tag:blogger.com,1999:blog-5957212142564965372.post7628955957020709955..comments2023-07-06T21:34:35.563+05:30Comments on அனுஜன்யா: ஒரு உரையாடலும் பதிவுலகும் ……(எதைப்) பற்றியும் பற்றாமலும் .... (9th June '09)anujanyahttp://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-5957212142564965372.post-59907203714015731702009-06-11T17:54:11.863+05:302009-06-11T17:54:11.863+05:30// 'குரூப்' மனப்பான்மை உண்மை என்றாலும் அதி...// 'குரூப்' மனப்பான்மை உண்மை என்றாலும் அதில் என்ன தவறு என்று புரியவில்லை//<br /><br /><br />"ஒத்திசைவான கருத்துக்களை எழுதும்போதும்,ஒரே அலைவரிசையில் சிந்திக்கும்போதும் "அட" இவன் நம்ம ஆளுய்யா என்கின்ற எண்ணம் வருவது மிகவும் இயல்பான விஷயம்" என்பதுதான் என்னுடைய கருத்தும்.<br /><br />பதிவு நல்லதொரு வாசிப்பனுபவத்தை தந்தது,அருமையா எழுதியிருக்கீங்க.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-72734992413647750412009-06-11T16:23:16.613+05:302009-06-11T16:23:16.613+05:30எதைப் பற்றியும் பற்றாமலும் விட்டும் விடாமலும் வெளு...எதைப் பற்றியும் பற்றாமலும் விட்டும் விடாமலும் வெளுத்தும் வாங்காமலும்னு எல்லா ஏரியாலையும் கலக்கி இருக்கீங்க...<br /><br />சப் டைட்டில்கள் அருமை.நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-79799412298957336342009-06-11T16:00:45.427+05:302009-06-11T16:00:45.427+05:30அருமையாக இருக்கிறது. நல்ல வாசிப்பனுபவம் கிடைக்கிறத...அருமையாக இருக்கிறது. நல்ல வாசிப்பனுபவம் கிடைக்கிறது. உங்கள் பத்தியை வாசிக்கும்போதுமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-89506064093567721732009-06-11T15:09:58.552+05:302009-06-11T15:09:58.552+05:30@ மயில்
:))) நன்றி விஜி
@ ஜமால்
வாங்க ஜமால்....@ மயில் <br /><br />:))) நன்றி விஜி <br /><br />@ ஜமால் <br /><br />வாங்க ஜமால். கொஞ்ச நாட்களுக்குப் பின் உங்கள் வருகை. <br /><br />@ லக்கி <br /><br />தளபதி துணை முதல்வர் ஆன பின்புதான் இங்க வரணும்னு இருந்தீங்களா? Whatever, உங்கள் முதல் வருகை. <br /><br />குழுமம் - நீங்க சொல்வது சரிதான். நீங்களும் அதிஷாவும் நிறைய அதைக் கடைப்பிடிக்கவும் செய்கிறீர்கள். Neither of you can be identified with a group. நன்றி லக்கி. <br /><br />@ மஹேஷ்<br /><br />:)))). நன்றி மஹேஷ் <br /><br />@ சென்ஷி <br /><br />சென்ஷி, உனக்கு சொந்தக் கருத்து என்று ஒன்று ... ச்சும்மா, டைம் பாஸ் மச்சி.<br /><br />நன்றி சென்ஷி <br /><br />@ அகநாழிகை <br /><br />நன்றி வாசு. இனி கொஞ்சம் குறைத்துக் கொள்கிறேன். <br /><br />@ அதிஷா <br /><br />என்னடா இது! இவங்களும் ஒரு 'குருப்பா' மொத தடவ வந்திருக்காங்க :)<br /><br />நன்றி அதிஷா. <br /><br />@ அத்திரி <br /><br />யோவ், எனக்கு இதுவும் வேணும் .... நன்றி அத்திரி <br /><br />@ வசந்த் <br /><br />நன்றி வசந்த். அப்படி இருக்கவே (பெரும்பாலும்) முயல்கிறேன். <br /><br />@ கார்க்கி <br /><br />அப்பிடி லூஸ்ல விடு சகா.