tag:blogger.com,1999:blog-5957212142564965372.post5342691273903911405..comments2023-07-06T21:34:35.563+05:30Comments on அனுஜன்யா: பிரபாகரன் - நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா?anujanyahttp://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-5957212142564965372.post-45291835119078049312011-07-12T09:51:55.524+05:302011-07-12T09:51:55.524+05:30உங்கள் பார்வை மாற்றத்திற்கு சந்தோசம்.உங்கள் பார்வை மாற்றத்திற்கு சந்தோசம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-59996124697243082142011-07-12T09:51:34.217+05:302011-07-12T09:51:34.217+05:3030ற்கு மேற்பட்ட போராளி குழுக்கள் புலிகளைப் போலவே ப...30ற்கு மேற்பட்ட போராளி குழுக்கள் புலிகளைப் போலவே போராட்டத்தை ஆரம்பித்தார்கள். பெரிய குழுக்களாக வளர்ந்தவை ரெலோ, ஈரோஸ், ப்ளொட், ஈ.பி.டி.பி போன்றவையே. அவர்களை எல்லாம் நஞ்சூட்டின அறையில் கொல்லாமல் விட்டது தான் தலைவர் விட்ட பெரும் பிழை. சினிமாவில் காட்டுவது ஓடி ஓடி அருவாளால் வெட்டி கொல்லவும் இல்லை. சுட்டு கொல்லவும் இல்லை. அதற்காகப் புலிகள் யாரையுமே கொல்லவில்லை என்று சொல்லவில்லை. சிலர் தமிழ் குழுக்களில் சிலரைக் கொன்றார்கள். யார் அந்த கொல்லப்பட்டவர்கள். தன் இனப் பெண்களை கூட்டிக்கொடுத்தார்கள், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார்கள், கொள்ளை அடித்தார்கள். அந்த தமிழ் குழு ஆட்களை விட்டு வைத்தால் சிங்களவன் தமிழினத்தை அழிக்க முதல் அவர்களாகவே அழித்திருப்பார்கள். என் குடும்பத்தில் ஒருவருக்கு தீங்கு விளைவிக்க ஒருவன் தொடர்ந்து முயன்றால் அவனை கொலை செய்வதைத் தவிர வேறு வழி இல்லையே. செல்வ் டிவென்ஸை சட்டம் அனுமதிக்குதே. என்ன புலிகள் ஒரு குழுவாக செல்ஃப் டிவென்ஸ் செய்தார்கள். <br /><br />இன்னும் இருக்கு. எழுத நேரம் இல்லை. தொடர்ந்து விவாதத்தை நடத்த கொஞ்சம் சலிப்பாகவும் இருக்கு. சேகுவேராவுக்கு கொஞ்சமும் குறைவில்லாதவர் எங்கள் தலைவர். மூளைச்சலவை செய்யப்படவில்லை. ஆட்சியின் கீழ் வாழ்ந்திருக்கிறேன். <br /><br />அன்டன் பாலசிங்கம் தான் மூளை போலவும் தலைவர் டம்மி பீஸ் போலவும் இங்கே யாரோ சொல்லி இருப்பதைப் பார்க்கும்போது மூஞ்சியில் ஒரு குத்துவிட முடியவில்லையே என்று தோன்றுகிறது. அன்டன் பாலசிங்கம் தலைவர் சொல்வதைக் கேட்டு நடப்பவர். எல்லாவற்றையும் சீ.ஈ.ஓ.வே வந்து சதாரண நிலை ஊழியர்களுக்கு எப்போதும் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்கள். எல்லாப்பிரச்சினைகளுக்கு அந்த கம்பனி தலைவரே வந்து பப்ளிக்கில் பேச முடியாது. அதற்காக தேர்ச்சி பெற்ற பேச்சாளர்களை வைத்திருப்பார்கள். அவர்கள் போல ஒருவரே அன்டன் பாலசிங்கம். கிட்டத்தட்ட கம்பனிகளின் லொபியிஸ்ட் மாதிரி. அந்த அந்த துறையில் படிச்ச, அனுபவம் உள்ளவர்கள் மாதிரி இவருக்கு பொலிடிக்ஸ் படிச்ச அறிவு இருக்கு. அதுக்காக அவருக்கு எல்லாம் தெரியும், தலைவர் முட்டாள் தனம் செஞ்சார் என்று சொல்லது எல்லாம் டூ மச். <br /><br />ஒன்றை மட்டுமே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஒரே ஒரு தலைவர் தான் புலிகளுக்கும் தமிழர்களுக்கும். அது மேதகு.வே.பிரபாகரன் அவர்களே. அவருக்கு பொலிடிக்ஸ் டிகிரி இல்லை என்றகிற ஒரே காரணத்திற்காக பொலிடிக்ஸ் தெரியாது என்றல்ல. அனுபவ அறிவும் வாழ்க்கையுமே பலதையும் சொல்லிக்கொடுக்கிறது. அப்படித் தான் பல படிக்காத மேதைகள் தோன்றி இருக்கிறார்கள். <br /><br />அன்டன் பாலசிங்கம் ஒரு பொலிடிக்கல் க்ரஷுவேட் என்பதால் அவருக்கு பொலிடிக்ஸ்ல எல்லாம் தெரியும் என்றில்லை. அவர் ஒரு மேனேஜர் மாதிரி. அவ்வளவு தான். இதனால் அவரை கொறைச்சு சொல்லுகிறேன் என்றில்லை. அவரை ஏதோ பெரிய அறிவுஜீவி என்றும் தலைவரை டம்மி பீஸ் என்றும் பலர் நினைத்து பேசுவது எரிச்சலை வரவழைக்கிறது. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்<br /><br />தலைவர் எடுத்த முடிவுகளுக்கு காரணம் இருக்கும். அது அவருக்கு மட்டுமே தெரிஞ்சது. தலைவரைத் தெரிந்தவர்களுக்கும் தெரியும். <br /><br />உண்மையில் புலிகள் பற்றி தெரியவேண்டும் என்றால் தலைவராகச் சொல்ல வேண்டும். அவருக்கு மட்டுமே பல உண்மைகள் தெரியும். "ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள், அது ஊர் உலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்" என்று ஒரு பாடலில் வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது. <br /><br />அன்டன் பாலசிங்கத்தின் மனைவி கணவரின் உதவியாளரே தவிர என்றுமே புலிகளின் எந்த ஒரு பிரிவுகளுக்கும் தலைமை தாங்கியதில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-89595209778073005342009-12-20T12:55:08.333+05:302009-12-20T12:55:08.333+05:30// புலிகளை மட்டும் குறை சொல்வது நம்மை நாமே ஏமாற்றி...// புலிகளை மட்டும் குறை சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது போலத்தான். அந்தக் கால கட்டத்தில் TELO, PLOT, TULF (எனது புரிதல் மிகச் சிறியது. ஏதாவது தவறாக இருந்தால் மன்னிக்கவும்) //<br /><br />ஈழ தமிழர்களிடம் ஒரு பயம் இருக்கிறது ;)<br /><br />இந்திய இறையாண்மைக்கும் ஈழ பிரச்சிணைக்கும் ... கலைஞர், சோணியா டயலாக் கெல்லாம் நமக்கெதுக்கு ...?<br /><br />இறையாண்மை வேடம் போடுவர்களால் ஈழத்துக்கு எந்த காலத்திலும் எதுவும் நடந்து விடாது!மணிப்பக்கம்https://www.blogger.com/profile/16514037044776569678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-88038360360165397192009-12-19T16:17:32.749+05:302009-12-19T16:17:32.749+05:30very well analysed. expecting more.
