tag:blogger.com,1999:blog-5957212142564965372.post1516619070589622749..comments2023-07-06T21:34:35.563+05:30Comments on அனுஜன்யா: தெலுங்கானா குழப்பம் - (எதைப்) பற்றியும் பற்றாமலும்anujanyahttp://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-5957212142564965372.post-22913783617222573842009-12-21T20:24:41.163+05:302009-12-21T20:24:41.163+05:30@ பைத்தியக்காரன்
லா ல லா;
லா ல லா;
லா ல லா;
...@ பைத்தியக்காரன் <br /><br />லா ல லா; <br />லா ல லா; <br />லா ல லா; <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-12043045829536893672009-12-21T20:19:21.021+05:302009-12-21T20:19:21.021+05:30//Honestly, if I felt strongly, I would have calle...//Honestly, if I felt strongly, I would have called you over phone and asked for the reasons. //<br /><br />நன்றி அனு. நிச்சயம் காரணம் கேட்டு நீங்க ஃபோன் பண்றா மாதிரி நடக்காது. வேற காரணத்துக்காக ஃபோன் பண்ணி பேசறதுதான் நடக்கும் :)<br /><br />அப்புறம், என்னோட வாசிப்பு ரொம்ப குறைச்சல். <br /><br />அதிகமா ஸீன் போடறேன். அதான் இன்னமும் ஊர் நம்பிட்டு இருக்கு :(<br /><br />தோழமையுடன்<br />பைத்தியக்காரன்கே.என்.சிவராமன்https://www.blogger.com/profile/05814479046780992005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-90493534502752184652009-12-21T20:12:19.946+05:302009-12-21T20:12:19.946+05:30@ பைத்தியக்காரன்
அன்பின் சிவா. என்னப்பா இது ஜாலி...@ பைத்தியக்காரன் <br /><br />அன்பின் சிவா. என்னப்பா இது ஜாலியா தான் சொன்னேன். உண்மையிலேயே எனக்கு ஒண்ணும் வருத்தம் எல்லாம் கிடையாது. நிம்மதிதான். ஏன் என்று சொல்றேன்<br /><br />நிச்சயமா நீங்க சொல்வதைப் போல் நாம் சந்திக்கும் புள்ளியை விட விலகும் புள்ளிகள் அதிகம். இன்றைய தேதியில் உங்களுடன் வாதிப்பது அல்லது வாதத்திற்கு அழைப்பது, எனது இன்றைய குறைந்த வாசிப்பில் நிச்சயம் எனக்கு தோல்வியில் முடியும். அது, நான் சரி என்று நம்பும் சித்தாந்தங்களுக்குச் செய்யும் பெரிய துரோகம் ஆகும். ஒன்று என் வாசிப்பு விரிவடைந்து உங்களுடன் சரிசமமாக வாதிடும் அளவு திறன் வரவேண்டும். அல்லது, அதே வாசிப்பில் நான் தற்போது நம்பிக்கொண்டிருக்கும் சித்தாந்தங்கள் தவறு; மாறாக நீங்கள் வைப்பவை சரி என்று தோன்றி, அவற்றை ஏற்கும் மனப்பக்குவம் வரவேண்டும். <br /><br />இந்த இரண்டும் இல்லாத பட்சத்தில் நீங்கள் எப்போதும் போல் பெருந்தன்மையாக 'பொதுப் புள்ளிகள் இல்லாததால் அவற்றைப் பற்றி பேச வேண்டாமே' என்று விலகுவதை ஒரு லோக்கல் ரவுடி போல் 'தோ பாருடா..அண்ணாதே பயந்துகினு ஓடுறாரு; என்கிட்டே சண்டைக்கு வர மாட்டாராம்'னு நான் உதார் விடுவதும் தொடரும் :)<br /><br />சும்மா லூஸ்ல விடு சிவா. Honestly, if I felt strongly, I would have called you over phone and asked for the reasons. <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-84687139186107766642009-12-21T19:43:01.683+05:302009-12-21T19:43:01.683+05:30@ அன்புடன் மணிகண்டன்
