tag:blogger.com,1999:blog-5957212142564965372.post8015235815536594264..comments2023-07-06T21:34:35.563+05:30Comments on அனுஜன்யா: ரொட்டியும் மீன்களும்anujanyahttp://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-5957212142564965372.post-89692246120047999282011-03-14T18:48:38.602+05:302011-03-14T18:48:38.602+05:30சகோ, எழுதணும்னு ஆசை மட்டுமே இருக்கு. உந்துதல், கற்...சகோ, எழுதணும்னு ஆசை மட்டுமே இருக்கு. உந்துதல், கற்பனை எதுவும் இப்ப இல்லை. நாம எழுதுறது முதல்ல நமக்கு பிடிக்கணும் இல்ல :). ஆரோக்கியமற்ற பின்னூட்டங்களை எதிர்கொள்ளும் மனநிலை இல்லாததும் ஒரு குறை. மொத்தத்தில் ஒரு நல்ல வாசகனாக முதலில் இருப்போம்னு நிம்மதியா இருக்கேன். <br /><br />நீங்க தொடர்ந்து வெளுத்துக் கட்டுவதில் ரொம்பவே பெருமிதம் எனக்கு. இன்னும் இன்னும் ..... சாதனை புரிய வாழ்த்துகள். <br /><br />உங்கள் அன்புக்கு ......... எப்பவும் போல நன்றி மட்டுமே சொல்ல முடியுது. <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-53455987388024727932011-03-12T07:27:59.801+05:302011-03-12T07:27:59.801+05:30வலைச்சரத்தில் இப்பதிவுக்கு இணைப்பும், ஒரு அழைப்பும...வலைச்சரத்தில் <a href="http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_11.html" rel="nofollow">இப்பதிவுக்கு</a> இணைப்பும், ஒரு அழைப்பும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-39833615689850546042009-04-06T11:19:00.000+05:302009-04-06T11:19:00.000+05:30@ மின்னல்சாரி. இன்று தான் இந்தப் பின்னூட்டத்திற்கு...@ மின்னல்<BR/><BR/>சாரி. இன்று தான் இந்தப் பின்னூட்டத்திற்குப் பதில் சொல்லாததை கவனித்தேன். <BR/><BR/>உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-21365275853418612502009-03-28T17:44:00.000+05:302009-03-28T17:44:00.000+05:30உங்கள் கவிதைகள் எண்ணும் ரொட்டி துண்டுகளுக்கு இப்பத...உங்கள் கவிதைகள் எண்ணும் ரொட்டி துண்டுகளுக்கு இப்பது 71 மீன்கள் இது 100 பலவாகி வாழ வாழ்த்துகள். நல்ல கவிதை. உங்க கதையையும் படித்தேன் நவீன விருட்சத்தில் வாழ்த்துகள்உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-86461636379793031732009-03-27T14:04:00.000+05:302009-03-27T14:04:00.000+05:30@ ராமலக்ஷ்மி உங்களுக்கு தான் முதல் பரிசு. நீங்க என...@ ராமலக்ஷ்மி <BR/><BR/>உங்களுக்கு தான் முதல் பரிசு. நீங்க என் பதிவுக்கு முதல்; நான் அங்க கடோசி. நன்றி ராமலக்ஷ்மி.<BR/><BR/>@ கிருத்திகா <BR/><BR/>ஆஹா, நம்ம காரக்டரையே ...... :) <BR/><BR/>நன்றி கவிதாயினி. <BR/><BR/>@ மண்குதிரை <BR/><BR/>தலைவரே என்கிறீர்கள். 'மண்குதிரை' யை நம்பி இறங்கலாமா :) <BR/>நன்றி. <BR/><BR/>@ வேலன் <BR/><BR/>நீங்களும் கிருத்திகா மாதிரி என்னோட காரக்டர .....<BR/><BR/>நன்றி வேலன். <BR/><BR/>@ லவ்டேல் மேடி <BR/><BR/>நன்றிங்க்னா. பின்னூட்டங்களில் உங்களோடது தனி ஸ்டைலுங்கோ.