tag:blogger.com,1999:blog-5957212142564965372.post6323177374713436472..comments2023-07-06T21:34:35.563+05:30Comments on அனுஜன்யா: இரண்டு, மூன்று, நான்கு, ஐந்துanujanyahttp://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-5957212142564965372.post-13158120310117472442008-09-04T19:47:00.000+05:302008-09-04T19:47:00.000+05:30எலியும் வடையும் நன்றாக இருந்தது. அய்யோ, எலிக் கவித...எலியும் வடையும் நன்றாக இருந்தது. அய்யோ, எலிக் கவிதைன்னு சொல்ல வந்து கொஞ்சம் உளறிட்டேன்<BR/>தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-73892786179370808972008-08-26T11:28:00.000+05:302008-08-26T11:28:00.000+05:301,2,3,என அவ்வையார் பாணியில் எழுதியிருக்கிறீர்கள். ...1,2,3,என அவ்வையார் பாணியில் எழுதியிருக்கிறீர்கள். நன்று.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-1001819250719051422008-08-12T18:42:00.000+05:302008-08-12T18:42:00.000+05:30என் வலைத்தளத்தில் தங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கா...என் வலைத்தளத்தில் தங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.... சென்று பார்க்கவும்...<BR/>(இப்படிதான் என்கிட்டே சொன்னாங்க)<BR/>அன்புடன் அருணாArunahttps://www.blogger.com/profile/05096095094818936236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-49762986286840458812008-08-12T11:55:00.000+05:302008-08-12T11:55:00.000+05:30நன்றி ராமலக்ஷ்மி, ஜி மற்றும் ஆனந்த் அனுஜன்யாநன்றி ராமலக்ஷ்மி, ஜி மற்றும் ஆனந்த் <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-3726436710008344602008-08-12T09:48:00.000+05:302008-08-12T09:48:00.000+05:30உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி அனுஜன்யா, ராமலட்சுமி ...உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி அனுஜன்யா, ராமலட்சுமி அக்காAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-55526109984988138722008-08-12T09:44:00.000+05:302008-08-12T09:44:00.000+05:30சோப்பு விற்பவன் சொன்னான்'எல்லாக் கறையும் நீங்கும்'...சோப்பு விற்பவன் சொன்னான்<BR/>'எல்லாக் கறையும் நீங்கும்'<BR/>கட்சி ஆபிசுக்கு போகச் சொன்னேன்<BR/>கரை வேட்டிகள் அதிகம் புரளுமே<BR/>//ரசித்தேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-64180164442881199992008-08-12T02:51:00.000+05:302008-08-12T02:51:00.000+05:30:)))//நான் எழுதியது 20-20 மாட்சில் ஆடும் cheer-lea...:)))<BR/><BR/>//நான் எழுதியது 20-20 மாட்சில் ஆடும் cheer-leaders. எப்படியோ ஆடுகளத்துள் நுழைந்தால் சரி.//<BR/><BR/>superu...ஜியாhttps://www.blogger.com/profile/06049627918631577637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-38720899146892532612008-08-11T20:20:00.000+05:302008-08-11T20:20:00.000+05:30பார்த்தேன். அதில் குறிப்பாக இன்றைக்கு இந்தியா வென்...பார்த்தேன். அதில் குறிப்பாக இன்றைக்கு இந்தியா வென்ற தங்கப் பதக்கம் தங்களுக்குத் தோற்றுவித்த தங்க வரிகளை மிகவும் ரசித்தேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-71132294272267850702008-08-11T19:51:00.000+05:302008-08-11T19:51:00.000+05:30மிக்க நன்றி ராமலக்ஷ்மி. கடயம் ஆனந்த் பதிவிலும் கிற...