அப்பாடி, இவ்வளவு கொதிப்பா ம...@ அன்புடன் மணிகண்டன் <br /><br />அப்பாடி, இவ்வளவு கொதிப்பா மணி? :))<br /><br />நன்றி மணி <br /><br />@ கமலேஷ் <br /><br />'நடுநிலை' என்பதே ஒரு தவறான அணுகுமுறை என்பது முற்போக்குவாதிகளின் கருத்து என்பது உங்களுக்கு தெரியுமா கமலேஷ்? :))) சரி சரி, நாம்ப எங்க முற்போக்கா இருக்கோம் என்கிறீர்கள்! அதுவும் சரிதான். <br /><br />ரொம்ப நன்றி கமலேஷ் உங்கள் பாராட்டுக்கு.<br /><br />@ தராசு <br /><br />நன்றி பாஸ் <br /><br />@ நாடோடி இலக்கியன் <br /><br />நன்றி பாஸ். <br /><br />@ உழவன் <br /><br />நன்றி தல. <br /><br />@ உண்மைத்தமிழன்<br /><br />வாங்க அண்ணாச்சி. நீகதான் சரியா சிவாவைப் புரிந்து வெச்சுருக்கீங்க :)<br /><br />நன்றி தல <br /><br />@ அமித்து.அம்மா<br /><br />//எதை எழுதினாலும் எனக்கு சிறப்பாய் இருக்கு. (கவிதையைத் தவிர :)//<br /><br />பாராட்டுற மாதிரி துவங்கி...கடசில ஏன் இந்த கொலவெறி? <br /><br />நன்றி AA<br /><br />@ தமிழ்ப்பறவை<br /> <br />ஆஹா...இது பின்னூட்டம். நன்றி பரணி. <br /><br />@ தீபா <br /><br />நன்றி தீபா. மர்மமாவே இருக்கு இன்னமும் :)))<br /><br />@ RVC<br /><br />வாவ், என்ன ஒரு சிந்தனை ஓட்டம். நீங்கள் ஒரு தனிப் பதிவே போடலாம் சந்திரா. <br />நன்றி <br /><br />@ U F O<br /><br />சென்று பார்த்தேன் பாஸ். நிறைய தகவல்களுடன் ஓரளவு ஒப்புக்கொள்ளவேண்டிய கருத்தும் கூட. நன்றி <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-44539805906943148902009-12-21T19:09:20.632+05:302009-12-21T19:09:20.632+05:30அன்பின் அனு,
எனது பின்னூட்டம் உங்களை காயப்படுத்தி...அன்பின் அனு,<br /><br />எனது பின்னூட்டம் உங்களை காயப்படுத்தியிருக்கிறது என்று நினைக்கிறேன். நண்பர் அசோக்கின் பின்னூட்டத்துக்கு பதில் சொல்லும்போதும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். <br /><br />நான் சுட்டிக் காட்ட வந்தது வேறு அனு. மா-லெ அரசியல் மீது நான் கொண்டிருக்கும் ஈர்ப்பு என்பது, நீங்கள் ஜனநாயகம் மீது கொண்டிருக்கும் ஈர்ப்புக்கு சமமானது. எந்தவொரு நிகழ்வை குறித்து உரையாட ஆரம்பித்தாலும் அவரவர் கொள்கையின் பக்கமே நிற்போம். அதனால்தான் அப்படி குறிப்பிட்டேன். மற்றபடி சின்னப் பையன் என்பதெல்லாம் ஓவர் அங்கிள் :) அனுபவத்திலும், வாசிப்பிலும் நீங்கள் மேலேதான் நிற்கிறீர்கள். <br /><br />உங்களை காயப்படுத்தியிருந்தால் ஐ'ம் சாரி அனும்.<br /><br />தோழமையுடன்<br />பைத்தியக்காரன்கே.என்.சிவராமன்https://www.blogger.com/profile/05814479046780992005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-10540629941456613562009-12-21T18:43:01.280+05:302009-12-21T18:43:01.280+05:30@ கேபிள்