<br /><br />@ வெயிலான் <br /><br />வாங்க தல. பாருங்க அவன் அதப் பத்தி ஒண்ணுமே சொல்லல :)<br /><br />@ அசோக் <br /><br />ஒரு பொதுப் புரிதலில் 'நன்றி'னு போட்டுக்கறேன். அந்த 'சிலரில்' நானும் இருக்கேனா? <br /><br />@ ச்சின்னப் பையன் <br /><br />உண்மையில் எனக்கும் அப்படித்தான் இருந்தது. நன்றி. <br /><br />@ பை.காரன் <br /><br />முதலில் உண்மையா இருக்குமோன்னு பரபரப்பா இருந்தது. குசும்பன் சொன்ன பின்பு தான் நிலைமை தெளிஞ்சது. இருப்பினும் நன்றி உங்கள் பேராசைக்கு. <br /><br />@ நேசமித்ரன் <br /><br />பெயரே வித்தியாசமாக இருக்கேன்னு உங்க தளம் வந்து பார்த்தேன் நேசன். அருமையான மொழிவளம் உங்களுக்கு. நன்றி உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும். <br /><br />@ தமிழ்ப்பறவை<br /><br />நன்றி பரணி. <br /><br />@ முத்துராமலிங்கம் <br /><br />வாங்க கவிஞரே! நன்றி முத்து. <br /><br />@ நந்தா <br /><br />எனக்கு வேறு நந்தா யாரும் பரிச்சயம் இல்லை. You are certainly one of my fav.guys when it comes to poems. சிறுகதை படித்தேன். நல்லாவே வந்திருக்கு. <br /><br />நன்றி நந்தா. <br /><br />@ குப்பன் யாஹூ <br /><br />oops, i thot its my understanding of non-linear writing. <br /><br />full text? didnt quite get it. anyways, will write abt them from time to time. both are prolific. <br /><br />thanks.<br /><br />@ யாத்ரா <br /><br />உங்கள் 32 பதில்கள் பின்னூட்டத்தில் சொன்ன மாதிரி, நீங்கள் ஒரு பவழமல்லி மரம். மெல்லத் தொட்டாலே பொலபொலவென்று கொட்டும் மனம். <br /><br />உங்களை மற்றவர்கள் கொண்டாடுவது இயல்பான ஒன்று தான் யாத்ரா. நன்றி. <br /><br />@ மஹேஷ் <br /><br />ரொம்ப தேங்க்ஸ்டா அம்பி. நன்னா இரு. <br /><br />@ குசும்பன் <br /><br />நல்ல வேளை, இந்த மாதிரி கலாய்த்தல் செஞ்ச. இல்லாட்டி, பை.காரன் சொன்னத நம்பி நான் அவராக மாறியிருப்பேன் :) <br /><br />@ வணங்காமுடி <br /><br />நன்றி சுந்தர். <br /><br />@ வினிதா <br /><br />//இப்போது வெற்றி நடை போடும் 32 கேள்விகள் குசும்பன் மூலம் என்னையும் தீண்டினாலும், நான் பங்கேற்க விருப்பமில்லாததை அவரிடன் சொன்னவுடன்,//<br /><br />இப்படிச் சொல்லியும் புரியவில்லை என்றால் ..நான் வேறுமாதிரி எழுதப் பழக வேண்டும் :)<br /><br />'பதிவுலகு' பற்றிய பதிவில் பிரபலங்கள் வருவது எதிர்பார்க்க வேண்டியதுதான். ஆயினும், நீங்கள் சொல்வதும் கரெக்ட். நினைவில் வைத்துக் கொள்கிறேன். <br /><br />நன்றி வினிதா.anujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-50996597360449222442009-06-11T13:44:26.581+05:302009-06-11T13:44:26.581+05:30என்ன சொல்ல வரீங்க புரியலே?