மிக்க நன்றி ராமலக்ஷ்மி. கடயம் ஆனந்த் பதிவிலும் கிறுக்கி ஆகிவிட்டது. நன்றி. <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-70456149932054060902008-08-11T19:07:00.000+05:302008-08-11T19:07:00.000+05:30http://manam-anandrey.blogspot.com/2008/08/blog-po...http://manam-anandrey.blogspot.com/2008/08/blog-post_03.html<BR/><BR/>சென்று எழுதுங்கள் அனுஜன்யா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-60512302433005088152008-08-11T19:05:00.000+05:302008-08-11T19:05:00.000+05:30சுந்தர், கடைசி, அதுவே கடைசியாக இருப்பதால். புரிகிற...சுந்தர், <BR/><BR/>கடைசி, அதுவே கடைசியாக இருப்பதால். புரிகிறது. ஆயினும் நன்றி. <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-83865752424481085252008-08-11T19:03:00.000+05:302008-08-11T19:03:00.000+05:30//**********************************//பின்னிரவுகளி...//**********************************<BR/>//பின்னிரவுகளில் தேர்வுக்காக<BR/>விழித்திருந்ததில் கற்றது<BR/>நாய்களின் இரவு மொழி//<BR/><BR/>ரசித்தேன்.<BR/><BR/>//சோப்பு விற்பவன் சொன்னான்<BR/>'எல்லாக் கறையும் நீங்கும்'<BR/>கட்சி ஆபிசுக்கு போகச் சொன்னேன்<BR/>கரை வேட்டிகள் அதிகம் புரளுமே//<BR/><BR/>இது நெத்தியடி. ஜோசப் பால்ராஜ் சொன்ன ஓலைச் சுவடியை சமீபத்தில்தான் அறிந்து கவிதையிட்டேன் ரொம்ப லேட்டாக. எனக்கடுத்து உங்கள் கவிதையை பார்த்தேன். உங்கள் ஹைகூ ஸ்டைலுக்கு ஏற்ற மாதிரி கடயம் ஆனந்த் ஒரு படம் கொடுத்து மூன்று வரியில் கவிதை கேட்டிருக்கிறார். போய் பாருங்கள். url.. இதோ வந்து தருகிறேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-47389300507882594562008-08-11T17:54:00.000+05:302008-08-11T17:54:00.000+05:30முகுந்த், பார்த்தேன். விட மாட்டீங்க போல! நன்றி. ஸ்...முகுந்த், பார்த்தேன். விட மாட்டீங்க போல! நன்றி. <BR/><BR/>ஸ்ரீ, really sorry. நிச்சயம் வருகிறேன்.anujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-25499784950249031892008-08-11T17:49:00.000+05:302008-08-11T17:49:00.000+05:30அதாவது, கடைசி :)அதாவது, கடைசி :)ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-86510530058085232822008-08-11T17:07:00.000+05:302008-08-11T17:07:00.000+05:30நான்காவது பிடித்திருக்கிறது.நான்காவது பிடித்திருக்கிறது.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-35147773034395435722008-08-11T15:01:00.000+05:302008-08-11T15:01:00.000+05:30அனுஜன்யா,நீங்க கேட்ட செய்முறை அங்க குடுத்திருக்கேன...அனுஜன்யா,<BR/><BR/>நீங்க கேட்ட செய்முறை அங்க குடுத்திருக்கேன்... படிச்சு பாருங்க...<BR/><BR/>முகுந்தன்முகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-90746443486384447992008-08-11T12:56:00.000+05:302008-08-11T12:56:00.000+05:30//தமிழ் font வேலை செய்யவில்லையா?//சாரி அண்ணா அது அ...//தமிழ் font வேலை செய்யவில்லையா?