இது அரசியலா? தெரியாம போச்சே! :)))
நன்ற...@ கேபிள் <br /><br />இது அரசியலா? தெரியாம போச்சே! :)))<br /><br />நன்றி கேபிள்<br /><br />@ பைத்தியக்காரன் <br /><br />உங்கள் அவதானிப்பு சரிதான். வேண்டுமென்று தான் இந்த 'நடை'. காரணம் ஓரளவு நர்சிம் மற்றும் கார்க்கி சொன்னதுதான். மேலும் ஜ்யோவ் எப்போதுமே வெவ்வேறு மொழி, நடை, கரு என்று முயல்வதையும் பார்த்து இந்த வான்கோழி.... <br /><br />சரி, நான் எல்லாம் ஒன்னும் தெரியாத சின்னப்பையன் என்று என்னிடம் அரசியல் பேசாமல், என்னை விட்டுவிடுவதற்கு .....ரொம்ப நன்றி பாஸ். <br /><br />@ நையாண்டி நைனா <br /><br />உனக்கு இருக்கு பாரு. நைனா, உன் தொலைபேசி எண்ணைத் தொலைத்து விட்டேன். ஒரு மிஸ்டு கால் கொடுப்பா. <br /><br />@ நர்சிம் <br /><br />நன்றி தல. சப்போர்ட்டுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பாஸ். <br /><br />@ ஸ்ரீமதி <br /><br />ஆஹா, நன்றி ஸ்ரீ. <br /><br />@ அசோக் <br /><br />நன்றி அசோக். ட்ரை பண்ணுகிறேன் <br /><br />@ செய்யது <br /><br />சரி 'நன்றி' சொல்லி விட்டு நகரலாம்னு பார்த்தா, அணு குண்டு கேள்வி கேக்குறியே? அந்த டாபிக் ரொம்ப பெருசு. நிறைய சென்சிடிவ் கூட. நிச்சயம் பேசலாம். ஆனால் பிறிதொரு சந்தர்ப்பத்தில். ஆனால், அப்துல் உனக்கு ஓரளவு பதில் சொல்லி இருக்காரு. ஆனா, உனக்கு என் இப்படி விபரீத எண்ணங்கள்? <br /><br />நன்றி செய்யது. <br /><br />@ அசோக் <br /><br />பைத்தியக்காரன் என்னோட பேச முடியாது என்பாராம். அதுக்கு இவரு ரசித்து கை தட்டுவாராம். நல்லா இருக்குயா உங்க நியாயம் :))<br /><br />@ கார்க்கி <br /><br />அப்படி போடுறா சிங்கக் குட்டி. பரவாயில்லா, நீ கூட ...... <br /><br />நன்றி கார்க்கி <br /><br />@ பப்பு <br /><br />கேள்விப்பட்டேன். என்ன சொல்வது என்று தெளிவாகத் தெரியவில்லை. <br /><br />நன்றி பப்பு <br /><br />@ அப்துல்லா <br /><br />நீங்க சொன்னா அது சரிதான். செய்யது கேள்விக்கு, நல்ல பதில், எனக்குக் கொஞ்சம் வேறு கருத்து இருந்தாலும் (எப்படி, நாமளும் சிவா ரேஞ்சுக்கு பதில் சொல்வோம்ல)<br /><br />நன்றி அப்துல் <br /><br />@ பட்டிக்காட்டான் <br /><br />நன்றி தல <br /><br />@ வெங்கிராஜா <br /><br />தெளிவான கருத்து வெங்கி. But cant say fully agree with you either. ஆமா, இப்பவெல்லாம் ரொம்ப ட்விட்டர் தானாமே? கொஞ்சம் பதிவும் எழுதறது! நன்றி வெங்கி <br /><br />@ மண்குதிரை <br /><br />நீதாம்பா உண்மையான நண்பன். நன்றி.