tag:blogger.com,1999:blog-5957212142564965372.post929554459081396028..comments2023-07-06T21:34:35.563+05:30Comments on அனுஜன்யா: வாசுகிanujanyahttp://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-5957212142564965372.post-36982610907882381592009-08-10T00:27:28.231+05:302009-08-10T00:27:28.231+05:30@ வெட்டிப்பயல்
பாலாஜி - முதலில் கையக் குடு - உரை...@ வெட்டிப்பயல் <br /><br />பாலாஜி - முதலில் கையக் குடு - உரையாடல் வெற்றிக்கு. <br /><br />அப்புறம் ...ஏன் இந்த கொல வெறி? ஒத்தரு யூத்தா இருந்தா இவ்வளவு பேருக்கு கஷ்டமா? <br /><br />நன்றி பாலாஜி. அப்புறம் ஜெமோ அனுபவம் எப்படி இருந்தது? ஒரு பதிவு போடலாமே?<br /><br />@ இலக்கியன் <br /><br />பாருங்க இப்பதான் பாலாஜி உங்க ஞாபக சக்தி சூப்பர் என்கிறாரு. நீங்க கவுத்துட்டீங்க. <br /><br />நன்றி பாஸ். <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-3037516295508777872009-08-07T21:39:14.528+05:302009-08-07T21:39:14.528+05:30//உங்க தளத்துக்கு வரணும் //
முன்னாடியே சில முறை
...//உங்க தளத்துக்கு வரணும் //<br /><br />முன்னாடியே சில முறை <br />வந்திருக்கீங்க அனுஜன்யா.<br />என்னோட பக்கத்தில் ஒரு கவிதை,ஒரு சிறுகதை,ஒரு திரைவிமர்சனத்திற்கென என நீங்க போட்டிருக்கிற பின்னூட்டமெல்லாம் ஞாபகம் வச்சிருக்கோம்ல.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-20598294963011878952009-08-07T20:35:01.336+05:302009-08-07T20:35:01.336+05:30அறுபது வருஷத்துக்கு முன்னாடி நடந்தது எல்லாம் இன்னு...அறுபது வருஷத்துக்கு முன்னாடி நடந்தது எல்லாம் இன்னும் நினைவிலிருந்து எழுதறீங்கனா, உங்க ஞாபக சக்தியைக் கண்டு பிரமித்து போகிறேன்... அப்பவே கோ எட் எல்லாம் இருந்ததா?வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-5203512793992490162009-08-07T09:25:32.514+05:302009-08-07T09:25:32.514+05:30@ ராமலக்ஷ்மி
வாங்க வாங்க. ஊரில் அனைவரும் நலமா?
...@ ராமலக்ஷ்மி <br /><br />வாங்க வாங்க. ஊரில் அனைவரும் நலமா? <br /><br />ஆமாம், ஏகப்பட்ட கலாய்ப்பு. அதிலும் மேடி - கேக்கவே வேண்டாம். ஆனால் அவர் போன்றவர்கள் தாம், நம் அன்றாட அழுத்தங்களிலிருந்து விடுதலை தருகிறார்கள். <br /><br />முன்னாடியே சொன்ன மாதிரி இது புனைவனுபவம். உங்களுக்குப் பிடிக்கும்னு தெரியும். நன்றி சகோ. <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-52445913301893544282009-08-07T08:56:07.092+05:302009-08-07T08:56:07.092+05:30மிக அருமையான நடை. ரசித்துப் படித்தேன்.
எழுதியவரை...மிக அருமையான நடை. ரசித்துப் படித்தேன். <br /><br />எழுதியவரை தெரியும் என்பதாலேதான் எத்தனை கலாய்ப்பு:)! குறிப்பாக மேடி:)!<br /><br />எழுத்தாளரை தெரியாது என நினைத்துக் கொண்டு மறுபடி வாசித்தால், அனுபவமா புனைவா என்கிற கேள்விகள் புறந்தள்ளப் பட்டு அற்புதமாய் நிற்கிறது கதை. வாழ்த்துக்கள் அனுஜன்யா!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-30378096093320005792009-08-04T18:02:27.415+05:302009-08-04T18:02:27.415+05:30இப்பொழுதுதான் பார்த்தேன். ஆசை யாரை விட்டது ?