read this too...very well analysed. expecting more.<br /><br />read this too.<br />Hon. V. Prabhakaran : An Avathar for Thamils <br />http://tamilcause.blogspot.com/2009/11/hon-v-prabhakaran-avathar-for-thamils.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-52263127095541317812009-12-18T22:12:19.600+05:302009-12-18T22:12:19.600+05:30சிறப்பா எழுதியிருக்கீங்க.....
அதுசரி, ஆங்கிலத்தில...சிறப்பா எழுதியிருக்கீங்க.....<br /><br />அதுசரி, ஆங்கிலத்தில் பின்னூட்டுபவர்களுக்கு ஆங்கிலத்திலே தான் பதில் சொல்லவேண்டுமா என்ன? <br />தமிழில் பதிவைப் படித்து படித்துத்தானே பின்னூட்டுகிறார்கள்...<br /><br />- தமிழ்த்தம்பிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-20524112225884483522009-06-09T23:35:24.435+05:302009-06-09T23:35:24.435+05:30@ Anaonymous
Thanks. Gave my feedback. For some r...@ Anaonymous<br /><br />Thanks. Gave my feedback. For some reason they chose not to publish it. Sort of expected it :)anujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-67577986912524821552009-06-02T12:37:55.347+05:302009-06-02T12:37:55.347+05:30Read this post from NDTV....
http://www.ndtv.com/n...Read this post from NDTV....<br />http://www.ndtv.com/news/blogs/arms_and_the_men/double_standards_of_the_west.phpAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-84073728591714319112009-06-01T16:05:00.022+05:302009-06-01T16:05:00.022+05:30@ Anonymous
The main stream English channels hav...@ Anonymous <br /><br />The main stream English channels have only superficial knowledge and pay cursory interest to affairs in the South and North East India. Most of their anchors are from the North and Western parts and have a general indifference to knowing things from South and North East. <br /><br />But to be fair, we are also guilty of absolutely ignoring the North East. How many of us really know whats happening there or are interested? <br /><br />Thanks for your visit. <br /><br />@ அனானி <br /><br />நன்றி உங்கள் வருகைக்கு. <br /><br />@ ஸ்ரீ <br /><br />மிக்க நன்றி ஸ்ரீ உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும். <br /><br />@ கட்டபொம்மன் <br /><br />வரேங்க. <br /><br />@ வாரம் <br /><br />நன்றி. <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-66034071167526889742009-05-31T21:38:58.794+05:302009-05-31T21:38:58.794+05:30நல்லதோர் ஆராய்ச்சிக் கட்டுரையைப் படித்த உணர்வு. தெ...நல்லதோர் ஆராய்ச்சிக் கட்டுரையைப் படித்த உணர்வு. தெளிவான பார்வையில் எளிமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.<br /><br />ஸ்ரீ....ஸ்ரீ....https://www.blogger.com/profile/04710809503178801830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-66866166415733136652009-05-31T21:28:23.436+05:302009-05-31T21:28:23.436+05:30பாண்டியன் கேட்டாரே கேள்விகள். ஒரு காங்கிரஸ்காரராலு...பாண்டியன் கேட்டாரே கேள்விகள். ஒரு காங்கிரஸ்காரராலும் பதிலளிக்க முடியாது. அந்தளவுக்கு குற்றம் தோய்ந்த கைகள். நன்றி பாண்டியன். பிரபாகரன் இல்லாத வாழ்வை ஈழ மக்கள் எண்ணி பார்க்கவே முடியாது என நினைக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-41658752932372939292009-05-31T16:18:39.352+05:302009-05-31T16:18:39.352+05:30well written article. I totally agree with you abo...well written article. I totally agree with you about the news content of the north Indian news channels such as NDTV, HT, TIMESNOW and so on...i think they feel there are no south Indian states in India. If they wish not to give importance to news of Srilankan tamils, no problem, but supporting Srilankan govenment and running walk the talk program with Rajapakshe is height of hatefulness of NDTV towards tamilians....sending 500 crores of tax payer money to Srilanka without a proper rehab program is true mockery...<br />sudhakar, excuse for writing anonymous as the office system don't let me log in to any accountAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-24702986011559899802009-05-30T16:28:38.762+05:302009-05-30T16:28:38.762+05:30@ வெங்கிராஜா
