tag:blogger.com,1999:blog-5957212142564965372.post5903841582108858918..comments2023-07-06T21:34:35.563+05:30Comments on அனுஜன்யா: ஜிப்சிanujanyahttp://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-5957212142564965372.post-13654447679461343372009-12-13T22:28:33.222+05:302009-12-13T22:28:33.222+05:30@ ஸ்ரீமதி
ஓகே. அனுப்பி ஆச்சு.
அனுஜன்யா@ ஸ்ரீமதி<br /><br />ஓகே. அனுப்பி ஆச்சு.<br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-3348151081044705622009-12-10T14:47:51.254+05:302009-12-10T14:47:51.254+05:30//@ கும்க்கி
ஹலோ, தனி மின்னஞ்சல் அனுப்பி இருக்கே...//@ கும்க்கி <br /><br />ஹலோ, தனி மின்னஞ்சல் அனுப்பி இருக்கேன். படித்துவிட்டு திட்டவும் :)//<br /><br />எனக்கும் எனக்கும்... :))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-92154835386277388722009-12-09T09:59:27.498+05:302009-12-09T09:59:27.498+05:30@ கமலேஷ்
'கவிதையின் கதை' - நன்றி கமலேஷ்....@ கமலேஷ்<br /> <br />'கவிதையின் கதை' - நன்றி கமலேஷ். என் மின்னஞ்சல் முகவரி anujanya@gmail.com. (உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டேன்). <br /><br />அடுத்த பதிவா? எனக்கு கற்பனை வளமும், சுறுசுறுப்பும் அவ்வளவு கிடையாது. தோன்றும் போது எழுதுவேன். <br /><br />நன்றி கமலேஷ் <br /><br />@ கும்க்கி <br /><br />ஹலோ, தனி மின்னஞ்சல் அனுப்பி இருக்கேன். படித்துவிட்டு திட்டவும் :)<br /><br />நன்றி பாஸ் <br /><br />@ முபாரக் <br /><br />வாவ், எவ்வளவு நாள் கழிச்சு வரீங்க! 'ஓலே ஓலே' - உங்கள் குறும்பு .... :)<br /><br />கொஞ்சம் அவ்வப்போது எழுதினால் என்னவாம் முபாரக்? <br /><br />நன்றி பாஸ் <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-36364901031696580512009-12-08T15:25:26.622+05:302009-12-08T15:25:26.622+05:30புது எடத்துல புதுவித அனுபவமா? நல்லாருங்க :-)))
//...புது எடத்துல புதுவித அனுபவமா? நல்லாருங்க :-)))<br /><br />//ஓலே ஓலே//<br /><br />இதுல ஏதும் தட்டச்சுப்பிழை இல்லையே? :-))))))முபாரக்https://www.blogger.com/profile/14707650232298666222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-49628850918230147082009-12-07T21:49:11.535+05:302009-12-07T21:49:11.535+05:30பாடுபொருள் குறித்து....ஒரு வரியாகிலும் குறிப்பிட்ட...பாடுபொருள் குறித்து....ஒரு வரியாகிலும் குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-25819229809376681912009-12-07T21:47:56.337+05:302009-12-07T21:47:56.337+05:30பின்னூட்டங்களிலாவது நீங்கள் கொஞ்சம் கருணை காண்பித்...பின்னூட்டங்களிலாவது நீங்கள் கொஞ்சம் கருணை காண்பித்திருக்கலாம்.<br />எப்போதுதான் எங்களைப்போன்ற மர மண்டைகளுக்கு கவிதை குறித்து கடைதேற்றுவதாக உத்தேசம்...?Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-25204438289356802302009-12-07T19:44:53.257+05:302009-12-07T19:44:53.257+05:30உங்களோட "கவிதையின் கதை" படித்தேன்...