32 கேள்வி பதிலுக்கு யா...என்ன சொல்ல வரீங்க புரியலே?<br /><br />32 கேள்வி பதிலுக்கு யாரும் உங்களை கூப்பிடலையா?<br /><br />தமிழ் ப்ளாக் உலகில் வர வர, சில "பிரபல" (கொடுமை!) பதிவர்கள் பெயர் இல்லாமல் ஒரு பதிவும் பார்க்கமுடிவதில்லை.Vinithahttps://www.blogger.com/profile/03147563077065406059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-3402023025536314292009-06-10T15:17:18.553+05:302009-06-10T15:17:18.553+05:30\\
"தமிழக அரசு
ரூட் நம்பர் 21 இல்
அவளைப் பார்...\\<br />"தமிழக அரசு<br />ரூட் நம்பர் 21 இல்<br />அவளைப் பார்த்தபோது<br />அவள் உதட்டின் மேல்<br />மெலிதான மீசை"<br />என்று அந்த பஸ்சிலேயே எழுதிவிட்டு அருகில் உள்ள தபால் பெட்டியில் சேர்த்துவிடும் சௌகரியம் அதில் இருக்கிறது..’<br />\\<br /><br />சுஜாதாவின் எழுத்தை அளித்ததற்கு நன்றி.. எங்கு படித்தாலும், அவர் எழுதிய எதைப் படித்தாலும் மிகப் பிடிக்கிறது எனக்கு. <br /><br />\\<br /> மற்றவர்கள் பிழைத்துப் போகட்டும் என்று அதை அனுப்பப் போவதில்லை<br />\\<br /><br />மிக்க நன்றி <br /><br />\\எல்லாம் சரியாகி இப்போது குழந்தை போகோ சேனல் பார்ப்பதும்\\<br /><br />மகிழ்ச்சி...வணங்காமுடி...!https://www.blogger.com/profile/13280815280244292844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-269182135985381612009-06-10T09:57:23.193+05:302009-06-10T09:57:23.193+05:30//பைத்தியக்காரன் said...
அனு,
வர வர உங்களிடம் ஒர...//பைத்தியக்காரன் said... <br />அனு,<br /><br />வர வர உங்களிடம் ஒரு ப்ளோ அபாரமாக உயிர்பெற்று வளர ஆரம்பித்திருக்கிறது.//<br /><br />இதுக்கு பேருதான் உசுப்பேத்துதல் டெக்னிக்!:)) இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே...<br /><br />// எழுதி வைத்துக் கொள்ளுங்கள். விரைவில் ஏதேனும் ஒரு இதழிலிருந்து உங்களை கடைசிப் பக்கம் எழுத அழைக்கப் போகிறார்கள்.//<br /><br />முற்றும் அல்லது நன்றி எழுத நீங்களா வாவ் சூப்பர். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்:))<br /><br />அத்திரி மேட்டர் பத்தி தனியாக எழுதனும்!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-74999933228067329052009-06-10T07:18:03.767+05:302009-06-10T07:18:03.767+05:30ஸ்வாமி... உங்க எழுத்து ஸ்டைல் பக்காவாயிண்டு இருக்க...ஸ்வாமி... உங்க எழுத்து ஸ்டைல் பக்காவாயிண்டு இருக்கு... சுஜாதா மாதிரி வெரைட்டியா எழுதறது நன்னா இருக்கு !!! நடுப்பற லைட்ஸ் ஆன் வினோத் மாதிரி இங்லீஷ் க்வோட்ஸ் குடுக்கறது பொங்கல்ல முந்திரி மாதிரி. கலக்குங்கோ !!Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-72832187052410208312009-06-10T03:03:33.660+05:302009-06-10T03:03:33.660+05:30உங்கள் பத்தி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது, நண்பர...உங்கள் பத்தி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது, நண்பர்களோடு என் பெயரையும் உங்கள் பத்திகளில் பார்க்கும் போது மனம் மிகவும் நெகிழ்ந்து போகிறேன். எனக்கு தான் எவ்வளவு உறவுகள், இந்த வலையுலகில் என்பதை நினைக்கும்போது மனம் நிறைகிறது. மிக்க நன்றி.யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-35937861321941170862009-06-10T00:23:58.232+05:302009-06-10T00:23:58.232+05:30i think editing is required for this post. here an...i think editing is required for this post. here and there it goes.<br /><br />But thanks for sharing sujatha and Vannadasan's writings.<br /><br />Hopen in yr next post u will post the full text of sujatha and vannadasan.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-30211962931118739352009-06-09T22:22:49.893+05:302009-06-09T22:22:49.893+05:30சும்மா சொல்லக் கூடாது ... கூட்டுப் பொறியலைச் சுவைய...சும்மா சொல்லக் கூடாது ... கூட்டுப் பொறியலைச் சுவையாகச் சமைக்கும் உங்கள் கைப் பக்குவம் நன்றாக இருக்கிறது ... நன்றாக எழுதும் கவிஞர்கள் குறித்த உங்கள் பிரத்தியேகப் பட்டியலில் நீங்கள் ’நந்தா’, எனக் குறிப்பிடுவது நான் தான் என்று நம்பிக் கொண்டு நன்றி சொல்லிக் கொள்கிறேன்; இல்லையென்றால் சொல்லுங்கள் வருத்தப்படமாட்டேன் ... என்ன, நீங்கள் சொன்ன நேரம் நான் ஒரு சற்றே சிறிய சிறுகதையை எழுதி்த் தொலைத்துவிட்டேன் - அதைப் படித்தவர்கள் என் வலைதளம் பக்கம் இனிமேல் வரவே மாட்டார்கள் போல இருக்கிறது ... சரி நம்ம விதி அப்படித் தான் போல ... :)நந்தாகுமாரன்https://www.blogger.com/profile/15538244245861729804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-18125956354646565282009-06-09T22:06:42.394+05:302009-06-09T22:06:42.394+05:30அருமையான 'எழுத்து'
நிறைய விசயங்களை நிறைவா...அருமையான 'எழுத்து' <br />நிறைய விசயங்களை நிறைவாக சொல்லி விட்டிருக்கீக!ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-16272230556466507352009-06-09T19:33:55.271+05:302009-06-09T19:33:55.271+05:30சுவையான கலவைதான்...