நீங்க சொல்றது எல்லாமே சரிதான் வெங்க...@ வெங்கிராஜா <br /><br />நீங்க சொல்றது எல்லாமே சரிதான் வெங்கி. ஆனாலும், நம்பிக்கை மட்டும் இழக்கக் கூடாது. நன்றி. <br /><br />@ கும்க்கி <br /><br />நன்றி தல. அவசியம் படிக்கிறேன். ஆயினும் அது ஒரு நாவல். அதாவது ஒருவரின் பார்வைகள் என்பது தானே. நீங்க சொல்வதை வெச்சுப் பார்த்தால், கொஞ்சம் எதிர்மறைக் கருத்தா இருக்கும் போல இருக்கு. இருந்தாலும் படிக்கிறேன். <br /><br />@ Kajan <br /><br />Already wrongly mentioned about Chennai Airport blast. This is another error in my post. Thanks for pointing this out too Kajan. Regret the error. <br /><br />@ நர்சிம்<br /><br />நன்றி தல. I know this is a topic close to your heart. எழுதுங்கள். <br /><br />@ G.Bala <br /><br />நிறைய விஷயங்கள் நமக்கு இன்னமும் முழுதாகத் தெரியவோ புரியவோ இல்லை என்பது தான் உண்மை. முத்துக்குமாரின் மரண சாசனம் அப்போதே படித்தேன். ஈழத்தில் பிறந்திருக்க வேண்டியவர். இங்கே வெறும் ஒரு வாரம் தலைப்புச் செய்தியாகி, இப்போது மறந்து போன பலருள் ஒருவராகியது ஒரு அவலம். நன்றி பாலா. <br /><br />@ சுரேஷ்<br /><br />நன்றி சுரேஷ். <br /><br />@ தமிழ்ப்பறவை<br /><br />நன்றி பரணி. IPKF, ராஜீவ் மரணம் என்று விளங்காத மர்மங்கள் நிறைய இருக்கு. <br /><br />@ வா(வ)ரம் <br /><br />நன்றி <br /><br />@ செய்யது <br /><br />நன்றி. <br /><br />@ நாடோடி இலக்கியன் <br /><br />நன்றி நாடோடி <br /><br />@ pandiyan <br /><br />அய்யா, சுனாமி போல தாக்குகிறீர்கள். நிறைய அதிர்ச்சியான குற்றச்சாட்டுகள். முன்பே கேள்விப் பட்டும் இருக்கிறேன். நான் காங்கிரஸ்காரன் இல்லை என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். நன்றி. <br /><br />@ சூர்யா <br /><br />நன்றி சூர்யா. சாதக/பாதக அம்சங்கள் நிரம்பியவர்கள் தாமே நாம் எல்லோரும். அவர் விடயத்தில் எல்லாமே மிகைபடுத்தித் தெரிகிறது.<br /><br />@ கீழை ராசா <br /><br />நன்றி சார். 'காத்தான் குடி' பற்றி எனக்கு பரிச்சயம் இல்லை சார். நீங்கள் சொன்னால் உதவியாக இருக்கும். <br /><br />@ மாயவன் <br /><br />நன்றி மாயவன். தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. மன்னிக்கவும். <br /><br />@ rooto <br /><br />நன்றி உங்கள் வருகைக்கு. <br /><br />@ அத்திரி <br /><br />நன்றி அத்திரி. நான் என்ன வெச்சுக்கிட்டா இல்லைங்கறேன். நம்ப கிட்ட அவ்வளவுதான் அப்பு :)<br /><br />@ அனானி <br /><br />உங்கள் கோவம் முற்றிலும் நியாயமானதே. அதனால் உங்களுக்கு நன்றியுடன் நிறுத்திக் கொள்கிறேன். ஆனால் ஒப்புக் கொள்ளவில்லை. <br /><br />@ அதியமான் <br /><br />Thanks. <br /><br />//The main reason for targeting Rajiv was not revenge (for IPKF atrocites) but a (wrong) calculation that after 1991 elections, Rajiv will become PM again and will send back the IPKF to SL to finish off LTTE.//<br /><br />This is a very different perspective and to me appears as a more valid kind of motive from 'movement' angle rathar than a vendetta for atrocities committed. I am saying this from the point of view of strategy. If a movement is seeking vendetta at the cost of its imminent peril, then it is foolish. Instead if it is carrying out a 'pre-emptive strike' to thwart another IPKF incursion, then, however foolish the notion may be, it is a different matter altogether. However, only the deep insiders within LTTE will know the real motive. Also, it has become debatable whether LTTE were the sole assasins or were merely used. <br /><br />முன்பே சொன்னது போல, ஆன்டன் பாலசிங்கம் பற்றி கொஞ்சமாவது இந்தப் பதிவில் எழுதி இருக்க வேண்டும். <br /> <br />நன்றி அதியமான். <br /><br />@ பை.காரன் <br /><br />நன்றி பை.காரன் - இத்துடன் என்னை விட்டு விட்டதற்கு :) <br /><br />@ அனானி <br /><br />நீங்கள் ஏதோ விதத்தில் அவர் நடவடிக்கைகளால் துன்பப் பட்டிருக்க வேண்டும். ஆயினும், பலருக்கும் பல கருத்துகளும் இருப்பதைப் பார்க்கவும் செய்கிறீர்கள். நன்றி. <br /><br />@ புகழன் <br /><br />நன்றி உங்கள் வருகைக்கு. நிறைய 'அனுபவித்த' விரக்தி உங்களிடம். இங்கு ஈழம் அரசியலாகி வெகு நாட்களாகி விட்டது நண்பா. <br /><br />@ ராம் <br /><br />ரொம்ப நாட்கள் கழித்து வருகை தல. நன்றி. <br /><br />@ முத்துவேல் <br /><br />நன்றி முத்துவேல். மொத்தத்தில் 'கவிதை' யிலிருந்து தொலைந்து போ என்கிறாய் :)<br /><br />@ அசோக் <br /><br />நன்றி அசோக். உங்களைப் போலவே நானும், இன்னும் பலரும். <br /><br />@ அனானி <br /><br />நன்றி; நன்றி. <br /><br />@ அகநாழிகை <br /><br />மிக்க நன்றி வாசு. உங்களுக்கு இன்னும் அதிகம் தெரிந்து இருக்க வேண்டும். <br /><br />//எழுதும்போது 16 வரிகளில் கட்டுரை வரைக என்ற மனோபாவத்துடனே எழுத முடியுமா என்ன?