tag:blogger.com,1999:blog-5957212142564965372.post3384282538607407150..comments2023-07-06T21:34:35.563+05:30Comments on அனுஜன்யா: அகநாழிகை - ஒரு பார்வைanujanyahttp://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5957212142564965372.post-55573243074592529842010-04-13T12:58:25.535+05:302010-04-13T12:58:25.535+05:30@ செல்வராஜ் ஜெகதீசன்
நன்றி பாஸ்.
@ எறும்பு
அ...@ செல்வராஜ் ஜெகதீசன் <br /><br />நன்றி பாஸ். <br /><br />@ எறும்பு <br /><br />அப்பிடீங்கற? ஓகே <br /><br />@ நேசமித்ரன்<br /><br />நன்றி நேசன்<br /><br />@ கும்க்கி <br /><br />//எங்களுக்கு...?// உங்களுக்கு எல்லாம் வேற வழியே இல்லை. அது தான் விதி :)<br /><br /> //சமீபமாக யூத் என்ற உங்களுக்கான ப்ரத்யேக மொழியினை யாரும் பிரயோகிக்ககாணோம்...?//<br />கேபிள் முதல் டி.வி.ஆர். வரை எல்லா பெரியவர்களும் (ab)use செய்வதால்... நான், கார்க்கி போன்ற இளைஞர்கள் பேசாமல் சும்மா இருப்பது என்று முடிவெடுத்து விட்டோம் :)<br /><br />@ ஜ்யோவ் <br /><br />//எழுத வேண்டுமென்று எழுதியதைப் போல இருக்கிறது.// யோவ், அப்ப எதுக்குய்யா போன்? <br /><br />ஆனால், ஓரளவு உண்மைதான். இலக்கிய விமர்சனம் பண்ணும்போது ஹாஸ்யம் ஒத்து வராது பாஸ் :)<br /><br />@ கும்க்கி <br /><br />தேங்க்ஸ் கும்க்கி புரிதலுக்கு. மட்டுறுத்தல் ரொம்ப நாட்களாக இருக்கே. <br /><br />@ ஆதி <br /><br />ஆமா, நீ பத்தாவது ஃபெயிலு. நா ஏழாப்பு பாஸ்.<br /><br />@ மேவீ<br /><br />மேலே ஆதிக்கு எழுதியுள்ளதைப் படிக்கவும் <br /><br />@ அகநாழிகை <br /><br />அப்படி யாரும் குறிப்பால் உணர்த்துகிறார்களா? எனக்குத் தெரியவில்லை வாசு. எப்படி இருந்தாலும், உங்களுக்கு வாழ்த்துகள். உங்கள் அன்புக்கு நன்றியும். <br /><br />@ பனித்துளி சங்கர் <br /><br />நன்றி சங்கர். <br /><br />@ முத்துவேல் <br /><br />அடப்பாவி, நீ தானா 'மொழி'? நல்லாதேன் இருக்கு. <br /><br />@ செல்வேந்திரன் <br /><br />அக்கப்போர் இல்லாட்டா என்ன தமிழ் இலக்கியம்? :)))<br />நன்றி செல்வா. <br /><br />@ ராஜாராம் <br /><br />நன்றி ராஜா. <br /><br />@ தமிழிஷில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி. <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-36103185122703640122010-04-09T03:29:06.769+05:302010-04-09T03:29:06.769+05:30நல்ல விமர்சம் அனு.