எவ்...உங்களோட "கவிதையின் கதை" படித்தேன்...<br />எவ்வளவு முக்கியமான பதிவை பதிவு செய்து இருக்கிறீர்கள்...<br />அதுவும் எவ்வளவு அழகா...என்னை போல எழுதி பழக ஆரம்பித்திருக்கும் அத்தனை பேர்க்கும் இது அரிசுவடி...<br />கவிதயின் கதையை நீங்கள் கவிதை வேறுபாடு உணர அதை சேர்த்து இணைத்திருந்தது...எவ்வளவு..எப்படி சொல்வதென்றே சொல்ல தெரியவில்லை...உங்களுடைய மெயில் id தேடி பார்த்தேன் இதில் இல்லை...நீங்கள் இந்த கருத்துரை பார்க்கும் போது கட்டாயம் kamalesh.chem@yahoo.com forward செய்யுங்கள் உங்களிடம் நான் கற்றுக்கொள்ள கூடியது.. நிறைய இருக்கிறது....கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-59986187502013786602009-12-07T19:27:48.558+05:302009-12-07T19:27:48.558+05:30என்னாட்சி உங்க அடுத்த பதிவுக்காக வெயிட் பன்றேன்....என்னாட்சி உங்க அடுத்த பதிவுக்காக வெயிட் பன்றேன்..<br />ஆனா என்னும் update ஆகலை...கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-31255691879738013852009-12-07T19:10:32.305+05:302009-12-07T19:10:32.305+05:30@ குசும்பன்
@ கும்க்கி
யோவ்.
@ தமிழ்ப்பறவை
...@ குசும்பன்<br /><br />@ கும்க்கி <br /><br />யோவ். <br /><br />@ தமிழ்ப்பறவை <br /><br />அப்படியே புரிஞ்சா எனக்கும் கொஞ்சம் சொல்லிடு பரணி. கார்க்கி கம்மன்ட்டுக்கு எல்லாம் ரசிகர்களா? கொடுமைடா சாமி. <br /><br />நன்றி பரணி <br /><br />@ பரிசல்காரன் <br /><br />இதோ பாருடா ஒரு ஹைக்கூ பின்னூட்டம். என்ன பாஸ், எவ்வளவு நாட்கள் கழித்து இங்க வருகை? <br /><br />நன்றி கே.கே. <br /><br />@ பெ.சோ.வி.<br /><br />ஆஹா, இது நல்லா இருக்கே :)<br /><br />நன்றி பாஸ் <br /><br />@ இரவுப்பறவை<br /><br />நன்றி நண்பா. <br /><br />@ ராஜாராம் <br /><br />மும்பையையா சொல்றீங்க ராஜா? ரொம்ப குறும்பு உங்களுக்கு. <br /><br />நன்றி ராஜா. <br /><br />@ கார்த்தி <br /><br />அப்பா, ஒரு வழியா தப்பிச்சிட்டேன். நன்றி கார்த்தி. <br /><br />@ மேவி <br /><br />கவிதை (!) எழுதின பிறகு, 'ஆசிரியன் இறந்து விட்டான். பிரதி மட்டுமே இருக்கிறது' னு சொல்வாங்க. அதனால, உங்க இஷ்டம் மேவி. ஜமாயுங்க. <br /><br />நன்றி மேவி <br /><br />@ ஆதி <br /><br />யோவ், டூஷன் ஃபீஸ் எடுயா மொதல்ல. <br /><br />நன்றி ஆதி. <br /><br />@ விநாயகமுருகன்<br /><br />வித்தியாசமான சிந்தனை. வாழ்த்துகள் வி.மு. - தொகுப்பு வருகிறதே. கலக்குங்க பாஸ். <br /><br />@ அன்புடன் மணி <br /><br />அதே ப்ராப்ளம் தான் எனக்கும் மணி :)<br /><br />நன்றி <br /><br />@ நர்சிம்<br /><br />சொல்ல எதுவுமில்லை என்பதை எவ்வளவு அழகாகச் சொல்கிறார் இந்த நவீன எழுத்தாளர் !<br /><br />நன்றி நர்சிம் <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-84919455807955014422009-12-07T19:09:22.473+05:302009-12-07T19:09:22.473+05:30@ குசும்பன்
மொதோ போணியே நீயா? வெளங்கினாப்புலதான் ...@ குசும்பன்<br /><br />மொதோ போணியே நீயா? வெளங்கினாப்புலதான் :)<br /><br />நன்றி குசும்பன் <br /><br />@ கமலேஷ் <br /><br />நன்றி கமலேஷ். உங்கள் முதல் வருகைக்கும். <br /><br />@ மஹேஷ்<br /><br />ஜிப்சி என்னும் வார்த்தை மூவாயிரம் ஆண்டுக்கு முன்பே தமிழில் புழங்கிய வார்த்தை என்று தமிழறிஞர் யாரையாவது சொல்ல வைத்து விடலாம் :)<br /><br />நன்றி மஹேஷ் <br /><br />@ தராசு <br /><br />உங்க டெம்ப்ளேட் பின்னூட்டம் படுத்துற பாடு அத விட... :)))<br /><br />நன்றி பாஸ் <br /><br />@ நந்தா <br /><br />நன்றி நந்தா<br /><br />@ தண்டோரா <br /><br />யோவ், உங்களுக்கு நான் அங்கிளா? நல்லா இருக்கு அய்யா நியாயம் :).