//<br /><br />இதை தயவு செய்து நம்ம கார்க்கியிடம் சொல்லுங்கள் :)<br /><br />நன்றி வாசு. <br /><br />பின்னூட்டம் எழுதிய, பின்னூட்டத்தில் திட்ட நினைத்து 'பொழச்சுப் போ' என்று விட்டு விட்ட அனைவருக்கும் : நன்றி. <br /><br />என் முதல் வருட முடிவு இந்த பதிவுடன் வெளி வந்தது சோகமாக இருந்தாலும், சற்று பெருமையாகவும் இருக்கிறது. அனைவருக்கும் நன்றி. <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-56365375661324396282009-05-30T16:27:29.265+05:302009-05-30T16:27:29.265+05:30@ முரளி
நன்றி முரளி
@ Anonymous
You are right...@ முரளி <br /><br />நன்றி முரளி <br /><br />@ Anonymous<br /><br />You are right sir. I stand corrected. Thanks for pointing this out. Agree with you on fallacies too. <br /><br />@ சுப்பு <br /><br />ஆம், விரக்தியா இருந்தாலும், நம்பிக்கையை விடவே கூடாது இல்லையா? <br /><br />@ அனானி <br /><br />நன்றி. ஓரளவு தகவல்கள் அறிந்தேன். மேலும் முயல்வேன். <br /><br />@ சக்தி <br /><br />//இப்பொழுதாவது புரிந்து கொண்டீர்களே அது வரை மகிழ்ச்சியே// <br /><br />Better late than never என்று சொல்வார்களே - அது போல. <br /><br />ஆம் சக்தி, இனப்போராட்டங்களில் இந்த அளவு பாலியல் வன்முறை நானும் வேறெங்கும் கேள்விப்படவில்லை.<br /><br />@ சிவக்குமாரன் <br /><br />நன்றி சிவா. ஆம், நம்பிக்கை எப்போதும் வேண்டும். <br /><br />@ மண்குதிரை <br /><br />ஆண்டன் பாலசிங்கம் அவர்கள் பற்றி தெரிந்திருந்தும் எழுத மறந்துவிட்டேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி. <br /><br />@ ஜ்யோவ் <br /><br />நன்றி ஜ்யோவ். <br /><br />@ Suddi <br /><br />Even I dont think or say that RG 'sacrificed'. But, nonetheless, the killing is a huge mistake from all angles. Agree with you on common man-big shots treatment. The POTA/NSA laws are what is keeping the common man in India from voicing his true opinion. Thanks.<br /><br />@ Nundhaa <br /><br />நன்றி நந்தா. இதை விட ஜ்யோவ் பதிவில் உன் கமெண்டை ரசித்தேன். <br /><br />@ அன்புமணி <br /><br />உங்கள் குழப்பம் தான் பெரும்பாலோருக்கு. நன்றி அன்பு. <br /><br />@ நையாண்டி <br /><br />நன்றி நைனா :)<br /><br />@ மஹேஷ்<br /><br />ஊடகங்கள், அரசியல், பொது மக்களின் அதித உணர்ச்சிவசப்படும் தன்மை எல்லாமே காரணம். நன்றி மஹேஷ். <br /><br />@ உண்மைத் தமிழன் <br /><br />நன்றி அண்ணாச்சி. என் கவிதைகள் மேல் உங்கள் கருத்தும் புரிகிறது :)<br /><br />நீளம் - :)))<br /><br />@ கார்க்கி <br /><br />நன்றி கார்க்கி. உன் நிலை எனக்கு முன்பே தெரியும். நேற்றைய பதிவும் அதேதான் சொல்கிறது. <br /><br />@ பாலாஜி <br /><br />நன்றி பாலாஜி. பார்க்கிறேன். <br /><br />@ செல்லமுத்து குப்புசாமி <br /><br />சுட்டிக் காட்டியதற்கு நன்றி சார். தவறுக்கு வருந்துகிறேன். முதலில் முகப்பில்/பதிவில் திருத்தி விடலாமா என்று நினைத்தேன். பிறகு, தவறு செய்ததற்கும், பிறகு உங்கள் போன்றவர்கள் சுட்டிக் காட்டியதற்கும் நிரூபணம் இருக்கட்டும் என்று விட்டு விட்டேன். நன்றி. <br /><br />@ வெத்து வேட்டு<br /><br />There are always two sides to a coin. You will see from the feedbacks that there are dramatically different views on things you have commented. I have only tried to be honest with myself and if that appears a "supporter's blabbering", then so be it. Thanks anyway for coming :)<br /><br />@ Vinitha <br /><br />On paper, no one can dispute the merits of Non-violence. But, you also need a benign aggressor/ruler to appreciate its merits. If you are dominated by beasts, while it is still nice to talk about non-violence and appear politically correct, reality is different. <br /><br />I dont remember to have compared Prabakaran with Indian Mafiaso :). <br /><br />As for swords - Some times it is better to take swords, die of it rather than being a tame vegetable all through. Thanks for your comments. <br /><br />@ பாலா<br /><br />நான் எழுதியது இதற்கு தான். மிக்க நன்றி பாலா. <br /><br />@ வளர் <br /><br />எனக்கு மொழி எப்போதுமே உன்னைப் போன்றோ, அய்யனார் போலவோ கைவசப் படாது வளர். ஆயினும், என்னளவிலும் கூடியவரை எளிய மொழியில், jargons இல்லாமல் எழுத முயன்றேன். யாரும் மாற்ற முயலாததால் தான் கொஞ்சமாவது மாற்றம் வந்தது :) <br /><br />தவறுகளுக்கு - வருந்துகிறேன். <br /><br />கருத்துப் புள்ளிகள் - அதுவும் இருக்கும். வளர், ஜ்யோவ், பை.காரன், நரசிம் என்று உங்களுக்கு இடையேயும் இந்த விடயத்தில் சிறு சிறு வேறுபாடுகள் இருக்கும் என்றும் தோன்றுகிறது. உனக்கு மகிழ்ச்சி என்பதில் எனக்கும் மகிழ்ச்சி என்றாலும், இது நடக்கும் பின்புலம் தான் ....... <br /><br />நன்றி வளர் யாவற்றுக்கும்.anujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-4474385067529429392009-05-29T18:14:42.202+05:302009-05-29T18:14:42.202+05:30அனுஜன்யா,