<BR/><BR/>@ ஸ்ரீமதி <BR/><BR/>நன்றி ஸ்ரீ. <BR/><BR/>@ வெண்பூ <BR/><BR/>உன்னோட கடவுச் சொல்லே இங்க வந்தா 'புரியல' என்பது தான். நீ என்றாவது 'புரியுது' என்றால், உன் ப்ளாக் கடத்தப் பட்டது என்று எல்லோரும் புரிந்து கொள்ளலாம் :)<BR/><BR/>சிறிய வயதில் இயேசு பற்றி கதை படித்து/கேட்டிருக்கிறாயா? ஒரு பெரிய கூட்டத்திற்கு ஐந்து ரொட்டிகள், இரண்டு மீன்கள் கொண்டு பசியாற்றியதை? <BR/><BR/>@ புதியவன் <BR/><BR/>நன்றி புதியவன். உங்க இடத்திற்கு வந்து கொஞ்ச நாட்கள் ஆச்சு. <BR/><BR/>@ அமுதா <BR/><BR/>நன்றி அமுதா. புதியவனுக்குச் சொன்னது தான் உங்களுக்கும் <BR/><BR/>@ அமிர்தவர்ஷிணி அம்மா <BR/><BR/>நன்றி அமித்து.அம்மா. ஜூடாஸ் - ஏசுவைக் காட்டிக் கொடுத்ததாக நம்பப் படுபவன். <BR/><BR/>@ நர்சிம்<BR/><BR/>//பின்னூட்டத்தப் பார்த்துத்தான் குத்து மதிப்பா எந்த திசையில கவிதை பயணிக்குதுனு தெரிஞ்சு, அப்புறம் கவிதையை அதன் ஆழத்தில் இருந்து படிக்க முடிகிறது.//<BR/><BR/>நம்ப மாட்டீங்க. ஆனாலும் உண்மை: எனக்கும் அதே நிலை தான். <BR/><BR/>நன்றி தல. <BR/><BR/>@ வால்பையன் <BR/><BR/>வாங்க குரு. இந்த மாதிரி கேள்வி கேக்குறது ரொம்ப சுலபம். பதில் சொல்றது ...இதுக்கு நீங்க பேசாம எதிர் கவிதை எழுதிடுங்க :)<BR/><BR/>@ முத்துவேல் <BR/><BR/>நன்றி முத்துவேல். ஒரு வார்த்தையில் ... அதான் வேலன் உங்கள அப்பிடி புகழுராறு. <BR/><BR/>@ coolzkarthi <BR/><BR/>மீன்கள் சலிக்காதவை என்று சொல்வது பார்க்க மட்டும்தானே? இல்லை புசிக்கவுமா? நன்றி கார்த்தி.<BR/><BR/>@ அத்திரி <BR/><BR/>நன்றி சகா. <BR/><BR/>@ புன்னகை <BR/><BR/>சரிதான். இல்லை, அவர்களை சிலுவையில் அறைவது நமக்கு சுலபமாக இருக்கிறது என்றும் கொள்ளலாம் :) நன்றி.<BR/><BR/>@ தேவன்மயம் <BR/><BR/>நன்றி தேவன். ரொம்ப நாட்கள் கழிச்சு வரீங்க. நீங்களாச்சு பரவாயில்ல. நான் வரேவே இல்ல இல்ல? <BR/><BR/>@ புன்னகை <BR/><BR/>அது என்ன, மூன்று பின்னூட்டங்கள். நன்றி. <BR/><BR/>@ யாத்ரா <BR/><BR/>நன்றி யாத்ரா. <BR/><BR/>@ ஆதவா <BR/><BR/>வாங்க ஆதவா. உங்க முதல் வருகை? உங்க பின்னூட்டமே அபாரமா இருக்கு ஆதவா. கவிஞரா நீங்க? நன்றி. <BR/><BR/>@ ராம் <BR/><BR/>நன்றி ராம். <BR/><BR/>@ முரளி <BR/><BR/>வாங்க தல. நாம எல்லோரும் தினமும் உணர்வது தானே? நன்றி. <BR/><BR/>@ மணிகண்டன் <BR/><BR/>இந்த வருடம் குசும்பனுக்கு விருது கிடைப்பது கஷ்டம்னு நினைக்கிறேன் :)<BR/>நல்லா இரு மணி :)<BR/><BR/>@ உழவன் <BR/><BR/>ஆஹா, கிருத்திகா, வேலன் ..இப்போ நீங்க. நன்றி தலைவா. <BR/><BR/>@ மாசற்ற கொடி <BR/><BR/>என்ன பார்ட்டி இன்னும் வரலியேன்னு நினச்சேன். இது உங்கள் கவிதை முயற்சியா? :))) கோச்சுகாதீங்க, ச்சும்மா. <BR/><BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-22748794479555781442009-03-27T09:37:00.000+05:302009-03-27T09:37:00.000+05:30முதலில் உள்ள வர்ணனை கண்களுக்கு விருந்தாகவும், இறு...