tag:blogger.com,1999:blog-5957212142564965372.post6635862946573968912..comments2023-07-06T21:34:35.563+05:30Comments on அனுஜன்யா: காலப்பிழைanujanyahttp://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5957212142564965372.post-92159772084575114772011-06-28T23:21:17.540+05:302011-06-28T23:21:17.540+05:30@ கபீஷ்: சரி. புரிஞ்சுதா? :)) [புரிந்தால் எனக்கும்...@ கபீஷ்: சரி. புரிஞ்சுதா? :)) [புரிந்தால் எனக்கும் சொல்லவும்]<br /><br />@ நேசன்: ஹ்ம்ம், நன்றி. <br /><br />@ ராமலக்ஷ்மி: நன்றி சகோ. எப்படி இருக்கீங்க?<br /><br />@ மோகன் குமார்: உங்க அன்புக்கு ரொம்ப நன்றி பாஸ். ட்ரை பண்றேன்.<br /><br />@ ஷர்புதீன்: எப்படி இருக்கீங்க பாஸ்?<br /><br />@ ஸ்ரீமதி: ஹாய் தங்கச்சி! குட்டிப் பாப்பா எப்படி இருக்கான்? <br /><br />@ முரளி : வாவ், தல எப்படி இருக்கீங்க? மதுரை? <br /><br />@ வசந்த்: நன்றி வசந்த். அப்புறம் புதுசா கவிதை எழுதலியா? <br /><br />@ ராகவ்: ஹாய்! நன்றி பாஸ். <br /><br />தமிழ்மணத்தில் வாக்களித்த இரண்டு புண்ணியவான்களுக்கும், பார்த்து, படித்துவிட்டு, புன்னகை அல்லது நெற்றிச் சுருக்கங்களுடன் சென்ற அனைவருக்கும் நன்றி. <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-30636247204484299692011-06-28T21:41:19.165+05:302011-06-28T21:41:19.165+05:30அழகு.. :-))அழகு.. :-))RaGhaVhttps://www.blogger.com/profile/17068083049294936319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-27420218105341479492011-06-28T05:38:57.324+05:302011-06-28T05:38:57.324+05:30//தேங்கியிருக்கும் நதியலை
தொங்கும் மழைநீரென
பிரம்ம...//தேங்கியிருக்கும் நதியலை<br />தொங்கும் மழைநீரென<br />பிரம்மாண்ட வினாடியொன்றுள்//<br /><br />பிரமாதம் அனு அண்ணா ..!ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-74050217788240048502011-06-23T13:15:10.053+05:302011-06-23T13:15:10.053+05:30அருமை அனுஜன்யாஅருமை அனுஜன்யாமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-72552479784140661672011-06-23T10:23:44.658+05:302011-06-23T10:23:44.658+05:30//இந்த ஊர் சூரியன்
45 பாகையிலேயே நிற்கிறான்//
யப்...//இந்த ஊர் சூரியன்<br />45 பாகையிலேயே நிற்கிறான்//<br /><br />யப்பா எவ்ளோ அருமையான லைன்.. செம செம அண்ணா... க்ரேட்....Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-72815963903765711022011-06-22T10:03:28.034+05:302011-06-22T10:03:28.034+05:30//நன்றி இந்த பதிவுக்கும் மீண்டும் வந்தமைக்கும். //...//நன்றி இந்த பதிவுக்கும் மீண்டும் வந்தமைக்கும். //<br /><br />இது அஞ்சாறு மாசத்துக்கு முன்னாடி நீங்க பதிவு போட்டப்ப நான் எழுதியது. அதே வரி தான் இப்போ மறுபடி சொல்ல வேண்டியிருக்கு. அந்த வரியில் பதிவு என்பதற்கு பதில் கவிதைன்னு வச்சிக்குங்க. :))<br /><br />கவிதை புரியிற மாதிரி இருக்கு...இன்னும் கொஞ்சம் யோசிச்சா புரிஞ்சிடும். நம்ம புரிதல் அவ்ளோ தான். கவிதை மேல் குறையிருக்காது என நினைக்கிறேன்.<br /><br />அவ்வபோதாவது எழுதுங்க யூத் சார்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-78493449669627162772011-06-22T07:58:38.372+05:302011-06-22T07:58:38.372+05:30கவிதை நன்று.
//தேங்கியிருக்கும் நதியலை
தொங்கும் ம...கவிதை நன்று.<br /><br />//தேங்கியிருக்கும் நதியலை<br />தொங்கும் மழைநீர்//<br /><br />//முன் செய்த பிழைகளையும்விடுபட்ட இன்னபிறவையும்இம்முறையாவது ஈடுகட்டி//<br /><br />மிக அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-91000501575947830802011-06-22T02:59:42.658+05:302011-06-22T02:59:42.658+05:30வெல்கம் பேக் :)வெல்கம் பேக் :)நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-53420284558153607912011-06-22T00:46:19.524+05:302011-06-22T00:46:19.524+05:30வாசிச்சுட்டேன்வாசிச்சுட்டேன்கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.com