சிந்திக்க வைக்கும் பதிவிற்கு எனது வாழ்த்...அனுஜன்யா,<br />சிந்திக்க வைக்கும் பதிவிற்கு எனது வாழ்த்துக்கள். <br />பிரபாகரன் என்ற மாவீரனின் மரணம் பற்றிய விவரங்கள் இன்னமும் மர்மாகவே நீடிப்பதில் உள்ள அரசியல் என்ன என்று யோசித்திருக்கிறோமோ..<br /><br />பாண்டியன் என்பவரின் பின்னூட்டக்கேள்விகளும் இதன் தொடர்ச்சியாகவே நீள்கிறது. (நானறிந்தவரையில் ‘பாண்டியன்‘ அவராகத்தான் இருக்க முடியும். அவரால் மட்டுமே இத்துணை விவரங்களுடன் பிரபாகரனைப்பற்றி பேசமுடியும் என்று கருதுகிறேன்)<br /><br />அப்புறம் ஒரு விஷயம், ஏன் நீங்கள் பெரிய பதிவு, சிறிய பதிவு என்றெல்லாம் எழுதி, அதற்கு மன்னியுங்கள் என்றெல்லாம்...<br />எழுதும்போது 16 வரிகளில் கட்டுரை வரைக என்ற மனோபாவத்துடனே எழுத முடியுமா என்ன?<br /><br />மீண்டும் <br />வாழ்த்துக்கள் அனுஜன்யா.<br /><br />‘அகநாழிகை‘<br />பொன்.வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-56070715298384473172009-05-29T18:00:05.295+05:302009-05-29T18:00:05.295+05:30கொழும்பு கொட்டாஞசேனை புதுச்செட்டித்தெருவில் இனந்தெ...கொழும்பு கொட்டாஞசேனை புதுச்செட்டித்தெருவில் இனந்தெரியாத ஆயுத தாரிகளின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நிலையில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இளைஞரின் தந்தைக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினருககு தவல்கள் கிடைத்துள்ளது என்று காவற்துறை ஊடகப்பேச்சாளரும் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.<br />இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இளைஞனின் தந்தைக்கும் இடையில் வியாபார நடவடிக்கைகள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவை தொடர்பாக தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். <br /><br />இது குறித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய உருவத்திற்குச் சமனானதொரு உருவத்தையுடைய சந்தேக நபர் ஒருவரை பாதுகாப்பு தரப்பினர் இனங்கண்டுள்ளனர். <br /><br />கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பிரபல வர்த்தகரான சற்குணராஜா என்பவரே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளார்.<br /><br />கொட்டாஞ்சேனை புதுச்செட்டித்தெருவில் நேற்று முன்தினம் பிற்பகல் இனந்தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்த விமலன் என்பவரின் தந்தையான சற்குணராஜாவே இவ்வாறு இனங்காணப்பட்ட சந்தேக நபர் எனத் தெரிவந்துள்ளது. அவர் தற்போது இந்தியாவில் உள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.<br /><br />கிளிநொச்சியில் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறப்படும் பதுங்கு குழியில் இருந்து பெருமளவிலான புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுள் பிரபாகரனும் அவரது உருவத்தை ஒத்த நபரொருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமொன்று இருந்துள்ளது. இந்தப் புகைப்படம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அது ஊடகங்களிலும் வெளியிடப்பட்டது. <br /><br />இதனையடுத்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைப் போன்ற போலி நபர் ஒருவர் இருப்பதாக வெளிவந்த செய்தி அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை எற்படுத்தியது. இந்நிலையில் குறித்த புகைப்படத்தில் இருந்த போலிப் பிரபாகரன் குறித்த தீவிர விசாரணைகளை நடத்தி வந்த பாதுகாப்பு தரப்பினர் அவர் கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் என அடையாளம் கண்டுகொண்டுள்ளனர். <br /><br />இருப்பினும் அந்தச்சந்தேக நபருடைய புகைப்படம் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்ட சந்தர்ப்பத்தின்போது அவர் இந்தியாவுக்கு தப்பிச்சென்றுள்ளார் என்று பாதுகாப்பு தரப்பினர் நடத்திய விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. <br /><br />இருந்தாலும் இது தொடர்பில் கொட்டாஞ்சேனை காற்துறையினர் உட்பட விசேட காவற்துறை குழுவொன்று தீவிர விசாரணைகளை நடத்திவருகின்றனர்.<br />http://www.tamilwin.org/view.php?2aSWnBe0dPj0U0ecQG7N3b4j9EY4d3g2h2cc2DpY2d436QV3b02ZLu2e<br /><br />http://www.asiantribune.com/?q=node/17963<br /><br />http://www.newstin.co.uk/tag/uk/124022013Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-41675359288410869162009-05-29T17:57:03.844+05:302009-05-29T17:57:03.844+05:30கொழும்பு கொட்டாஞசேனை புதுச் செட்டித்தெருவில் இனந்த...