//"தமிழக அரசு
ரூட் நம்பர்...சுவையான கலவைதான்...<br />//"தமிழக அரசு<br />ரூட் நம்பர் 21 இல்<br />அவளைப் பார்த்தபோது<br />அவள் உதட்டின் மேல்<br />மெலிதான மீசை"//<br />கவிதை சூப்பர்ண்ணா...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-71342564394890704382009-06-09T18:36:53.838+05:302009-06-09T18:36:53.838+05:30கவிதைக்கு பக்கத்திலிருக்கிறது உங்கள் மொழி
கருப்பொர...கவிதைக்கு பக்கத்திலிருக்கிறது உங்கள் மொழி<br />கருப்பொருள் செறிவு குறைவதே இல்லை <br />எதை எழுதினாலும் ....நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-20104672928499887832009-06-09T18:01:49.433+05:302009-06-09T18:01:49.433+05:30அனு,
வர வர உங்களிடம் ஒரு ப்ளோ அபாரமாக உயிர்பெற்று...அனு,<br /><br />வர வர உங்களிடம் ஒரு ப்ளோ அபாரமாக உயிர்பெற்று வளர ஆரம்பித்திருக்கிறது.<br /><br />ஒரு பத்தி எழுத்தாளருக்கான தன்மைகள் பதிவில் பளிச்சிடுகின்றன. எழுதி வைத்துக் கொள்ளுங்கள். விரைவில் ஏதேனும் ஒரு இதழிலிருந்து உங்களை கடைசிப் பக்கம் எழுத அழைக்கப் போகிறார்கள்.<br /><br />அட்வான்ஸ் வாழ்த்துகள் :-)<br /><br />தோழமையுடன்<br />பைத்தியக்காரன்கே.என்.சிவராமன்https://www.blogger.com/profile/05814479046780992005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-2710147952328572832009-06-09T16:05:56.693+05:302009-06-09T16:05:56.693+05:30கடைசி வாக்கியத்தை படிக்க ஆரம்பித்த எனக்கே படபடப்பா...கடைசி வாக்கியத்தை படிக்க ஆரம்பித்த எனக்கே படபடப்பா ஆயிடுச்சே... அப்புறம் ஓகே.சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-76928584864326783722009-06-09T15:13:08.563+05:302009-06-09T15:13:08.563+05:30உங்கள் பதிவுகள் முடியும் போது கஷ்டமாயிருக்கு. சிலர...உங்கள் பதிவுகள் முடியும் போது கஷ்டமாயிருக்கு. சிலரோட பதிவுகள் படிக்கவே பேஜாரா கீதுபா.Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-30789634759817477242009-06-09T14:53:55.772+05:302009-06-09T14:53:55.772+05:30// இதற்கு மேல் அந்தப் பதிவரை மரியாதையுடன் விளிக்க ...// இதற்கு மேல் அந்தப் பதிவரை மரியாதையுடன் விளிக்க முடியவில்லை. கொலை வெறியில் எனக்கு ஃபோன் பண்ணி உசுப்பேற்றிய புண்ணியவான் நம் எல்லோருக்கும் சகா தான் //<br /><br />:)))☼ வெயிலான்http://veyilaan.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-4418051050295309802009-06-09T12:43:53.810+05:302009-06-09T12:43:53.810+05:30அத்திரியை நாம் தவறாக நினைக்க வேண்டாம். ஆனால் அவர் ...அத்திரியை நாம் தவறாக நினைக்க வேண்டாம். ஆனால் அவர் சொன்ன அக்ருத்து சரியெனப் படவில்லை.. அதுவும் எல்லா சகாக்களையும் நேரில் பார்த்து பழகியவர் உரிமையுடன் கேட்டிருக்கலாம். வெறுப்பை உமிழ்ந்திருக்க வேண்டாம்..<br /><br />ஆனாலும் நீங்கள் சொன்னது போல அவரை நாமறிவோம்.. நம்ம அத்திரி தானே.. இட்ஸ் ஓக்கே..கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-54282599659492768742009-06-09T12:26:39.074+05:302009-06-09T12:26:39.074+05:30மனதின் எண்ணங்களை அப்படியே விருப்பு வெறுப்பற்றுப் ப...மனதின் எண்ணங்களை அப்படியே விருப்பு வெறுப்பற்றுப் பகிர்வதாக இருக்கிறது.<br />பகிர்தலுக்கு நன்றி.வசந்த் ஆதிமூலம்https://www.blogger.com/profile/10644052657831859211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-30273992283652754562009-06-09T12:15:49.545+05:302009-06-09T12:15:49.545+05:30//அத்திரி நான் அறிந்தவரை ஒரு innocent kid.//
அவ்வ...//அத்திரி நான் அறிந்தவரை ஒரு innocent kid.//<br /><br />அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........எனக்கு அது வேணும்.........அவ்வ்வ்வ்வ்அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-6780179493649351072009-06-09T12:14:05.399+05:302009-06-09T12:14:05.399+05:30''கலக்கி''ட்டீங்க''கலக்கி''ட்டீங்கAthishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-71798008886948772472009-06-09T12:11:27.069+05:302009-06-09T12:11:27.069+05:30//சமயம் கிடைக்கும் போதெல்லாம் வண்ணதாசன் படிப்பதில்...//சமயம் கிடைக்கும் போதெல்லாம் வண்ணதாசன் படிப்பதில் கொஞ்சமாவது உங்களுக்கு கொடுக்க வேண்டாமா? //<br /><br />இதிலிருந்துதான், ரொம்பப் பிடித்திருக்கிறது.<br />கணையாழியின் கடைசிப் பக்கங்கள் இப்போது நாம் பதிவுகளில் எழுதுகிறோமே... சிறுசிறு குறிப்புகளாக, ஒரு கலவையாக, அவ்வப்போது தோன்றும் மனதின் பல உணர்வுகளை வெளிக்கொணர்வதாக இருக்கும். எதைப்பற்றியும் பற்றாமலும்,, என்ற தலைப்பிற்கேற்றபடி பதிவு மனதின் எண்ணங்களை அப்படியே விருப்பு வெறுப்பற்றுப் பகிர்வதாக இருக்கிறது.<br />பகிர்தலுக்கு நன்றி.<br /><br />‘அகநாழிகை‘<br />பொன்.வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-47720320970720670852009-06-09T12:05:23.587+05:302009-06-09T12:05:23.587+05:30// லக்கிலுக் said...
வலைப்பதிவுக் குழுக்கள் ப...// லக்கிலுக் said...<br /><br /> வலைப்பதிவுக் குழுக்கள் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது இச்சூழலில் மிக முக்கியமானது.<br /><br /> இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பிக்க நான் கையாள்வது ஒரே ஒரு உபாயம் தான். கிட்டத்தட்ட எல்லா குழுவிலும் ஐக்கியமாகி விடுகிறேன் :-)<br /><br /> அத்திரியும் இதை பின்பற்றினால் டென்ஷன் ஆகவேண்டியதில்லை!//<br /><br />லக்கி சொன்னதை கன்னாபின்னாவென வழிமொழிந்து கொள்கின்றேன்.<br /><br />:))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-88162823720825879852009-06-09T12:00:38.269+05:302009-06-09T12:00:38.269+05:30அப்பாடா... நான் ஒருத்தனே "பிரபல" பதிவரா ...அப்பாடா... நான் ஒருத்தனே "பிரபல" பதிவரா தனியா இருக்கேனே.. கூட யாருமே இல்லயேன்னு பாத்தேன்... நீங்களும் இருக்கீங்கன்னதும் ஒரு ஒஉது தெம்பு வந்துடுச்சு.Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.com