக்னி பார்வை
வாங்க தல. அதே மனநிலை தான் நம் அனை...@ அக்னி பார்வை <br /><br />வாங்க தல. அதே மனநிலை தான் நம் அனைவருக்கும். நன்றி அக்னி. <br /><br />@ மேடி <br /><br />என்ன சொல்ல மேடி :((<br /><br />@ பப்பு <br /><br />இல்லை தான் என்று சொல்லும் நிலை. :(( ; புது இடத்துக்கு வருகிறேன். <br /><br />@ காமராஜ் <br /><br />நன்றி தோழர். என்ன சொல்ல!<br /><br />@ நர்சிம் <br /><br />எஸ் :((((((<br /><br />@ ராமலக்ஷ்மி <br /><br />உண்மைதான். தெரிந்தே செய்தால் அது 'தவறு' மட்டும் தானா? நன்றி சகோ. <br /><br />@ அபூ பக்கர் <br /><br />வாங்க நண்பா. நன்றி. <br /><br />@ செய்யது <br /><br />வா செய்யது. ஐ.நா. - அது பெரிய ஜோக் என்று சொல்லணும். <br /><br />@ கார்க்கி <br /><br />எஸ் :(((((((<br /><br />@ வளர் <br /><br />நன்றி வளர். <br /><br />@ DJ<br /><br />நன்றி DJ. <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-17773570467423491482009-06-24T01:13:59.509+05:302009-06-24T01:13:59.509+05:30தமிழ்ப்படுத்தியமைக்கு நன்றி அனுஜன்யா.தமிழ்ப்படுத்தியமைக்கு நன்றி அனுஜன்யா.DJnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-5501320097777865792009-06-23T20:49:33.977+05:302009-06-23T20:49:33.977+05:30நன்றி அனுஜன்யா.நன்றி அனுஜன்யா.வளர்மதிhttps://www.blogger.com/profile/13801616833739254904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-61697681246184224722009-06-22T14:55:15.246+05:302009-06-22T14:55:15.246+05:30பதைபதைக்க வைத்த பதிவு.
உலகப் போர்களின் தருணம் இரு...பதைபதைக்க வைத்த பதிவு.<br /><br />உலகப் போர்களின் தருணம் இருந்த பன்னாட்டு அமைப்பின்(League of nations) கையாலாகாத தன்மை தான் ஐ.நா உருவாக காரணமாக இருந்தது.<br /><br />ஆனால் இன்று ஐ.நா முற்றிலும் அமெரிக்காவின் கைப்பாவையான பிறகு,<br /><br />இனப்படுகொலைகள் இலங்கையில் நடந்தால் என்ன ??<br /><br />காஸாவில் நடந்தால் என்ன ??<br /><br />நாம் T-20ஐ பார்த்து பாப்கார்ன் கொரிக்கற வேலைய பாக்க வேண்டியது தான என்ற நிலையாகிவிட்டது.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-583894640744392932009-06-22T13:09:34.342+05:302009-06-22T13:09:34.342+05:30தொடருங்கள்.....தொடருங்கள்.....சப்ராஸ் அபூ பக்கர்https://www.blogger.com/profile/01224295941401691487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-28799918117969858232009-06-22T12:52:36.272+05:302009-06-22T12:52:36.272+05:30அரசின் தவறான அணுகுமுறையினால் எத்தனை ஆயிரமாயிரம் அப...அரசின் தவறான அணுகுமுறையினால் எத்தனை ஆயிரமாயிரம் அப்பாவி ஜனங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்:(!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-50061632090166454972009-06-22T12:04:23.798+05:302009-06-22T12:04:23.798+05:30அனுஜன்யா.. மிகவும் வேதனையாக இருக்கிறது. என்னத்தச் ...அனுஜன்யா.. மிகவும் வேதனையாக இருக்கிறது. என்னத்தச் சொல்ல?மிக வேதனைப் பட வைத்த,வைக்கும் பதிவு.ப்ச்நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-35998393161696473122009-06-22T09:01:02.341+05:302009-06-22T09:01:02.341+05:30குலை பதறும் நிகழ்வுகள் இது.
ஒரு அரசு இப்படி நடந்த...குலை பதறும் நிகழ்வுகள் இது. <br />ஒரு அரசு இப்படி நடந்துகொல்லனுமா ? <br />கொல்லுதே.. <br />எர்ஷாத்தின் பல்லை வைத்துகண்டுபிடித்தது,<br />ஹிட்லர் எப்படிப்போனார் எனத்தெரியாது,<br />மீண்டும் இது நடக்கும்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-48161962897116967922009-06-22T07:38:16.130+05:302009-06-22T07:38:16.130+05:30அவங்க ஊருல இருக்குறவங்களுக்கே அவங்க மேல நம்பிக்கைய...அவங்க ஊருல இருக்குறவங்களுக்கே அவங்க மேல நம்பிக்கையில்லயா?Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-2498926157316360082009-06-22T07:33:54.310+05:302009-06-22T07:33:54.310+05:30கொடுமை...!! கொடுமை...!!! அருகில் இருந்து கொண்டே ...கொடுமை...!! கொடுமை...!!! அருகில் இருந்து கொண்டே சொந்தங்களை காப்பாற்ற முடியாத துஷ்ட்டர்கள் ஆகிவிட்டோம்.......!!!!<br /><br /><br />பகிர்விற்கு நன்றி.....!!!!!!Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-48959634132527688052009-06-22T00:56:31.844+05:302009-06-22T00:56:31.844+05:30என்ன சொல்லுவதென்றே தெரியவில்லைஎன்ன சொல்லுவதென்றே தெரியவில்லைஅக்னி பார்வைhttps://www.blogger.com/profile/08206452500816163912noreply@blogger.com