கொழும்பு கொட்டாஞசேனை புதுச் செட்டித்தெருவில் இனந்தெரியாத ஆயுத தாரிகளின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நிலையில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இளைஞரின் தந்தைக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினருககு தவல்கள் கிடைத்துள்ளது என்று காவற்துறை ஊடகப்பேச்சாளரும் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.<br />இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இளைஞனின் தந்தைக்கும் இடையில் வியாபார நடவடிக்கைகள் பல முன்னெடுக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவை தொடர்பாக தீவிர விசாரணைகள் மேற்கொள்ள ப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். <br /><br />இது குறித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய உருவத்திற்குச் சமனானதொரு உருவத்தையுடைய சந்தேக நபர் ஒருவரை பாதுகாப்பு தரப்பினர் இனங் கண்டுள்ளனர். <br /><br />கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பிரபல வர்த்தகரான சற்குணராஜா என்பவரே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளார்.<br /><br />கொட்டாஞ்சேனை புதுச்செட்டித் தெருவில் நேற்று முன்தினம் பிற்பகல் இனந்தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்த விமலன் என்பவரின் தந்தையான சற்குணராஜாவே இவ்வாறு இனங்காணப்பட்ட சந்தேக நபர் எனத் தெரிவந்துள்ளது. அவர் தற்போது இந்தியாவில் உள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.<br /><br />கிளிநொச்சியில் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறப்படும் பதுங்கு குழியில் இருந்து பெருமளவிலான புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுள் பிரபாகரனும் அவரது உருவத்தை ஒத்த நபரொருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமொன்று இருந்துள்ளது. இந்தப் புகைப்படம் கண்டு பிடிக்கப் பட்டதை அடுத்து அது ஊடகங்களிலும் வெளியிடப்பட்டது. <br /><br />இதனையடுத்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைப் போன்ற போலி நபர் ஒருவர் இருப்பதாக வெளிவந்த செய்தி அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை எற்படுத்தியது. இந்நிலையில் குறித்த புகைப்படத்தில் இருந்த போலிப் பிரபாகரன் குறித்த தீவிர விசாரணைகளை நடத்தி வந்த பாதுகாப்பு தரப்பினர் அவர் கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் என அடையாளம் கண்டு கொண்டுள்ளனர். <br /><br />இருப்பினும் அந்தச்சந்தேக நபருடைய புகைப்படம் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்ட சந்தர்ப்பத்தின்போது அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார் என்று பாதுகாப்பு தரப்பினர் நடத்திய விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. <br /><br />இருந்தாலும் இது தொடர்பில் கொட்டாஞ்சேனை காற்துறையினர் உட்பட விசேட காவற்துறை குழுவொன்று தீவிர விசாரணைகளை நடத்திவருகின்றனர்.<br /><br />http://www.tamilwin.org/view.php?2aSWnBe0dPj0U0ecQG7N3b4j9EY4d3g2h2cc2DpY2d436QV3b02ZLu2e<br /><br />http://www.asiantribune.com/?q=node/17963<br /><br />http://www.newstin.co.uk/tag/uk/124022013Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-41584261641394847472009-05-29T17:37:41.990+05:302009-05-29T17:37:41.990+05:30War does not determine who is right only who is le...War does not determine who is right only who is left.<br /><br />Bertrand russell.<br /><br />போர் எவ்வளவு முட்டாள்தனமானது, துயரமானது என்பது தெறிந்தும் போர் நின்றபாடில்லை. இது மனிதனின் அறியாமையே காட்டுகிறது. இங்கே சாருவின் ‘வன்முறையின் தோல்வி” கட்டுரையும் நினைவு கூறலாம். ஆனால் ஈழ மக்களின் அவலம், அந்த நெடுந்துயர்????குழந்தைகளின் கொடூர மரணங்கள்???? நான் பயந்து நடுங்கி என் பிள்ளையை அனைத்துக்கொள்கிறேன். அவ்வளவுதான்.<br /><br />நல்ல பதிவு, பதிவுக்குள் பல பதிவு.Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-20055784495432890382009-05-29T17:30:10.455+05:302009-05-29T17:30:10.455+05:30உங்களின் அரசியல், சமூகக் கருத்துகள், விவாதங்களின் ...உங்களின் அரசியல், சமூகக் கருத்துகள், விவாதங்களின் உள்ளே பேசும் அளவுக்கு என் ஆர்வமும் ஈடுபாடுமில்லை.<br /><br />ஆனால், நான் குறிப்பிட விரும்புவது உங்களின் இந்த வகையான எழுத்தாற்றல். ஏற்கனவே ஒரு பதிவில் சுட்டியிருந்தேன் எனினும், இம்முறை சில மடங்குகள் முன்னேற்றம் தெரிகிறது. இன்னும் உங்களால், மிகச் சிறப்பாக எழுதமுடியும் நாள் வெகு தொலைவிலில்லை.<br />படைப்பிலக்கியங்களைப் போல் சொல்லாமல் சொல்வது இங்கு முடியாது. தெளிவாக, ஆதாரப்பூர்வமாக சொல்லியாகவேண்டும். அதற்கு நிறைய மெனக்கிடவேண்டும். அந்த உழைப்பும், ஆர்வமும், அக்கறையும் இப் பதிவில் தெரிகிறது. இன்னும் கொஞ்சம் வேண்டும்.<br /><br />ஏன் இவ்வளவு நாள் இப்படி எழுதாமல் இருந்தாமல் என்று கேட்கத் தோன்றுகிறது.