முதலில் உள்ள வர்ணனை கண்களுக்கு விருந்தாகவும், இறுதியில் உள்ள வரிகள் சிந்தனைக்கு தீனியாகவும் இருக்கிறது. <BR/><BR/>நன்றி.<BR/><BR/>அன்புடன்<BR/>மனசற்ற கொடிமாசற்ற கொடிhttps://www.blogger.com/profile/08683136699141504372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-25310432887533175232009-03-26T15:06:00.000+05:302009-03-26T15:06:00.000+05:30நாய்களுக்கு பிஸ்கட் போடும்போது இல்லாத உணர்வு, மீனு...நாய்களுக்கு பிஸ்கட் போடும்போது இல்லாத உணர்வு, மீனுக்கு ரொட்டி போடும்போது இருந்திருக்கிறது. அப்படித்தானே? இருக்கத்தானே செய்யும். அழகழகான மீன்களுக்கு நடுவே இருக்கும்போது."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-85640619833377352972009-03-26T15:02:00.000+05:302009-03-26T15:02:00.000+05:30அப்பப்ப இந்தியா வரும்போது சாக்லேட் வாங்கிக்கிட்டு ...அப்பப்ப இந்தியா வரும்போது சாக்லேட் வாங்கிக்கிட்டு வருத்த ஞாபக படுத்திச்சு ! ஹி ஹி ஹி <BR/><BR/>இந்த முறை கவிதை புரிஞ்சதுன்னு சொல்லமாட்டேன். ஏன்னா இதுக்கும் நீங்க சிறுகதைன்னு லேபில் பண்ணி இருக்கீங்க.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-20268638510937804662009-03-26T10:24:00.000+05:302009-03-26T10:24:00.000+05:30\\எனக்கான ஜூடாஸ்கள்காத்துக்கொண்டு இருந்ததால்நீந்தி...\\எனக்கான ஜூடாஸ்கள்<BR/>காத்துக்கொண்டு இருந்ததால்<BR/>நீந்தி மேலெழுந்து கரை சேர்ந்தேன்<BR/>எனது சிலுவையை<BR/>சுமக்கத் துவங்கினேன்\\<BR/><BR/>மிக ரசித்த வரிகள்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-31409456560672747292009-03-26T09:38:00.000+05:302009-03-26T09:38:00.000+05:30இப்போது அவர்களின் கண்கள்என்மீது மட்டுமே.ஒரு தேவகும...இப்போது அவர்களின் கண்கள்<BR/>என்மீது மட்டுமே.<BR/>ஒரு தேவகுமாரனைப்போல் உணர்ந்தேன்///<BR/><BR/>அழகான வரிகள்!ராம்.CMhttps://www.blogger.com/profile/08459459650134897615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-33293936357308549392009-03-25T23:54:00.000+05:302009-03-25T23:54:00.000+05:30இப்படித்தான் நானும் கடலுக்குள் சென்றேன்..... அதே ம...இப்படித்தான் நானும் கடலுக்குள் சென்றேன்..... அதே மீன்கள், ஜீவராசிகள், <BR/><BR/>ஆசைகள் என்றுமே வடிவமெடுத்து முன்வருவதில்லை. நான் எதைப் பற்றி ஆசைப்படுகிறேனோ, அதுவே எனக்கு நேரெதிர் திசையில் பயணிக்கிறது. எது எனக்கு நேரெதிராக இருக்கிறதோ, அது எனக்கருகே அமர்ந்து கொள்ளப் பார்க்கிறது.<BR/><BR/>ஜூடோஸ்களின் சக்வாசம் எல்லோருக்கும் அதிகமுண்டு. தவிர்ப்பதும் இயலாததும் அவரவர் திறமை!!!<BR/><BR/>நல்ல கவிதை... சொல்ல வந்ததை நறுக் கென்று சொன்ன கவிதை!!ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-18161152347980960672009-03-25T22:36:00.000+05:302009-03-25T22:36:00.000+05:30கவிதை அருமை, பிக் பாக்கெட் சிறுகதையும் வாசித்தேன்,...