<br /><br />@ அத்திரி <br /><br />என்ன பாஸ், இவ்வளவு கோவம்/வருத்தம்! இந்த ரேஞ்சில் நீங்களே தனி மாநிலம் கேட்டு முதல்வர் ஆகிடுவீங்க போல இருக்கே! <br /><br />நன்றி அத்திரி <br /><br />@ விதூஷ் <br /><br />என்னது உண்ணாவிரதமா? இன்னும் பாத்து கிலோவா? சரிதான், அப்புறம் பச்சக் குழந்தையா மாறிடுவேன். இந்த (பதி) உலகம் தாங்காது :))<br /><br />நன்றி வித்யா <br /><br />@ T V Radhakrishnan <br /><br />நீங்க உண்மையிலேயே தீர்க்கதரிசிதான் TVR. அட்டகாசம். நன்றி சார். <br /><br />@ கார்த்திக் <br /><br />நன்றி கார்த்திக் <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-31326912599315945602009-12-19T12:55:01.333+05:302009-12-19T12:55:01.333+05:30http://onlinepj.com/katturaikal/muslimkal_parvaiyi...http://onlinepj.com/katturaikal/muslimkal_parvaiyil_thelingana/<br /><br />இந்த சுட்டியில் இந்த தெலுங்கானா பிரச்சினை பற்றி ஆதியில் இருந்து அறிந்து கொள்ள - முற்றிலும் வித்தியாசமான கோணத்திலிருந்து அணுக அங்கு சென்று வாருங்களேன்.U F Onoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-60403771847519025942009-12-19T12:20:10.516+05:302009-12-19T12:20:10.516+05:30நல்ல அலசல்/ஆய்வு கட்டுரை அனு. நக்சல்பாரி இயக்கங்கள...நல்ல அலசல்/ஆய்வு கட்டுரை அனு. நக்சல்பாரி இயக்கங்களோட வரலாறு, வளர்ச்சி- அது ஏற்பட்டதுக்கான காரணம் என்ன அப்படின்றது எல்லாருக்கும் தெரியும். தமிழ்நாட்டுல கூட தமிழ் தீவிரவாதி(?)களுக்கான வேட்டைல முந்திரிக்காடுகள் உலுக்கப்பட்டதும் வரலாறு. எல்லாவற்றுக்கும் அடிப்படை - அதிகார வர்க்கம், மலிவு அரசியல், ஏகாதிபத்தியம் அப்படினு மட்டும் சொல்லிட முடியாது, மக்களுக்கும் கொஞ்சம் அடிப்படை சொரணையும் சமூக விழிப்புணர்ச்சியும் வேணும். அதுக்கு ஏற்றத்தாழ்வில்லாத கல்வி தேவை, அதுக்கு... இப்படி சொல்லிட்டே போலாம்.ஆனா இதையெல்லாம் அடையணும்னா still a long way to go. தெலுங்கானா, கூர்காலேண்ட், குடகு- இது இன்னும் நீளும்னுதான் தோணுது. ஆந்திராவிலயே தெலுங்கானா பிரச்சினை உணர்வு, உரிமை, புறக்கணிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கானது அப்படிங்கறதத் தாண்டி எல்லா கட்சியினரும் சேர்ந்து அரசியல் ஆக்கிட்டாங்க. இனி இதுக்கு தீர்வு கிடைக்காது -. கமிசன்தான், பரிந்துரைதான்...சவ்வுதான் :-)<br /><br />தமிழ்நாட்டுல சென்னை பிதுங்குது. மூச்சுக் கூட விடமுடியாத அளவுக்கு கிராமம், மற்றும் சிறு நகரங்களில் இருந்து பிழைப்புக்காக வரும் மக்கள் குவிஞ்சுட்ருக்காங்க. திட்டமிடாத ஒரு வளர்ச்சி எப்படி இருக்கும்ன்றதுக்கு சென்னை மாநகரம் சரியான உதாரணம். உடனடித் தேவை வடதிசை மாதண்டநாயகர், தென் திசை மாதண்டநாயகர்களுக்கான பட்டாபிஷேகம் இல்லை...