கடை...இப்பொழுதுதான் பார்த்தேன். ஆசை யாரை விட்டது ? <br /><br />கடைசியாக பதிவிட்டது உரையாடல் போட்டிக்கு ஒரு கதை. முடிந்தால் படித்து உங்கள் எண்ணத்தை சொல்லவும்.<br /><br />http://massattrakodi.blogspot.com/2009/06/blog-post.html<br /><br />அன்புடன்<br />மாசற்ற கொடிமாசற்ற கொடிhttps://www.blogger.com/profile/08683136699141504372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-6188916359318164682009-08-03T17:24:51.405+05:302009-08-03T17:24:51.405+05:30@ சிவா
யோவ், நீயா ஒரு கமெண்டு போடுறது. அது என்ன ...@ சிவா <br /><br />யோவ், நீயா ஒரு கமெண்டு போடுறது. அது என்ன 'Well said parisal'? அப்புறம் கார்க்கி சொல்லுறதுக்கும் ஒரு 'அதானே' வேற :)<br /><br />நன்றி சிவா.<br /><br />@ வெயிலான் <br /><br />நன்றி வெயிலான். <br /><br />@ கிருத்திகா <br /><br />நன்றி கிருத்திகா. Tomboy பெண்கள் எல்லா ஆண்களுக்கும் பிடிக்கும் என்றே நினைக்கிறேன். புது வீடு - வேலனுக்கு நன்றி :)<br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-80937827545766175182009-08-03T17:21:03.016+05:302009-08-03T17:21:03.016+05:30@ சக்தி
நன்றி சக்தி. இது என்ன சிறுபுள்ளத்தனமா &#...@ சக்தி <br /><br />நன்றி சக்தி. இது என்ன சிறுபுள்ளத்தனமா 'சார்' னு? <br /><br />@ தராசு <br /><br />உண்மைதான் தல. சரியா புடிச்சீங்க. நன்றி :)<br /><br />@ ரௌத்ரன் <br /><br />நன்றி ரௌத்ரன். கவனம் செலுத்தலாம். சரக்கு அவ்வளவு இல்ல என்கிட்டே. <br /><br />'துயிலும் பெண்'? மூலக்கதை அவ்வளவு வசியம். <br /><br />@ தமிழ் பிரியன் <br /><br />வாங்க ஜின்னா. நன்றி. <br /><br />@ கேபிள் <br /><br />உங்களைப் பத்தி தெரியாதா? சரி சரி. <br /><br />@ நாடோடி இலக்கியன் <br /><br />நன்றி - உங்க தளத்துக்கு வரணும் வேலன் சொல்லிக்கிட்டே இருப்பார். <br /><br />@ அமித்து.அம்மா <br /><br />வாங்க ஸ்டார். நன்றி AA.<br /><br />@ அத்திரி <br /><br />உனக்கும் அதே எட்டங்கிளாசு தானா! சரி சரி. நன்றி அத்திரி. <br /><br />@ மேடி <br /><br />என்ன இது அதகளம்! செம்ம formல இருக்க! நன்றி மேடி. <br /><br />@ அய்யனார் <br /><br />வாவ், அய்ஸா! நன்றி அய்ஸ். <br /><br />@ நந்தா <br /><br />:). நன்றி நந்தா. <br /><br />@ விநாயகமுருகன்<br /><br />நன்றி வி.மு.<br /><br />@ இரவீ <br /><br />நன்றி இரவீ. <br /><br />@ பீர் <br /><br />நன்றி பீர் (ஒரே போதையா இருக்கு).<br /><br />@ யாத்ரா <br /><br />உண்மையா? நன்றி யாத்ரா. <br /><br />@ மணிகண்டன் <br /><br />நன்றி மணி. இதுக்கே ஜ்யோவ் கலாய்க்குறாறு <br /><br />@ Bee'morgan <br /><br />தப்புதா. நன்றி பாலா. <br /><br />@ ராஜாராம் <br /><br />நன்றி ராஜா. நீங்களே பாராட்டினா, ரொம்ப சந்தோஷமா இருக்கு. <br /><br />@ ஜமால் <br /><br />//மற்றபடி இந்த கதையில்(?) இன்னும் கொஞ்சம் டிங்கரிங் பார்த்து இருக்கனும் ‘தல’//<br /><br />உங்கள் ஆக்கபூர்வ ஆலோசனைக்கு நன்றி ஜமால்<br /><br />//- இப்படி சொல்ற தகுதி இருக்கான்னு தெரியலை, தோனித்து சொல்லிட்டேன்.