tag:blogger.com,1999:blog-5957212142564965372.post6629817258399527821..comments2023-07-06T21:34:35.563+05:30Comments on அனுஜன்யா: சிறி லங்காவில் என்னதான் நடக்கிறது? - காணாமல் போகும் தமிழ் சிறார்கள்anujanyahttp://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5957212142564965372.post-47933539019019314422009-06-24T19:54:51.591+05:302009-06-24T19:54:51.591+05:30@ மேடி
என்ன செய்ய மேடி :(
@ செய்யது
சரியான பே...@ மேடி <br /><br />என்ன செய்ய மேடி :(<br /><br />@ செய்யது <br /><br />சரியான பேச்சு செய்யது. <br /><br />@ ராமலக்ஷ்மி <br /><br />நம்பிக்கை....நன்றி சகோ.<br /><br />@ கார்க்கி <br /><br />ஆம் :((((((<br /><br />@ தராசு <br /><br />நன்றி தராசு. தனக்கு வரும் வரையில் .... <br /><br />@ வளர் <br /><br />அதெல்லாம் ஒண்ணுமில்ல வளர். அடுத்த பகுதி செய்வதில் தான் இந்தப் பின்னூட்டம் இட இவ்வளவு தாமதம். வாய்ப்புக்கு நன்றி வளர். <br /><br />@ ஜ்யோவ் <br /><br />உங்கள் போன்றவர்கள் ஊக்கம் மிக முக்கியம் ஜ்யோவ். நன்றி. <br /><br />@ நர்சிம்<br /><br />நன்றி தல. <br /><br />@ ராம் <br /><br />என்ன செய்ய ராம் <br /><br />@ மஹேஷ்<br /><br />நன்றி மஹேஷ்; மற்றபடி எல்லாமே :((((<br /><br />@ நேசமித்ரன் <br /><br />அப்பாஆஆஅ :((((((( நன்றி நேசமித்ரன். <br /><br />@ ஆதி <br /><br />தேங்க்ஸ் ஆதி. <br /><br />@ முத்துவேல் <br /><br />சரியான கேள்வி. என்ன சொல்ல ! நன்றி முது. <br /><br />@ நந்தா <br /><br />தேங்க்ஸ் நந்தா<br /><br /><br />சற்று தாமதமான நன்றி நவிலல். நீங்கள் யாரும் இதை ஒன்றும் பெரிய விஷயமாக எண்ண மாட்டீர்கள் என்றாலும் .... சொல்வது என் கடமை. <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-69554516666125139952009-06-19T20:01:57.491+05:302009-06-19T20:01:57.491+05:30பகிர்தலுக்கு நன்றிபகிர்தலுக்கு நன்றிநந்தாகுமாரன்https://www.blogger.com/profile/15538244245861729804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-6421544721281881482009-06-19T19:06:11.403+05:302009-06-19T19:06:11.403+05:30/இந்த மூன்று இலட்சம் மக்களில் புலிகள் ஊடுருவியிருக.../இந்த மூன்று இலட்சம் மக்களில் புலிகள் ஊடுருவியிருக்கக் கூடும் என்பது அரசின் வாதம/<br /><br />குழந்தைகளாகவும், தள்ளாத முதியோர்களாகவுமாகவா?<br /><br />தமிழில் தந்தமைக்கு நன்றி அனுஜன்யா.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-52010795483441464542009-06-18T18:38:12.138+05:302009-06-18T18:38:12.138+05:30நன்றி அனுஜன்யா..நன்றி அனுஜன்யா..Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-72858778094907220812009-06-18T02:09:47.337+05:302009-06-18T02:09:47.337+05:30சக கைதியை வன்புணர்ந்து
தீர்க்கும் காமம் எரிய வேண்ட...சக கைதியை வன்புணர்ந்து<br />தீர்க்கும் காமம் எரிய வேண்டும்<br />உங்கள் புலன்களில்<br /><br />இகழ்ந்து பெற்ற களிப்பில்<br />திரள வேண்டும்<br />பச்சை உதிரம் ருசித்துப் பழகிய விலங்கின்<br />கூரிய பல் பழுப்பு நிறம்<br /><br />தேர்ந்த மருத்துவனின்<br />பிரேதம் திறக்கும் கருவிகள்<br />பெரிதும் உதவுகின்றன<br />வதைத்துச் சுகிக்கும் ரகசிய விளையாட்டில்<br /><br />கருவை கலைக்கும் வேளைகளில்<br />உங்கள் சீருடை கறைபடாமல் பார்த்துக் கொள்வதும்<br />ஒரு நீண்ட இறைஞ்சுதலுக்கு<br />பின் புகைத்தபடி காட்டும் கருணையில்<br />சடலத்தின் முகம் சிதையாதிருத்தலும் அவசியம்<br /><br />இப்போது நீங்கள் தயார்<br /><br />இனி முன்னறிவிக்கபட்ட<br />உங்கள் முகாம்களுக்குச் செல்லலாம்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-17664303505400816612009-06-17T19:31:31.310+05:302009-06-17T19:31:31.310+05:30செம்மையான மொழிபெயர்ப்பு !!! மூலத்தை விட மொழிபெயர்ப...செம்மையான மொழிபெயர்ப்பு !!! மூலத்தை விட மொழிபெயர்ப்பு வாசிக்க சுகமாக இருக்கிறது.