கவிதை அருமை, பிக் பாக்கெட் சிறுகதையும் வாசித்தேன், மிகப்பிடித்திருந்ததுயாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-22055230902971411552009-03-25T21:20:00.000+05:302009-03-25T21:20:00.000+05:30தேவகுமாரர்கள் மட்டுமே சிலுவைகள் சுமக்க வருகின்றனர்...தேவகுமாரர்கள் மட்டுமே <BR/>சிலுவைகள் சுமக்க வருகின்றனர்na.jothihttps://www.blogger.com/profile/13430985662123053802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-14777026867248013902009-03-25T21:18:00.000+05:302009-03-25T21:18:00.000+05:30எங்கு சுத்தினாலும் கடைசியில் வீட்டுக்கு தான் வந்து...எங்கு சுத்தினாலும் கடைசியில் <BR/>வீட்டுக்கு தான் வந்து சேரனும்na.jothihttps://www.blogger.com/profile/13430985662123053802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-11702647005181404792009-03-25T21:15:00.000+05:302009-03-25T21:15:00.000+05:30கரையிலிருந்து வெகுதூரம்கடலுக்குள் சென்றேன்படகிலிரு...கரையிலிருந்து வெகுதூரம்<BR/>கடலுக்குள் சென்றேன்<BR/>படகிலிருந்து குதித்து<BR/>நீருக்குள் நுழைந்தேன்<BR/>கீழே, கீழே இன்னும் கீழே<BR/>போய்க்கொண்டே இருந்தேன்<BR/>முடிவில் காலில் தட்டுப்பட்டது<BR/>தரை என்றுதான் சொல்லவேண்டும்<BR/>நிறைய மீன்கள்.////<BR/><BR/>நல்லா இருக்குது!! நேரடியான வர்ணனை!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-18902052555586422592009-03-25T21:14:00.000+05:302009-03-25T21:14:00.000+05:30தேவகுமாரர்கள் மட்டுமே சிலுவைகள் சுமக்க வருகின்றனர்...தேவகுமாரர்கள் மட்டுமே <BR/>சிலுவைகள் சுமக்க வருகின்றனர்na.jothihttps://www.blogger.com/profile/13430985662123053802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-36527813958011178872009-03-25T19:28:00.000+05:302009-03-25T19:28:00.000+05:30//நீங்கள் எல்லாம் பார்க்காத வண்ணங்களில்சிறியதும் ப...//நீங்கள் எல்லாம் பார்க்காத வண்ணங்களில்<BR/>சிறியதும் பெரியதும்<BR/>அழகுடனும் மேலும் அதி அழகுடனும்<BR/>பல்லாயிரம் மீன்கள்<BR/>இப்போது அவர்களின் கண்கள்<BR/>என்மீது மட்டுமே.<BR/>ஒரு தேவகுமாரனைப்போல் உணர்ந்தேன்.//<BR/><BR/>அருமை அண்ணேஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-12727784910981449152009-03-25T18:54:00.000+05:302009-03-25T18:54:00.000+05:30நல்ல கவிதை.....கடலும் அதன் மீன்களும் சலிக்காதவை......நல்ல கவிதை.....கடலும் அதன் மீன்களும் சலிக்காதவை....coolzkarthihttps://www.blogger.com/profile/08473697644999518127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-86899148799094972962009-03-25T18:10:00.001+05:302009-03-25T18:10:00.001+05:30/அங்கேயே இருந்துவிட ஆசையுற்றேன்//நீந்தி மேலெழுந்து.../அங்கேயே இருந்துவிட ஆசையுற்றேன்//நீந்தி மேலெழுந்து கரை சேர்ந்தேன்<BR/>எனது சிலுவையை<BR/>சுமக்கத் துவங்கினேன்/<BR/><BR/> நிர்ப்பந்தங்கள் ..