ரௌத்திரனின் சிறுகதை அவர் தளத்த...நல்ல விமர்சம் அனு.<br /><br />ரௌத்திரனின் சிறுகதை அவர் தளத்தில் வாசித்தேன்.ரொம்ப பிடிச்சிருந்தது.<br /><br />// நிதி நிலைமை தெரியாமல் விமர்சிப்பது சுலபம். மேலும் இலக்கியத்திற்கு இவை அத்தியாவசியம் என்று சொல்ல முடியாது.//<br /><br />உண்மை.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-21195411500193634262010-04-07T14:40:04.356+05:302010-04-07T14:40:04.356+05:30அக்கப்போருக்கு இடம் கொடாத பத்திரிகை என்பது பிரதான ...அக்கப்போருக்கு இடம் கொடாத பத்திரிகை என்பது பிரதான ஆறுதல்!selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-55654954848621638752010-04-05T19:01:37.796+05:302010-04-05T19:01:37.796+05:30/‘மொழி’ அவர்கள் கச்சிதமாக எழுதியிருக்கிறார்கள். /
.../‘மொழி’ அவர்கள் கச்சிதமாக எழுதியிருக்கிறார்கள். /<br /><br />எனக்கு இவ்வளவு மரியாதை குடுத்து நெளியவைப்பீங்கன்னு முதல்லேயே தெரிஞ்சிருந்தா, இயற்பெயரையே அடியேன் அளித்திருப்பேன்.<br /><br />அப்புறம் , அந்தப் புனைப்பெயர் எப்படி? நல்லாருக்கா?<br /><br />கருத்துக்களுக்கு நன்றி.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-50836557518072197312010-04-05T19:00:08.017+05:302010-04-05T19:00:08.017+05:30///////வசந்தத்தின்
தளர்ந்த பிடியிலிருந்து
தன்னை ...///////வசந்தத்தின் <br />தளர்ந்த பிடியிலிருந்து <br />தன்னை விடுவித்துக் கொண்ட<br />பழுத்த இலையொன்று<br />எத்தனையாவது சுற்றில் <br />பூமியை வந்தடைகிறது<br />என்பதாய் உணரப்படுகிறது<br />காற்றின் இருப்பு/////////<br /><br /><br />நானும் ரசித்தேன் மிகவும் அருமை .<br />உங்களின் பார்வையில் விமர்சனம் அருமை !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-26822097594246646702010-04-05T11:33:52.294+05:302010-04-05T11:33:52.294+05:30பகிர்தலுக்கு மிக்க நன்றி.பகிர்தலுக்கு மிக்க நன்றி.அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-31145069757767718652010-04-05T11:26:17.232+05:302010-04-05T11:26:17.232+05:30அகநாழிகை பற்றிய விமர்சனத்திற்கு மிக்க நன்றி அனுஜன்...அகநாழிகை பற்றிய விமர்சனத்திற்கு மிக்க நன்றி அனுஜன்யா.<br /><br />0<br /><br />நான் அனுஜன்யாவை அகநாழிகைக்கு விமர்சனம் எழுதச் சொல்லி நீங்கள் எழுதியிருப்பது போல வாசிக்கும் அனைவரின் புரிதலும் மிகச்சரியாக இருக்கிறது.<br /><br />:)<br /><br />மறுபடியும் நன்றி அனுஜன்யா.<br /><br />- பொன்.வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-52598449267919944612010-04-04T21:19:12.260+05:302010-04-04T21:19:12.260+05:30"முதல் வேலை’ என்று வருவதற்குப் பதில் ‘முதல் வ..."முதல் வேலை’ என்று வருவதற்குப் பதில் ‘முதல் வேளை’ என்று வந்து விட்டதென்று நினைக்கிறேன்."<br /><br /><br /> <br />அப்படியா ... <br /><br /><br />(நல்ல படிச்சிங்களா ???)மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-90750296602464580532010-04-04T18:51:20.952+05:302010-04-04T18:51:20.952+05:30நானும் ஒவ்வொரு தபாவும் எயுதனும் எயுதனும்னு நெனக்கு...நானும் ஒவ்வொரு தபாவும் எயுதனும் எயுதனும்னு நெனக்குறேன். ஃபுல்லா பட்ச்சாதானே எயித முடியும்? இன்னா சொல்ற தல.?Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-30550023430314416872010-04-03T22:28:25.241+05:302010-04-03T22:28:25.241+05:30உங்கள் கருத்துரை சேமிக்கப்பட்டது, வலைப்பதிவு உரிமை...உங்கள் கருத்துரை சேமிக்கப்பட்டது, வலைப்பதிவு உரிமையாளரின் ஒப்புதலுக்கு பின்னர் காண்பிக்கப்படும்.<br /><br /><br />இது வேறயா.....Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-7937602516189381242010-04-03T22:28:25.242+05:302010-04-03T22:28:25.242+05:30ஆமாம்..