//<br /><br />என்ன இப்படி சொல்றீங்க. உங்களுக்கு இல்லாத தகுதியா/ உரிமையா? <br /><br />@ அசோக் <br /><br />ஹ்ம்ம், இப்ப அங்க போயி பார்க்கவும். <br /><br />@ ஜெஸ்வந்தி <br /><br />வாங்க ஜெஸ். உங்கள் முதல் வருகை. நன்றி. முடிந்த போது வாங்க. <br /><br />@ ஸ்ரீமதி <br /><br />hmm, sort of. thanks <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-66253478658535337862009-08-03T17:00:20.661+05:302009-08-03T17:00:20.661+05:30@ மயில்
வாங்க விஜி. நீங்க தான் போணி. வியாவாரம் ந...@ மயில் <br /><br />வாங்க விஜி. நீங்க தான் போணி. வியாவாரம் நல்லா இருக்கு. <br /><br />இது கொஞ்சம் கொசுவத்தி; கொஞ்சம் புனைவு. அதனால ஹி ஹி. மன்னிச்சு விட்டுடுங்க. நன்றி விஜி. <br /><br />@ இரவுப்பறவை<br /><br />மேலே மயிலுக்குச் சொன்னதுதான் சௌந்தர். நன்றி உங்க பாராட்டுக்கு. <br /><br />@ சின்ன அம்மிணி <br /><br />உங்க அம்மாவுக்கு என் வாழ்த்துகள். இந்த மாதிரி குடும்பத்திற்காக தன்னை விட்டுக் கொடுத்த பெண்கள் எத்தனை பேரோ! நன்றி சின்ன அம்மிணி - உங்க முதல் வருகைக்கும், பகிர்வுக்கும். <br /><br />@ டக்ளஸ்<br /><br />:) ? சரி சரி. ஒரு கவிதை எழுதினாத்தான் கமெண்டு எழுதுவ போல :))<br /><br />@ Vijay <br /><br />உங்க கேள்விக்கு மேலே பதில் சொல்லிவிட்டேன். வாசுகி ... இன்னமும் அதே உற்சாகப் பந்தாக இருக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன். நன்றி விஜய்.<br /><br />@ மண்குதிரை <br /><br />நன்றி நண்பா. கோவிக்காத. நண்பன்தானேனு உரிமையோட அங்க வராம லேட் பண்ணுறேன் :)<br /><br />@ நையாண்டி நைனா <br /><br />வாய்யா. மொத வருகையே இப்படி சரவெடியா? ஒரு கமன்ட்டுல என்னையும் உ.த. அண்ணாச்சியையும் கலாய்க்குறியே! நன்றி.<br /><br />@ பரிசல் <br /><br />நன்றி கே.கே. ஹலோ, உண்மையில் நான் ஒண்ணும் உங்களைப் போல 'பெண்கள் சொல்வதைக் கேட்பவன்' இல்லை. கதைசொல்லி அப்படிப் பட்டவர். நான் மானஸ்தன் :).<br /><br />@ விதூஷ் <br /><br />நன்றி வித்யா. <br /><br />@ அசோக் <br /><br />தேங்க்ஸ் அசோக் <br /><br />@ நாஞ்சில் நாதம் <br /><br />எத்தனை நாட்கள் இப்படியே ஸ்மைலி போடுவதாக உத்தேசம்? நீங்க ஸ்ரீமதிக்கு உறவா? நன்றி :)<br /><br />@ சேரல் <br /><br />//வாசுகி எந்த மாதிரி பெண்? தெரியவில்லை. எனக்குத் தோன்றிய மாதிரி வைத்துக்கொள்கிறேன்.//<br /><br />அதான் கவிஞனுக்கு அழகு. நன்றி சேரல். <br /><br />@ ஜ்யோவ் <br /><br />குரங்கு அப்பம் தின்ன கதைதான் குருஜி. சுவாரஸ்யமும், ஆழமும் என்னைப் பொறுத்தவரை mutually exclusive. நன்றி ஜ்யோவ். <br /><br />@ சுரேஷ் <br /><br />நன்றி சுரேஷ். <br /><br />@ செய்யது <br /><br />ரொம்ப நன்றி செய்யது. ஆமா, பள்ளிப் பருவ அனுபவங்கள் .... <br /><br />@ துபாய் ராஜா <br /><br />வாங்க தல. நீங்க தான் படத்துக்கும் கமண்ட்டு போட்டது. நன்றி பாஸ். <br /><br />@ நர்சிம்<br /><br />நன்றி பாஸ். நீங்க சொன்னா நிச்சயம் சரிதான். Thanks really v.m. <br /><br />@ வினிதா <br /><br />நன்றி வினிதா. கோவை என்றில்லை. நிறைய ஊர்களில் அப்படித்தான் என்று நினைக்கிறேன் . <br /><br />@ நேசமித்திரன் <br /><br />இது பாதி; அது மீதி. ஆயினும், நன்றி :) <br /><br />@ நாணல் <br /><br />வாங்க தங்கச்சி. நன்றி நாணல் <br /><br />@ கார்க்கி <br /><br />'அனுபவம்'னு போட்டா நம்புவியா? (இவரு எங்க பள்ளிக்கொடம் போனாரும்ப)<br /><br />@ மாசற்ற கொடி <br /><br />நன்றி மா.