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-67145424738320165802009-05-29T17:01:51.577+05:302009-05-29T17:01:51.577+05:30நீளம் தெரியாத அளவிற்கு ஆழம்.நீளம் தெரியாத அளவிற்கு ஆழம்.ராம்.CMhttps://www.blogger.com/profile/08459459650134897615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-67605064239901500062009-05-29T15:27:20.845+05:302009-05-29T15:27:20.845+05:30பிரபாகரன் நல்லவரா கெட்டவரா என்ற விவாதம் தேவையில்லை...பிரபாகரன் நல்லவரா கெட்டவரா என்ற விவாதம் தேவையில்லை.<br /><br /><br />அவர் நல்லவரா இருந்தா என்ன கெட்டவரா இருந்தா என்ன?<br /><br /><br />30 வருட போராட்டத்தின் முடிவு என்ன ஆனது? என்று சிந்திக்கும் போது,<br /><br />பிரபாகரனை சில நல்ல விஷயங்களுக்கும் முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு எதைச் செய்யக் கூடாது என்பதையும் பிரபாகரன் செய்த தவறுகளிலிருந்து படிப்பிணை பெற்று மீண்டும் ஒரு நேர்மையான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முயல வேண்டும்.<br /><br /><br /><br />எக்காரணம் கொண்டும் ஈழத் தமிழர்களின் போராட்டங்களை இந்தியத் தமிழர்கள் அரசியலாக்கி விடக்கூடாது.புகழன்https://www.blogger.com/profile/08936844053438602857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-14562333903642873972009-05-29T15:22:12.278+05:302009-05-29T15:22:12.278+05:30//
sakthi said...
ஒரு பொது நிலப்பரப்பில் இரண்டு அ...//<br />sakthi said... <br />ஒரு பொது நிலப்பரப்பில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்கள்/இனங்கள் இருந்தால், பேரினம், சிறிய இனத்தை அடக்கி ஆளுவதும், முடிந்தால் அழித்து விட முயல்வதும் நாம் பார்க்கிறோம். சிங்கள, தமிழ் உதாரணங்களும் இதற்கு விதிவிலக்கில்லை.<br /><br /><br />அதற்காக உலகில் எங்குமே நடக்காத கொடுமை அல்லவா நடக்கின்றது<br /><br />பெண்கள் மேல் அங்கு நடக்கும் பாலியல் வன்முறைகள் உலகத்தில் இது வரை <br />இல்லாத அளவு மிக கொடுமையாக வக்கிரத்தின் உச்சமாக<br /><br />May 28, 2009 3:10 PM<br /><br />//<br /><br />//அதற்காக உலகில் எங்குமே நடக்காத கொடுமை அல்லவா நடக்கின்றது//<br /><br />உலகில் எல்லா இடங்களிலும் நடப்பதைப் போன்றுதான் இங்கும் நடந்துள்ளது.<br />எங்குமே நடக்காத கொடுமை என்று வரைமுறைப்படுத்த முடியாது.<br /><br />வியட்நாம் முதல் இன்றைய ஈராக் வரை அமெரிக்கர்கள் செய்த கொடூரங்களை ஒப்பீட்டளவில் பார்த்தால் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை குறைவுதான் (அதற்காக இது ஒரு பிரச்சினையே இல்லை என்று சொல்ல வர வில்லை. சிங்கள ராணுவக் கொடூரங்களையும் குறைத்துச் சொல்லவில்லை.)<br /><br />இலங்கைப் பிரச்சினை நமக்குத் தெரிந்தது போல் உலகின் பல நாடுகளில் நடக்கும் பிரச்சினைகள் தெரிய வருவதில்லை.<br />மூடி மறைக்கப்படுகின்றன.<br /><br /><br />இந்த லட்சணத்தில் ராஜபக்சேவை விசாரிக்க ஐ.நா. தயாராகிறதாம்.<br /><br />நல்ல ஜோக்.புகழன்https://www.blogger.com/profile/08936844053438602857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-28299601435121113822009-05-29T15:16:02.890+05:302009-05-29T15:16:02.890+05:30விஷயங்கள் நிறைய இருக்கும் போது இந்தப் பதிவு அவ்வளவ...விஷயங்கள் நிறைய இருக்கும் போது இந்தப் பதிவு அவ்வளவு பெரியதாகத் தெரியவில்லை.<br />இன்னும் பேச வேண்டிய பேச மறந்த, மறுத்த விஷயங்கள் நிறையவே உள்ளன.<br /><br />இருபுறத்தின் போரிலும் கடைசியில் இழந்து நிற்பது பொதுமக்கள்தான்.புகழன்https://www.blogger.com/profile/08936844053438602857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-36488444087772680312009-05-29T13:03:39.481+05:302009-05-29T13:03:39.481+05:30// பிரபாகரனை மேலும் கெட்டவனாகத்தான் எண்ணத் தோன்றுக...// பிரபாகரனை மேலும் கெட்டவனாகத்தான் எண்ணத் தோன்றுகிறது. -சூர்யா//<br /><br />சூர்யா கூறியது மிகவும் உண்மை<br /><br />//ஆனாலும் அவரை விட்டால் தமிழ் இனத்துக்கு வேறு ஒரு தலைவனில்லை என்பதுதான் இன்னும் சோகம்..//<br />இப்படி தமிழ்நாட்டில் சிலர் நினைப்பது தான் மிகவும் துன்பமானது.இந்த கொலை வெறி பிடித்த மனநேயாளி இலங்கை தமிழர்கள் தலைவராக ஒரு போதும் ஆக முடியாது. இவரால் மக்கள் அனுபவித்த துன்பம் இனி போதும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-72785402860846361412009-05-29T11:07:00.914+05:302009-05-29T11:07:00.914+05:30அனு,
பதிவுக்குள் செல்ல விரும்பவில்லை. ஆனால், உங்க...அனு,<br /><br />பதிவுக்குள் செல்ல விரும்பவில்லை. ஆனால், உங்களது உரையாடல்களில், இந்தப் பதிவு முக்கியமானது என்று சொல்வதில் எந்த தயக்கமும் இல்லை.<br /><br />தோழமையுடன்<br />பைத்தியக்காரன்கே.என்.சிவராமன்https://www.blogger.com/profile/05814479046780992005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-12909385044585114982009-05-29T10:47:05.222+05:302009-05-29T10:47:05.222+05:30good post.