ஒரு மெல்லிய புரிதலுடன் கூடிய அங்கதநடை இதி...ஆமாம்..<br /><br />ஒரு மெல்லிய புரிதலுடன் கூடிய அங்கதநடை இதில் மிஸ்ஸிங்..<br /><br />அதனாலென்ன..இருந்துவிட்டுபோகட்டும் வுடுங்க பாஸ்....Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-32281846023957768302010-04-03T22:03:13.581+05:302010-04-03T22:03:13.581+05:30எப்போதும் உங்கள் பத்திகளில் இருக்கும் வாசிப்புத்தன...எப்போதும் உங்கள் பத்திகளில் இருக்கும் வாசிப்புத்தன்மை இதில் மிஸ்ஸிங் :( எழுத வேண்டுமென்று எழுதியதைப் போல இருக்கிறது.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-69961056687888857642010-04-03T20:15:07.400+05:302010-04-03T20:15:07.400+05:30எனக்கு முதல் இதழை தவிர பிறகு வந்தபாடில்லை...
வாசி...எனக்கு முதல் இதழை தவிர பிறகு வந்தபாடில்லை...<br /><br />வாசிப்பனுபவத்திற்கு ஒரு நெல் முனையளவேனும் காகிதத்தின் தரம் குறுக்கிடுவதை மறுக்கவியலாது.<br /><br />வாசு கொஞ்சம் மிகு தன்னம்பிக்கையாளர்...சமரசங்களை ஏற்காததனால் மாற்றம் சாத்தியமா எனதெரியவில்லை..பார்ப்போம்.<br /><br />ஆயினும் எனக்கு பூடகமாகச் சொல்வதிலும், சில பிரத்யேக அனுபவங்களைக் கவிதையாக்குவதிலும் ஆர்வமும் நம்பிக்கையும் இருக்கிறது என்றும் சொல்ல வேண்டும்...<br /><br />எங்களுக்கு...?<br /><br />பூனைகளின் மொழி உரையாடலுக்கு ஏற்றதல்ல. அவை குறிப்புகளாலும் நிமித்தங்களாலும் பேசுகின்றன..<br /><br />இந்த இடத்தில்...நிமித்தங்களாலும்.. என்ற வார்த்தைப்பிரயோகம்....அற்புதம்.<br /><br />இதற்கும் மேல் புத்தகத்தை வாசிக்காமல் சமாளிக்க முடியவில்லை..<br /><br />சமீபமாக யூத் என்ற உங்களுக்கான ப்ரத்யேக மொழியினை யாரும் பிரயோகிக்ககாணோம்...?Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-4827465312468925772010-04-03T18:38:52.025+05:302010-04-03T18:38:52.025+05:30//எனக்கு பூடகமாகச் சொல்வதிலும், சில பிரத்யேக அனுபவ...//எனக்கு பூடகமாகச் சொல்வதிலும், சில பிரத்யேக அனுபவங்களைக் கவிதையாக்குவதிலும் ஆர்வமும் நம்பிக்கையும் இருக்கிறது என்றும் சொல்ல வேண்டும்.//<br /><br /> <br /> வழி மொழிகிறேன் தலைவரே <br /><br />நல்ல விமர்சனம்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-15526018622303736552010-04-03T16:34:00.171+05:302010-04-03T16:34:00.171+05:30//‘இலக்கிய சேவை’ என்று வாசு தைரியமாகக் காலரைத் தூக...//‘இலக்கிய சேவை’ என்று வாசு தைரியமாகக் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம். //<br /><br />ஒரு நல்ல இலக்கிய புத்தகத்தை தேர்ந்தெடுத்து படித்ததற்கு நீங்களும் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்.எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-71354855466318256042010-04-03T16:17:15.385+05:302010-04-03T16:17:15.385+05:30நல்ல விமர்சனம் அனுஜன்யா.நல்ல விமர்சனம் அனுஜன்யா.Anonymoushttps://www.blogger.com/profile/06065072767013219275noreply@blogger.com