கொ. - நீங்க லேட்டஸ்டா என்ன எழுதி இருக்கீங்க?<br /><br />@ வேலன் <br /><br />நன்றி வேலன் <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-19908485895480928642009-08-01T21:10:40.971+05:302009-08-01T21:10:40.971+05:30"நீ ரன் அவுட்டகும்போது” என்றாள், அதே வசீகரமான..."நீ ரன் அவுட்டகும்போது” என்றாள், அதே வசீகரமான முன்பல் சிரிப்புடன்."<br />கிளாசிக் டச்... அப்போ டாம் பாய் மாதிரி பொண்ணுங்களைக்கூட பிடிக்குமா.. !!!!!<br /><br />புது வீடு நல்லாருக்கு.. அழகான நீலம்...கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-64199790891588913972009-08-01T11:43:42.856+05:302009-08-01T11:43:42.856+05:30வெறும் ஒரு வரிக்கதை....
உங்களின் பாணி....
அருமை......வெறும் ஒரு வரிக்கதை....<br />உங்களின் பாணி....<br />அருமை.....☼ வெயிலான்http://veyilaan.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-32782315608620024232009-07-31T15:26:42.098+05:302009-07-31T15:26:42.098+05:30// டுத்த சில நாட்கள் வாசுகி பள்ளிக்கு வரவில்லை. வே...// டுத்த சில நாட்கள் வாசுகி பள்ளிக்கு வரவில்லை. வேதரத்தினம் அவளுக்கு காச்சல் என்றாள். //<br /><br /><br /><br />" ஒளியிலே .... தெரிவது.... தேவதையா....."<br /><br />ம்ம்ம்....ம்ம்ம்.....!!<br /><br /><br /><br /><br />// ஒரு வாரம் கழத்து வாசுகி, தாவணி உடையில் அடக்கமாக வந்து உட்கார்ந்தாள். //<br /><br /><br /><br />நம்தன...... நம்தன...... நம்தன...... நம்தன......<br /><br />//<br /><br />ரிப்ப்ப்ப்ப்பீட்டுமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-4048414926977776142009-07-31T15:25:39.106+05:302009-07-31T15:25:39.106+05:30/
வடகரை வேலன் said...
இப்படி எத்தனை முறை ரன்.../<br /> வடகரை வேலன் said...<br /><br /> இப்படி எத்தனை முறை ரன் அவுட் ஆனீங்களோ?<br />/<br /><br />கணக்கு வழக்கு இருக்கா???மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-28331151565856504402009-07-31T15:25:10.202+05:302009-07-31T15:25:10.202+05:30/
கார்க்கி said...
புனைவாமாம்....
/
அதானே!/<br /> கார்க்கி said...<br /><br /> புனைவாமாம்....<br />/<br /><br />அதானே!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-34336943873389730922009-07-31T15:24:34.232+05:302009-07-31T15:24:34.232+05:30நீங்க ரன் அவுட்டா இருந்தாலும் கதை சிக்ஸர் தான்நீங்க ரன் அவுட்டா இருந்தாலும் கதை சிக்ஸர் தான்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-8428167073403910782009-07-31T15:24:13.141+05:302009-07-31T15:24:13.141+05:30/
பரிசல்காரன் said...