<BR/><BR/>நல்ல கவிதை. கடலுக்குள் போய் வந்ததுபோலிருக்கிறது.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-8953918254273749822009-03-25T18:10:00.000+05:302009-03-25T18:10:00.000+05:30சிலுவையை கரையில் வைத்து செல்ல உங்களுக்கு யார் அதிக...சிலுவையை கரையில் வைத்து செல்ல உங்களுக்கு யார் அதிகாரம் தந்தது!<BR/><BR/>அப்படி வைத்து செல்லும் உரிமை உங்களுக்கு இருக்குமானால் மீண்டும் ஏன் தூக்கி செல்ல வேண்டும்!<BR/><BR/>எல்லாத்தையும் நீங்களே செய்யுங்க!<BR/>துக்கம் மட்டும் நாங்க படனுமா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-1727602478790167302009-03-25T15:08:00.001+05:302009-03-25T15:08:00.001+05:30முதலிலேயே ஏன் பின்னூட்டம் இடவில்லை என்று கேட்பீர்க...முதலிலேயே ஏன் பின்னூட்டம் இடவில்லை என்று கேட்பீர்களேயானால்..<BR/><BR/>பின்னூட்டத்தப் பார்த்துத்தான் குத்து மதிப்பா எந்த திசையில கவிதை பயணிக்குதுனு தெரிஞ்சு, அப்புறம் கவிதையை அதன் ஆழத்தில் இருந்து படிக்க முடிகிறது.<BR/><BR/>ரொட்டியும் மீன்களும் தொட்டிக்குள் என்றாகிவிட்டதே..<BR/><BR/>வழக்கம்போல் அனு’ஜம்’யாnarsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-51461948472480701912009-03-25T15:08:00.000+05:302009-03-25T15:08:00.000+05:30நீந்தி மேலெழுந்து கரை சேர்ந்தேன்எனது சிலுவையைசுமக்...நீந்தி மேலெழுந்து கரை சேர்ந்தேன்<BR/>எனது சிலுவையை<BR/>சுமக்கத் துவங்கினேன்<BR/><BR/>: கடைசியில் இதுதானே நிதர்சனம்,<BR/><BR/>கனவைப்போல ஆரம்பித்து முடிவு அருமை.<BR/><BR/>ஜூடாஸ்கள் - அர்த்தம் சொல்லுங்க சார்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-61512131058241240392009-03-25T14:52:00.000+05:302009-03-25T14:52:00.000+05:30அருமைஅருமைஅமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-23161737040888328492009-03-25T13:58:00.000+05:302009-03-25T13:58:00.000+05:30//ஒரு தேவகுமாரனைப்போல் உணர்ந்தேன்.அங்கேயே இருந்துவ...//ஒரு தேவகுமாரனைப்போல் உணர்ந்தேன்.<BR/>அங்கேயே இருந்துவிட ஆசையுற்றேன்<BR/>ஆயினும் எனக்கான ஜூடாஸ்கள்<BR/>காத்துக்கொண்டு இருந்ததால்<BR/>நீந்தி மேலெழுந்து கரை சேர்ந்தேன்<BR/>எனது சிலுவையை<BR/>சுமக்கத் துவங்கினேன்//<BR/><BR/>எப்போதும் போல் வித்தியாசமான சிந்தனையில் உங்கள் கவிதை...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-6910145423736555702009-03-25T13:50:00.000+05:302009-03-25T13:50:00.000+05:30கவிதை வழக்கம்போலவே..............புரியல :(கவிதை வழக்கம்போலவே....<BR/>.<BR/>.<BR/>.<BR/>.<BR/>.<BR/>.<BR/>.<BR/>.<BR/>.<BR/>.<BR/>புரியல :(வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.com