//<BR/><BR/>சாரி அண்ணா அது அவசரத்தில் படித்து இட்ட பின்னூட்டம் அதான் தமிழ்ல பின்னூட்ட முடியல. ஆனா நீங்க இப்பல்லாம் ஏன் என் ப்ளாக்குக்கு வருவதில்லை?? :-((Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-59118534803705224382008-08-08T12:53:00.000+05:302008-08-08T12:53:00.000+05:30நன்றி ரவி. ரொம்ப நாட்களுக்குப்பின் வருகை. மிக்க மக...நன்றி ரவி. ரொம்ப நாட்களுக்குப்பின் வருகை. மிக்க மகிழ்ச்சி. <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-13241725877365858212008-08-08T12:10:00.000+05:302008-08-08T12:10:00.000+05:30எக்ஸலண்ட் !!!!!!!!!எக்ஸலண்ட் !!!!!!!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-18516435193482711082008-08-08T11:21:00.000+05:302008-08-08T11:21:00.000+05:30ஜோசப், முதல் வருகை! நன்றி. மற்றவர்கள் அளவு எளிதில்...ஜோசப், முதல் வருகை! நன்றி. மற்றவர்கள் அளவு எளிதில் எழுத வரவில்லை. ரூம் போட்டு யோசிக்க வேண்டியிருக்கு. 'ஓலைச்சுவடி' பார்க்கிறேன். <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-16911860890792553672008-08-08T09:58:00.000+05:302008-08-08T09:58:00.000+05:30நறுக், சுருக் வரிகள். நல்லா இருக்கு,இன்னும் அதிகமா...நறுக், சுருக் வரிகள். நல்லா இருக்கு,<BR/>இன்னும் அதிகமா எழுதுங்க. <BR/>ஓலைச்சுவடினு ஒரு வலைப்பூ, http://olaichuvadi.blogspot.com/<BR/>அவங்க ஒரு படம் குடுத்து, அதை கருப்பொருளா வைச்சு கவிதை எழுத சொல்லுவாங்க. அதுல கலந்துக்கங்க.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-13352512097231919372008-08-08T09:07:00.000+05:302008-08-08T09:07:00.000+05:30நன்றி சென்ஷீ. நிறைய நாள் கழித்து வருகை. ஸ்ரீ, நன்ற...நன்றி சென்ஷீ. நிறைய நாள் கழித்து வருகை. <BR/><BR/>ஸ்ரீ, நன்றி. தமிழ் font வேலை செய்யவில்லையா? <BR/><BR/>கிருஷ்ணமுர்த்தி, முதல் வருகைக்கு நன்றி. பெரிதாக ஒன்றுமில்லை. வடைக்காக ஆசைப்பட்டுதான், பின்விளைவுகளைப் பற்றி அறியாது, உள்ளே வந்தது எலி. சிக்கிக்கொண்ட பய உணர்வு பிரதானமாக வெளிவர, வெளியேறுவதிலும், உயிர் பிழைப்பதிலும் அல்லலுறும் மனம், வடையை நாடுவதில்லை. Even in our lives, we get entrapped in what we originally thought was quite attractive. ஆமாம், மர்மமான மனிதரா நீங்கள்? <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-53425125867516217882008-08-08T01:05:00.000+05:302008-08-08T01:05:00.000+05:30"பொறியில் சிக்கிய எலிபுறக்கணிக்கப்பட்ட வடை"ithil e..."பொறியில் சிக்கிய எலி<BR/>புறக்கணிக்கப்பட்ட வடை"<BR/><BR/>ithil enna solla muyandrirukeergal??Krishnamurthyhttps://www.blogger.com/profile/13256213172314312531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-12122084350231435632008-08-07T12:27:00.000+05:302008-08-07T12:27:00.000+05:30As usual kalakkitteenga...!! :-))As usual kalakkitteenga...!! :-))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-91903151950110827992008-08-07T00:51:00.000+05:302008-08-07T00:51:00.000+05:30//விற்கப்பட்ட இருபதில்சொள்ளமாடனுக்கு மூணு,பக்ரீதுக...//விற்கப்பட்ட இருபதில்<BR/>சொள்ளமாடனுக்கு மூணு,<BR/>பக்ரீதுக்கு மூணு என்று<BR/>ஆறு ஆடுகள் மட்டும்<BR/>புண்ணியம் செய்திருந்தன//<BR/><BR/>வாவ்... கலக்கல்.. :))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.com