//அப்போதே பெண்கள் சொல்வ.../<br /> பரிசல்காரன் said...<br /> //அப்போதே பெண்கள் சொல்வதைக் கேட்பவனாக இருந்திருக்கிறேன் என்று இப்போது புரிகிற//<br /><br /> இது புனைவு என்பதை இந்த வரிகள் கட்டுடைத்துவிடுகிறது!<br />/<br /><br />well said parisal!<br />:))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-39495723036294682162009-07-31T10:17:42.195+05:302009-07-31T10:17:42.195+05:30Autograph??? :))) Nallaa irukku anna.. :))Autograph??? :))) Nallaa irukku anna.. :))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-66326273716823376852009-07-30T13:08:13.256+05:302009-07-30T13:08:13.256+05:30சுவாரசியமான கதை. நல்ல நடை. முழுதையும் ஒரு மூச்சில்...சுவாரசியமான கதை. நல்ல நடை. முழுதையும் ஒரு மூச்சில் வாசிக்க வைக்கிறது.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-6204167609375670022009-07-29T19:54:27.202+05:302009-07-29T19:54:27.202+05:30பொதுவான போது'க்கு விளக்கம் சொல்லவேயில்லையே????...பொதுவான போது'க்கு விளக்கம் சொல்லவேயில்லையே???? ;)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-86056863581689314672009-07-29T19:03:33.327+05:302009-07-29T19:03:33.327+05:30பதிவுகளை ரீடரில் படிப்பதில் ஒரு செளகர்யம் இருக்கின...பதிவுகளை ரீடரில் படிப்பதில் ஒரு செளகர்யம் இருக்கின்றது, பின்னூட்டங்களை பார்த்துவிட்டால் நமது கற்பனை தடைபட்டு விடுகின்றது.<br /><br />நான் ரீடரில் படித்து விட்டு கருத்துகளோடு இங்கு வந்தேன், அவை மாறுவதற்குள் ...<br /><br />--------------------<br /><br />கதையின் போக்கு வெகு சுவாரஸ்யம், துவக்கம் - வர்ணனை இரசிக்கும் படியாக.<br /><br />[[பெண்கள் சொல்வதைக் கேட்பவனாக இருந்திருக்கிறேன் என்று இப்போது புரிகிறது]]<br /><br />இந்த வரி ரொம்ப பிடிச்சிருக்கு, கதை என்று படித்து கொண்டிருப்பவர்களின் போக்கை மாற்றும், இது கதையாக இருக்காது என்று நினைத்திருப்பவர்கள் சற்று புன்னகையோடு நிமிர்ந்து உட்கார்வார்கள்.<br /><br />ம்ம்ம் ...<br /><br />மற்றபடி இந்த கதையில்(?) இன்னும் கொஞ்சம் டிங்கரிங் பார்த்து இருக்கனும் ‘தல’ - இப்படி சொல்ற தகுதி இருக்கான்னு தெரியலை, தோனித்து சொல்லிட்டேன்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-3861939733488725452009-07-29T16:42:51.637+05:302009-07-29T16:42:51.637+05:30நக்கலும் நையாண்டியுமாக நகர்ந்து கொண்டிருந்த நடை......நக்கலும் நையாண்டியுமாக நகர்ந்து கொண்டிருந்த நடை...சுடிதாரில் மாறிய வாசுகி பந்தெடுத்து வீசுகிரதில் துவங்கி,மெல்லிய,புகை மாதிரியான,சோகம் மனசில் கவிழ்வதில் அனுவில் இருக்கும் எழுத்தாளன் வெளிபடுகிறான்!வாழ்த்துக்கள் அனு..பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-21956758484295349792009-07-29T13:40:11.297+05:302009-07-29T13:40:11.297+05:30எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்.. இந்த கொசு வர்த்திக்...எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்.. இந்த கொசு வர்த்திக்கு எதுக்கு சிறுகதை லேபில்..?<br />:) நல்லா இருக்கு..Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-25404103916301516332009-07-29T04:52:08.272+05:302009-07-29T04:52:08.272+05:30கிரிக்கெட், ஸ்கூல் நண்பி, கொசுவத்தி - இந்த கூட்டனி...கிரிக்கெட், ஸ்கூல் நண்பி, கொசுவத்தி - இந்த கூட்டனி சாதாரணமானவங்க எழுதினாலே நல்லா இருக்கும்...அனுஜன்யா எழுதினா <br />சிக்ஸர் தான். <br /><br />நல்லா இருந்தது அனுஜன்யா. அடிக்கடி சிறுகதை எழுதுங்க.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-16928662818153727932009-07-29T02:03:12.523+05:302009-07-29T02:03:12.523+05:30கதை ரொம்பப் பிடித்திருக்கிறது.கதை ரொம்பப் பிடித்திருக்கிறது.யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-34978405784902979102009-07-29T00:12:14.783+05:302009-07-29T00:12:14.783+05:30இந்த நிஜப் புனைவுகளை அடிக்கடி எதிர்பார்க்கிறேன், அ...இந்த நிஜப் புனைவுகளை அடிக்கடி எதிர்பார்க்கிறேன், அசத்தல் அனுஜன்யா.பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.com