<br />நன்றி மணிஜி.<br /><br />@ அமித்து.அம்மா<br /><br />அது...தானா வருது. பயப்படாதீங்க. சரியாகிடும் :)<br /><br />நன்றி AA<br /><br />@ கார்க்கி <br /><br />டேய் டேய் அடங்குடா. நேர பார்த்து ரெண்டு சாத்தலாம்னு கூப்பிட்டா, எஸ்கேப் ஆயிட்ட. இப்ப பேச்சை பாரு.<br /><br />@ உழவன் <br /><br />'விரைவில்' னு சொல்ல ஆசை. நான் கூட உயிர்மை, அக நாழிகை என்று எல்லாரு கிட்டயம் சொல்லிட்டேன். அவங்க நீங்கள் முதலில் கவிதை எழுதத் துவங்குங்கள். நிச்சயம் தொகுப்பு போட்டு விடலாம்னு சொல்றாங்க பாஸ் :(((<br /><br />நன்றி நண்பா. <br /><br />@ யாத்ரா <br /><br />நன்றி யாத்ரா. <br /><br />@ அப்துல்லா <br /><br />இதுதான் ஸ்டார் ஸ்மைல் இல்ல? <br /><br />@ அசோக் <br /><br />எராடிக் தானே அசோக்? எரோடிக் இல்ல தானே? ஷப்பா. <br /><br />நன்றி அசோக் <br /><br />@ விஜயஷங்கர் <br /><br />என்ன வெச்சு காமெடி....எதுக்கும் நன்றி பாஸ். <br /><br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-81940441148764583642009-12-05T11:39:30.057+05:302009-12-05T11:39:30.057+05:30//ஒரு காளையின் உக்கிரத்துடன்//
மிகப் பிடித்திருந்...//ஒரு காளையின் உக்கிரத்துடன்//<br /><br />மிகப் பிடித்திருந்தது .. அதுக்கு மேல சொல்லத் தெரியலநர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-62821705883183099142009-12-04T23:13:31.114+05:302009-12-04T23:13:31.114+05:30நானும் பல காலமா முயற்சி பண்ணிக்கிட்டு தான் இருக்கே...நானும் பல காலமா முயற்சி பண்ணிக்கிட்டு தான் இருக்கேன்...<br />பிடிபடவே மாட்டேங்குதே... :) <br /> <br />அன்புடன் மணிகண்டன்creativemanihttps://www.blogger.com/profile/13885899168688660931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-70460693891473102102009-12-04T21:24:41.560+05:302009-12-04T21:24:41.560+05:30உயிரோசையிலேயே படித்தேன். அழகான கவிதை. இந்த கவிதை ப...உயிரோசையிலேயே படித்தேன். அழகான கவிதை. இந்த கவிதை படிக்கையில் இயற்கை படத்தில் வரும் அந்த பாடல் நினைவுக்கு வந்ததுவிநாயக முருகன் https://www.blogger.com/profile/07612007217314335866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-32013171465785484012009-12-04T19:19:05.296+05:302009-12-04T19:19:05.296+05:30ஓலே.. ஓலே..ஓலே.. ஓலே..Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-83882047856687257512009-12-04T16:44:54.778+05:302009-12-04T16:44:54.778+05:30"பல மனிதர்களை சந்தித்த பொழுதிலும்
எந்த மனிதன..."பல மனிதர்களை சந்தித்த பொழுதிலும் <br />எந்த மனிதனும் <br />சொந்தமில்லாதவன் <br />பின்னிரவில் வந்து சேர்ந்தான்<br />பார்வை பறிபோன<br />கலங்கரை விளக்கத்தின் <br />காந்தப் படிகள் <br />அவனைச் சுழற்றி இழுத்தன <br />அவனின் தேர்ந்த கால்கள் <br />இலாவகமாக நகர்ந்தாலும் <br />ஒரு காளையின் உக்கிரத்துடன் <br />கலங்கரை விளக்கம் <br />அவன் உணர்வுகளைக் <br />கிளறி அலைக்கழித்தது <br />தன் நேரம் வந்ததை <br />இறுதியில் உணர்ந்தவன் <br />கீழ் நோக்கிப் பாய்கையில் <br />அலைகள் கொந்தளித்து <br />'ஓலே ஓலே' என்றன <br />வன்மம் தீர்த்த கலங்கரைக்கும் <br />மரணத்தின் சோகத்தால் <br />அமைதியான அலைகளுக்கும்<br />அவன் இப்போது <br />பருந்தாக மாறி <br />வானில் வட்டமடிப்பது தெரியாது"<br /><br />sir.... intha madiri starting vaicha nalla irukkumaaa... vilakkamaa sollunga.... naanum rowdy aga vendum????மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-13788153611242392352009-12-04T10:26:18.722+05:302009-12-04T10:26:18.722+05:30fine sir..fine sir..Karthikeyan Ghttps://www.blogger.com/profile/09012950644548506795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-78155766425775145412009-12-04T05:32:30.420+05:302009-12-04T05:32:30.420+05:30அனு,
எவ்வளவு அழகான இடத்தில் இருக்கிறீர்கள்! சுயம்...அனு,<br /><br />எவ்வளவு அழகான இடத்தில் இருக்கிறீர்கள்! சுயம்பு போல்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-54657371236124624192009-12-03T20:23:04.718+05:302009-12-03T20:23:04.718+05:30கவிதை நல்லா இருக்குங்க....கவிதை நல்லா இருக்குங்க....இரவுப்பறவைhttps://www.blogger.com/profile/14524342013709949404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-84852180657945915512009-12-03T20:20:48.148+05:302009-12-03T20:20:48.148+05:30அப்போ கலங்கரை விளக்கம் இப்போ கலங்கற விளக்கம் ஆயிடு...அப்போ கலங்கரை விளக்கம் இப்போ கலங்கற விளக்கம் ஆயிடுச்சா.......பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-62430621565028179262009-12-03T18:58:28.075+05:302009-12-03T18:58:28.075+05:30கவிதை படிச்சேனோ இல்லையோ.. கார்க்கியின் கமெண்டுக்கு...கவிதை படிச்சேனோ இல்லையோ.. கார்க்கியின் கமெண்டுக்கு விழுந்து விழுந்து சிரிச்சேன்....<br /><br />கவிதை...???<br />கண்டிப்பா மூணு, நாலு பேரு வந்து விளக்குவாங்க... <br />இல்ல ரெண்டு பேராவது ‘அது அப்படி இருக்கக் கூடாது.. இப்படி இருக்கக் கூடாது’ன்னு சண்டை போடுவாங்க...<br />அந்த கேப்பில புரிய ஆரம்பிக்கலாம்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-79818278180337485422009-12-03T18:52:40.774+05:302009-12-03T18:52:40.774+05:30ஹூம்.
ரவிஷங்கர்...ப்ளீஸ்.ஹூம்.<br />ரவிஷங்கர்...ப்ளீஸ்.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-73041105554931025912009-12-03T18:22:39.430+05:302009-12-03T18:22:39.430+05:30அருமை! கவிதை!!அருமை! கவிதை!!Vijayashankarhttps://www.blogger.com/profile/17080932276326800592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-54136885708401194932009-12-03T18:15:33.782+05:302009-12-03T18:15:33.782+05:30அதே கலங்கரைக்கு அருகிலிருந்து ‘எராடிக்’ன்னு ஏதோ சொ...அதே கலங்கரைக்கு அருகிலிருந்து ‘எராடிக்’ன்னு ஏதோ சொன்னிங்க... அது இதுதானா... :)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-89878107523761923332009-12-03T16:48:40.785+05:302009-12-03T16:48:40.785+05:30ஏற்கனவே வாசித்திருக்கிறேன், ரொம்பப் பிடித்த கவிதை....ஏற்கனவே வாசித்திருக்கிறேன், ரொம்பப் பிடித்த கவிதை.யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-12774570092985072902009-12-03T16:47:36.660+05:302009-12-03T16:47:36.660+05:30உங்களின் கவிதைத் தொகுப்பு எப்போது? :-)உங்களின் கவிதைத் தொகுப்பு எப்போது? :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.com