//3. காரணங்கள் எவ்வளவு வலுவாக இருந்தால...good post.<br /><br />//3. காரணங்கள் எவ்வளவு வலுவாக இருந்தாலும் ராஜீவைக் கொலை செய்தது. இவர்கள் செய்த இமாலயத் தவறு இதுதான். தார்மீக அடிப்படையிலும், strategic அடிப்படையிலும் இது மன்னிக்க முடியாத பிழைதான்.<br />//<br /><br />The main reason for targeting Rajiv was not revenge (for IPKF atrocites) but a (wrong) calculation that after 1991 elections, Rajiv will become PM again and will send back the IPKF to SL to finish off LTTE.<br /><br />LTTE's assesment of Indian ground realities and politics was almost always flawed and they certainly did not understand that India will never again send a IPKF into SL.<br />Indian establishment had learnt a bitter lesson post 1990 and realised that Rajiv was conned by the cunning Jeyawardane to do the dirty job of the SL army (that is dis arming LTTE first).<br /><br />lot of illusions and wrong assements led to the down fall of LTTE in the long run.<br /><br />also see this long report in wiki about the past<br />LTTE murders and genocide :<br /><br />http://en.wikipedia.org/wiki/List_of_attacks_attributed_to_the_LTTE<br /><br />and LTTE's methods to raise funds included arms, drugs<br />smuggling for anyone ; extortion from Eelam diaspora,etc<br />also they forced recruited boys.<br /><br />See these too :<br /><br />USD200 million profit margins maintain sophisticated Tamil Tiger war<br />http://www.janes.com/press/press/pc070719_1.shtml<br /><br />from Jane's Defence Weekly :<br />http://www.janes.com/security/international_security/news/jwit/jwit070327_1_n.shtml<br /><br />and i wrote the following in orkut :<br /><br />ஆன்டன் பாலசிங்கம் என்னும் ஞானி<br />விடுதலை புலிகளில் முக்கிய தலைவர் மற்றும் குரு போனறவர் ஆன்டன்<br />பாலசிங்கம். ஆரம்ப நாட்களில் இருந்தே பிரபாகரனின் முக்கிய கூட்டாளியாக,<br />ஆலோசகராக, வழிகாட்டியாக, இருந்தவர். அவரின் மனைவி அடேல் பாலசிங்கம்<br />(ஆஸ்த்ரேலியா நாட்டை சேர்ந்தவர்) பெண் புலிகளுக்கு தலைவராக சிறுது காலம<br />பணியாற்றியவர். புலிகளில் தலைமைக்கும் இவர்கள் இருவரும் மிக<br />முக்கியமானவர்கள்.<br /><br />உலக அரங்குகளில், தமீழ மக்களின் துன்பங்களை, சிங்கள அரசின் இனவாதத்தை<br />கொண்டு சென்றவர்கள். சிங்கள் அரசுகளுடன் புலிகள் நடத்திய அனைத்து<br />பேச்சுவார்த்தைகளிலும் பங்கு கொண்டார்.<br /><br />பாலசிங்கம் பெரிய அறிவாளி ; உலக அறிவும், ஆழ்ந்த வாசிப்பனுபவும், தொலை<br />நோக்கு பார்வையும் கொண்டவர்.<br /><br />யாதார்த்தை முற்றிலும் உணர்ந்தவர். 1994இல் சந்திரிக்கா அளித்த ஃபெடரல்<br />தீர்வை ஏற்றிருக்கலாம் என்று 2003இல் கிளினோச்சியில் ஒரு கூட்டத்தில்<br />வெளிப்படையாக பேசினார். மாறும் உலகத்தையும், எதிரியின் பலத்தையிம்,<br />புலிகளின் பலத்தையும் அறிந்தவர்.<br /><br />அவரின் தீர்க்கதரிசனமான வாதங்களை புலிகளின் தலைமை கேட்டக்கவில்லை.<br /><br />http://en.wikipedia.org/wiki/Anton_Balasingham<br /><br />http://www.timesonline.co.uk/tol/comment/obituaries/article754765.ece<br />Anton Balasingham<br />Journalist who became the chief strategist and negotiator of the Tamil<br />Tigers in their struggle for autonomy<br /><br /><br />this is a mail from my professor :<br /><br />sub : intransigence of LTTE<br /><br />Dear Athiyaman,<br /><br />The LTTE wasted all glorious opportunities for an honourable<br />compromise. Mr. Anton<br />Balasingam also has to share a part of the blame. The worst crime is<br />the unnecessary<br />suffering and loss of lives in the last three months when LTTE knew<br />that it had absolutely<br />no chance of victory. By their mistake, they have also done a lot of<br />disservice to the surviving<br />members of the Tamil community.<br /><br />But past is past.<br /><br />If the scoundrels of Tamilnadu politics keep their mouth shut at this<br />hour of immense tragedy,<br />it might benefit the surviving members of Tamil community in Sri Lanka<br />more. By trying to make<br />the gullible believe that Prabhakaran is still alive, these rascals<br />want to ensure their political<br />survival in Tamilnadu unmindful of the effect it would have to fan the<br />Sinhalese majoritarian<br />propoganda and politics.<br /><br />Let us hope for the best.K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.com