தென் தமிழகத்துல குறிப்பா மதுரை, நெல்லை, திருச்சி, சேலம்(கோவை,திருப்பூர் மாவட்டங்கள் ஓரளவு வளர்ந்துடுச்சு - தமிழ்நாட்டின் மான்செஸ்டர்!) போன்ற நகரங்களில் தொழிற்சாலைகள், அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் விவசாய மீட்டெடுப்பு விழிப்புணர்ச்சி. தொலைநோக்குப்பார்வையோடு அரசாங்கம் இதை போர்க்கால அவசரத்தில் செய்யணும். பெயரளவுக்கு, அடிக்கல் நாட்டுனதோட போயிடக்கூடாது. சென்னையை வர்த்தக தலைநகராகவும், திருச்சியை அரசாங்க தலைநகராகவும் மாத்தினா இன்னும் நல்லது.chandru / RVChttps://www.blogger.com/profile/17583837614229521498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-12081808942456263132009-12-19T03:39:34.964+05:302009-12-19T03:39:34.964+05:30நல்ல அலசல்.
//தமிழகத்தின் எந்தப் பகுதி பின் தங்க...நல்ல அலசல்.<br /><br /> //தமிழகத்தின் எந்தப் பகுதி பின் தங்கி இருக்கிறது, அவர்கள் வாழ்வாதார பிரச்சனைகளை எவ்வாறு துரிதமாகத் தீர்ப்பது போன்ற விதயங்களில் அரசு முனைப்பு காட்ட வேண்டும். கலைஞரால் அது நிச்சயம் முடியும்.//<br />:-):-)தீபாhttps://www.blogger.com/profile/10193389402930775380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-36303146439812436702009-12-18T19:56:35.135+05:302009-12-18T19:56:35.135+05:30இந்த மாதிரி தீவிர அரசியல் நிகழ்வுகளைச் செய்தியில் ...இந்த மாதிரி தீவிர அரசியல் நிகழ்வுகளைச் செய்தியில் பார்த்தால் கவனிக்க மறுக்கும் மனத்துக்கு நல்ல அறிவுத்தீனி...<br />நன்றி அனுஜன்யா...(உங்க கட்டுரைகளை விமர்சனம் செய்யத் தேவையில்லை. ஒரு பதிவில் வாழ்த்தலாம். இரண்டாவது பதிவில் வாழ்த்தலாம்.நன்றாக எழுதுவது உங்கள் இயல்பு எனும்போது எதற்கு வாழ்த்து.. நன்றியே போதும்.இது எனக்கு மட்டுமல்ல. வழக்கம்போல வாழ்த்த வரும் அனைவருக்கும் சேர்த்துத்தான்)thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-52637253619917162372009-12-18T15:27:11.658+05:302009-12-18T15:27:11.658+05:30எனக்கிருக்கும் ஒரே அச்சம், சென்னை-மதுரை என்று ஆட்ச...எனக்கிருக்கும் ஒரே அச்சம், சென்னை-மதுரை என்று ஆட்சி புரியும் இரு மகன்களின் அமைதிக்காக, தமிழகம் இரண்டாகப் பிரிக்கப் படுமோ //<br /><br />மும்பைவாசியான நீங்களே அச்சப்படும்போது சென்னைவாசியான நாங்கள் யோசிக்காமல் இருப்போமா, கிண்டலுக்காவது பேசி சிரித்தோம், நிஜம் ஆகாமல் இருந்தால் சரி.<br /><br />எதை எழுதினாலும் எனக்கு சிறப்பாய் இருக்கு. (கவிதையைத் தவிர :)அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-54133489438123979862009-12-18T12:35:28.623+05:302009-12-18T12:35:28.623+05:30அன்பின் அனுஜன்யா..