<br /><br />உள்ளடக்கம்.... என்ன சொல்ல? ஜீவகாருண்ய சங்கம், நீலச்சிலுவை, மேனகா காந்தி எல்லாரும் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. அல்லது இலங்கைத் தமிழர்கள் நாயினும் கேவலமானவர்கள் என்று தலை முதல் கால் வரை அனவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்களா? <br /><br />முன்பு போராளிகளிடம் தரகு பேச வந்த நோர்வே காந்தியின் குரங்குகள் போல அனைத்தையும் மூடிக் கொண்டிருந்தது ஏனோ? நம்மவர்கள்தான் தந்தி தபாலுக்கு மேலே ஒன்றும் செய்ய முடியாத / தெரியாத கையாலாகாதவர்களாகி விட்டனர். :((((((((((Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-8658213845022614312009-06-17T19:20:05.754+05:302009-06-17T19:20:05.754+05:30இதுக்கு ஹிட்லர் எவ்வளவோ தேவல போல.....!!!!! இதற்க்க...இதுக்கு ஹிட்லர் எவ்வளவோ தேவல போல.....!!!!! இதற்க்கு ஒரு விடிவு காலம் பிறக்காதா....??????///////.........ராம்.CMhttps://www.blogger.com/profile/08459459650134897615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-4317119243730636442009-06-17T14:23:34.140+05:302009-06-17T14:23:34.140+05:30என்ன சொல்வதென்று தெரியவில்லை அனுஜன்யா.. மொழிபெயர்ப...என்ன சொல்வதென்று தெரியவில்லை அனுஜன்யா.. மொழிபெயர்ப்பிற்கு நன்றிநர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-40553038431344572832009-06-17T12:25:49.529+05:302009-06-17T12:25:49.529+05:30மிக முக்கியமான இந்த நேர்காணலை மொழிபெயர்ப்பு செய்த ...மிக முக்கியமான இந்த நேர்காணலை மொழிபெயர்ப்பு செய்த உங்களுக்கு நன்றி.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-61725970810243895362009-06-17T10:29:34.901+05:302009-06-17T10:29:34.901+05:30அனுஜன்யா மொழியாக்கம் செய்தமைக்கு மிகுந்த நன்றிகள்....அனுஜன்யா மொழியாக்கம் செய்தமைக்கு மிகுந்த நன்றிகள். <br /><br />எனது இயலாமையும் சோம்பலும் நினைத்து வெட்கப்படுகிறேன்.<br /><br />அடுத்த பகுதியும் மொழியாக்கம் செய்ய வேண்டுகிறேன்.<br /><br />அன்புடன்<br />வளர் ...வளர்மதிhttps://www.blogger.com/profile/13801616833739254904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-48706237934076826952009-06-17T09:26:16.203+05:302009-06-17T09:26:16.203+05:30முதலில் இந்த தகவலை தமிழாக்கம் செய்து வெளியிட்ட அனு...முதலில் இந்த தகவலை தமிழாக்கம் செய்து வெளியிட்ட அனுஜன்யா அண்ணனுக்கு நன்றிகள்.<br /><br />விலங்குகள் துன்புறுத்தப்பட்டாலே அதற்கென வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கும் பிரபலங்கள் எங்கே?<br /><br />இங்கு அழுவதும் அழிவதும் என் உறவுக்காரன் என்று பார்க்க வேண்டாம், அட குறைந்த பட்சம் சக மனிதன் என்றாவது பாருங்களேன்.என் தமிழின காவலர்களே, இவனது இழி நிலை கண்டும் வாய் திறவாத மர்மம் என்ன?<br /><br />உலக நாடுகளே! சரித்திரம் திரும்ப அதிக சமயமெடுக்காது. இன்று இலங்கையில் நடைபெறும் இதே கூத்து நாளை உங்கள் நாட்டிலும் நிகழலாம். ஆனால் உங்களுக்கென குரல் கொடுக்க யாரும் இருக்க மாட்டார்கள்.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-51920074244945185752009-06-17T09:17:38.567+05:302009-06-17T09:17:38.567+05:30:((((:((((கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-61718168548473832032009-06-17T06:45:49.678+05:302009-06-17T06:45:49.678+05:30இதுவ்ரை அறிந்திராத வேதனையான விஷயங்கள். இவர்கள் குர...இதுவ்ரை அறிந்திராத வேதனையான விஷயங்கள். இவர்கள் குரல் தந்தால்.. என எதிர்பார்க்கப் படும் நான்கு நாடுகளும் நல்லது செய்யட்டும். மொழியாக்கத்துக்கு நன்றி அனுஜன்யா!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-46490601802578073912009-06-16T23:52:40.040+05:302009-06-16T23:52:40.040+05:30இனப்படுகொலைகள் நடக்கும் எந்த நாட்டிலும்,முதலில் மன...இனப்படுகொலைகள் நடக்கும் எந்த நாட்டிலும்,முதலில் மனித உரிமை கழக கண்களைத் தான் கட்டுவார்கள்.<br /><br />முன்பு இஸ்ரேலில் பாலஸ்தீனியர்கள்,இப்போது இலங்கையில் தமிழர்கள்.<br /><br />ஆண்மையற்ற ஐ.நா.இருந்து என்ன பயன் ??அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-43570863267315510592009-06-16T22:41:12.142+05:302009-06-16T22:41:12.142+05:30என்ன கொடும இது....!!! இத்தன கொடும நடந்திருக்...என்ன கொடும இது....!!! இத்தன கொடும நடந்திருக்கு...... !! ஆன்னா பக்கத்துல இருக்குற நம்பநாள ஒன்னும் பண்ணமுடியலையே...!!!! <br /><br /><br />இதுக்கு ஹிட்லர் எவ்வளவோ தேவல போல.....!!!!! இதற்க்கு ஒரு விடிவு காலம் பிறக்காதா....??????Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.com