கடைசிவரிகளை ரசித்துப் படித்தேன...அன்பின் அனுஜன்யா..<br /><br />கடைசிவரிகளை ரசித்துப் படித்தேன்..! ஒருவேளை உண்மையாக ஆனாலும் ஆகலாம்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-90441730551092635102009-12-18T12:34:55.397+05:302009-12-18T12:34:55.397+05:30///பைத்தியக்காரன் said...
அன்பின் அனு,
இ...///பைத்தியக்காரன் said...<br /><br /> அன்பின் அனு,<br /><br /> இடுகை தொடர்பாக விமர்சனங்கள் உண்டு. அது அரசியல் சார்ந்தது. மார்க்சிய - லெனினியம் சார்ந்து இருவரும் பார்க்கும் பார்வையும், விலகும் புள்ளியும் வெவ்வேறானவை. எனவே அதை விட்டுவிடுவோம்.<br /><br /> ஆனால், எப்போதும் '(எதைப்) பற்றியும் பற்றாமலும்' உங்கள் துள்ளல் நடையில் வசீகரிக்கும். மொழி உங்கள் விரல்நுனியில் மண்டியிட்டு வெகுஜன இதழுக்கான சுவாரஸ்யத்துடன் மிளிரும். இந்த இடுகையில் அது மிஸ்ஸிங். இது என் அனுபவம் மட்டுமே. ஒருவேளை அரசியல் சார்ந்த இடுகை என்பதால் எச்சரிக்கையுடன் துள்ளலை குறைத்துவிட்டீர்களா?<br /><br /> தோழமையுடன்<br /> பைத்தியக்காரன்///<br /><br />இந்தத் தோழர் திருந்த மாட்டாரா..? பதிவு எழுதுவதில்தான் கோளாறு என்றால் பின்னூட்டத்தில்கூடவா..?<br /><br />முருகா..!!!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-22257504684706278372009-12-18T11:28:08.595+05:302009-12-18T11:28:08.595+05:30பல விடயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது.
//
சென்ன...பல விடயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது.<br /> <br />//<br />சென்னை-மதுரை என்று ஆட்சி புரியும் இரு மகன்களின் அமைதிக்காக, தமிழகம் இரண்டாகப் பிரிக்கப் படுமோ என்பதே.//<br /> <br />இநத அச்சம் இப்போது கிட்டத்தட்ட எல்லோருக்குமே வந்துவிட்டது கவலையான ஒன்றே"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-3922320601355611212009-12-18T10:34:43.917+05:302009-12-18T10:34:43.917+05:30அரசியல் இடுகையிலும் அதே சுவாரஸ்யம்.
சில விஷயங்கள்...அரசியல் இடுகையிலும் அதே சுவாரஸ்யம்.<br /><br />சில விஷயங்கள் குறிப்பா நக்சலைட்டுகள் உருவாவது குறித்தான இடங்கள் தெளிவான பார்வை.<br /><br /><br />//கிள்ளுவது என்பது ராமதாசை அடக்குவது என்று பொருளல்ல. தமிழகத்தின் எந்தப் பகுதி பின் தங்கி இருக்கிறது, அவர்கள் வாழ்வாதார பிரச்சனைகளை எவ்வாறு துரிதமாகத் தீர்ப்பது போன்ற விதயங்களில் அரசு முனைப்பு காட்ட வேண்டும்//<br /><br />இது கலக்கல்.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-3946219701757446632009-12-18T09:27:02.248+05:302009-12-18T09:27:02.248+05:30கலக்கல் ஃப்ளோ தல.
வாழ்த்துக்கள்.கலக்கல் ஃப்ளோ தல.<br /><br />வாழ்த்துக்கள்.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-40887860368280137602009-12-18T04:19:22.869+05:302009-12-18T04:19:22.869+05:30எந்த பிரச்சனைகளையும் நடு நிலையில் இருந்து யோசிக்கு...எந்த பிரச்சனைகளையும் நடு நிலையில் இருந்து யோசிக்கும் ஒரு தொலை நோக்கு பார்வை...<br />எந்த ஒரு பாமரனுக்கும் தன் சொல்ல வந்த கருத்துக்களை கொண்டு போய் சேர்க்கும் அழகான எழுத்து நடை...<br />எல்லா விசயங்களிலும் ரொம்ப சர்வ சாதாரணமாக பயணிக்றீர்கள்...உங்களோட இந்த பதிவு நிறைய விசயங்களை எனக்கு சொல்லி கொடுத்தது உங்களுடைய பகிர்வுக்கு மிக்க நன்றி...கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-78206023012749128322009-12-17T20:07:56.348+05:302009-12-17T20:07:56.348+05:30வாவ்.. இந்த பிரச்சனையில், எத்தனையோ தெரிந்திராத விஷ...வாவ்.. இந்த பிரச்சனையில், எத்தனையோ தெரிந்திராத விஷயங்கள் தெரிந்து கொண்டேன் அனுஜன்யா.. நன்றிகள்.. <br /> <br />அத்தியாவசியத் தேவைகளுக்காகப் போராடாமல், இலவசங்களுக்கு ஆசைப்பட்டு, அடிப்படை ஓட்டுரிமையை வீணாக்கி, அறுபது வருடங்களாய் பின்தங்கியிருக்கிறோம், பின்தங்கியிருக்கிறோம் என்ற ஒரே பாட்டை பாடி, இப்போது கூழோ கஞ்சியோ தனியே போய் குடித்துக் கொள்கிறோம் என்று விதண்டாவாதம் செய்வது, நாட்டின் கொஞ்சநஞ்ச ஒருமைப்பாட்டையும் கேலிக்கூத்து ஆக்குகிறது.. இதை சாக்காக வைத்து ஆங்காங்கே எனக்குப் பிரித்துக் கொடுங்கள், எனக்குப் பிரித்துக் கொடுங்கள் என்று பிரியாணி பொட்டலம் ரேஞ்சுக்கு கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.. <br /> <br />மொழி, ஜாதி என்று மக்களைத் தனிமைப் படுத்தி லஞ்ச-லாவண்யம் மூலம் ஓட்டுகளை விலைக்கு வாங்கும் அரசியல்"வியாதி"களையும் அரசாங்கத்தையும் விட, அன்றுதொட்டு இன்றுவரை சுயபுத்தியுடன் யோசிக்காமல் அதற்கு விலைபோகும் மக்களைத் தான் குற்றம் சொல்லவேண்டும் நாம்...creativemanihttps://www.blogger.com/profile/13885899168688660931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-27273832657950245372009-12-17T18:46:32.414+05:302009-12-17T18:46:32.414+05:30don't have much to say except the post is real...don't have much to say except the post is really a good one. a sensible one.<br /><br />hope they will do what they promise to telangana.Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-6711485576698384492009-12-17T17:48:09.472+05:302009-12-17T17:48:09.472+05:30pl visit
http://tvrk.blogspot.com/2008/10/blog-pos...pl visit<br />http://tvrk.blogspot.com/2008/10/blog-post_2205.htmlT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-1594883664829385772009-12-17T17:11:22.444+05:302009-12-17T17:11:22.444+05:30குமுறல் கொஞ்சம் ஜாஸ்தியாப் போச்சு. இந்த மாதிரி பிர...குமுறல் கொஞ்சம் ஜாஸ்தியாப் போச்சு. இந்த மாதிரி பிரிவினைகளால் யாருக்கும் லாபமில்லை என்று தெரிந்தே நடக்கிறது.<br /><br />நான் வேணும்னா நம்ம நங்கநல்லூர தனி நாடா கேட்டு உண்ணா விரதம் இருக்கட்டுமா, உங்க தலைமைல. குறைஞ்சது, ஒரு பத்து கிலோவாவது குறையணும். சரியா..<br /><br />-------------<br />இதையும் அதையும் எதையும் விட அதிக தோழமையுடன் :))<br /><br />-வித்யாVidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-12810147309968508512009-12-17T14:26:09.625+05:302009-12-17T14:26:09.625+05:30அண்ணே தமிழ்நாட்டுல சென்னை மற்றும் அதன் சுற்றுபுறமு...அண்ணே தமிழ்நாட்டுல சென்னை மற்றும் அதன் சுற்றுபுறமுள்ள பகுதிகள் தவிர முக்கியமா தென் தமிழகம் ரொம்பவே பின்னால தான் இருக்கு........ எவன் ஆட்சிக்கு வந்தாலும் கண்டுக்க மாட்டாங்க....... நான்குநேரி தொழில்நுட்ப பூங்கா முரசொலி மாறம் அடிக்கல் நாட்டி வைத்தது... அவர் இறந்து 6வருசமாச்சு...... ஆனா அது எந்த லெவல்ல இருக்குனு யாருக்கும் தெரியாது....... யாராவது நெல்லை மாவட்டத்துல தொழில் வளர்ச்சியே இல்லைனு சொன்னா உடனே கலைஞர் நாங்கதான் நாங்குநேரி தொழில் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டியுள்ளோம் அப்படிம்பார்......இதுக்கு மட்டும்தான் அந்த பூங்கா பயன்படுது.அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-11099416867652771242009-12-17T14:23:19.881+05:302009-12-17T14:23:19.881+05:30பகிர்வுக்கு நன்றி.
எனக்கும் சரி என்றுதான் தோன்றுகி...பகிர்வுக்கு நன்றி.<br />எனக்கும் சரி என்றுதான் தோன்றுகிறது.மண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-35819625746571137332009-12-17T13:08:58.913+05:302009-12-17T13:08:58.913+05:30KSR மீது வைக்கப்படும் விமர்சனங்கள் ஒருபுறம் இருந்த...KSR மீது வைக்கப்படும் விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், எனக்கென்னவோ தெலுங்கானாவை தனி மாநிலமாக அங்கீகரிப்பதே சாலச்சிறந்தது என்று தோன்றுகிறது. போலவே உபி, வங்காளம் போன்ற பெரும் மாநிலங்களையும். நிர்வாக நெருக்கடி, வாக்குப்பதிவு பற்றாக்குறை, கல்வியின்மை, ஏலைவாய்ப்பின்மை முதலிய பல பிரச்சனைகளைத் தீர்க்க வல்லது. அதற்கென ஜிக்சா உடைத்துப் போடவேண்டாம், பரிசீலனை, குழு கமிட்டி எல்லாம் வைத்து ஒரு பத்து வருஷத்துக்குள் ரிவைஸ் செய்தால் நல்லது.Venkatesh Kumaravelhttps://www.blogger.com/profile/16840291519301761291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-59206963102851166342009-12-17T12:29:01.392+05:302009-12-17T12:29:01.392+05:30நல்லா எழுதி இருக்கீங்க..
//.. தமிழகத்தின் எந்தப் ...நல்லா எழுதி இருக்கீங்க..<br /><br />//.. தமிழகத்தின் எந்தப் பகுதி பின் தங்கி இருக்கிறது, அவர்கள் வாழ்வாதார பிரச்சனைகளை எவ்வாறு துரிதமாகத் தீர்ப்பது போன்ற விதயங்களில் அரசு முனைப்பு காட்ட வேண்டும். ..//<br /><br />அதுதான் தமிழ்நாட்டில் எல்லோருக்கும் இலவச டிவி கொடுக்குறாங்கல்ல, அதுதான் ஆரம்பம், இன்னும் நிறைய திட்டம் இருக்கு..??!!Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.com