tag:blogger.com,1999:blog-5957212142564965372.post3911356918487311018..comments2023-07-06T21:34:35.563+05:30Comments on அனுஜன்யா: இடம் பிடித்தல்anujanyahttp://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-5957212142564965372.post-67850227750651724692009-03-20T19:51:00.000+05:302009-03-20T19:51:00.000+05:30@ அமித்து.அம்மா வாங்க. பன்முகத்தன்மை உள்ள கவிதை ஆக...@ அமித்து.அம்மா <BR/><BR/>வாங்க. பன்முகத்தன்மை உள்ள கவிதை ஆக்கிட்டீங்க. உன்னிப்பா கவனிச்சா, வேறு ஒன்றும் புரியும் :) <BR/><BR/>நன்றி அமித்து.அம்மா. <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-68114383151652609252009-03-19T14:32:00.000+05:302009-03-19T14:32:00.000+05:30@ MayVeeநன்றி. அங்க வரணும். @ சிவக்குமாரன் உங்கள் ...@ MayVee<BR/><BR/>நன்றி. அங்க வரணும். <BR/><BR/>@ சிவக்குமாரன் <BR/><BR/>உங்கள் முதல் வருகை? நன்றி <BR/><BR/>@ சரவணன் <BR/><BR/>நன்றி சரா. வால் பற்றித் தெரிந்தது தானே! நாம மாங்கு மாங்குன்னு எழுதினா, சுலபமா எதிர் கவிதை எழுதுறார் :)<BR/><BR/>@ கார்க்கி <BR/><BR/>//அவர் பேர சொல்லுங்க சகா.. நான் போய் அவரது பதிவுல குப்பை, கண்றாவினு போட்டுட்டு வரேன்//<BR/><BR/>'குப்பை, கண்றாவி' எல்லாம் இப்ப என் பதிவுலையே போட்டு விட்டாயே! :)))<BR/><BR/>@ மின்னல் <BR/><BR/>நாங்களும் உங்க பதிவுல அதைத் தான் சொல்றோம் :) <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-45181237542277706572009-03-18T14:50:00.000+05:302009-03-18T14:50:00.000+05:30மனம் நொந்த கொடிகளிடம்அண்டை வீட்டு பழக்கொடிதிராட்சை...மனம் நொந்த கொடிகளிடம்<BR/>அண்டை வீட்டு பழக்கொடி<BR/>திராட்சைகள் உயர்ந்தால்<BR/>நரிகளுக்கு புளிக்குமென்றது //<BR/><BR/>நல்ல வரிகள்.<BR/><BR/>இடம் பிடித்தல் - முதலும், முடிவும், இடைப்பட்ட வரிகள் அனைத்தும் என் பார்வையில்<BR/>பெண்ணீயக் கவிதை போல் தெரிகிறது.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-3438653127024192282009-03-17T13:27:00.000+05:302009-03-17T13:27:00.000+05:30சத்தியமா புரியலை. எனக்கெல்லாம் புரியறது போல...சத்தியமா புரியலை. எனக்கெல்லாம் புரியறது போல கவிதை எழுங்களேன் அண்ணாஉயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-57588035683695533012009-03-17T10:47:00.000+05:302009-03-17T10:47:00.000+05:30//ஆனால் எங்கே பார்த்தாலும் சூப்பர், ஆஹா, ஓஹோ என்று...//ஆனால் எங்கே பார்த்தாலும் சூப்பர், ஆஹா, ஓஹோ என்று பின்னூட்டம் போடுகிறீர்கள். கடுப்பாக இருக்கிற//<BR/><BR/>அவர் பேர சொல்லுங்க சகா.. நான் போய் அவரது பதிவுல குப்பை, கண்றாவினு போட்டுட்டு வரேன்கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-16369534893354726602009-03-17T03:39:00.000+05:302009-03-17T03:39:00.000+05:30கவிதை நல்லா இருக்குங்க்னா.. :)வாலின் கவிதை செம அட்...கவிதை நல்லா இருக்குங்க்னா.. :)<BR/><BR/>வாலின் கவிதை செம அட்டகாசமா இருக்கு. ;)MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-4152454131286869722009-03-16T11:59:00.000+05:302009-03-16T11:59:00.000+05:30அருமை!!அருமை!!சிவக்குமரன்https://www.blogger.com/profile/11346779008580540321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-73522145497780445972009-03-16T08:12:00.000+05:302009-03-16T08:12:00.000+05:30present sirpresent sirமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-87434432359371580252009-03-16T08:11:00.000+05:302009-03-16T08:11:00.000+05:30kavithai nalla irukkupaa...:-))kavithai nalla irukkupaa...<BR/>:-))மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-5698519892499017942009-03-14T15:13:00.000+05:302009-03-14T15:13:00.000+05:30@ வாழவந்தான் நன்றி. உங்களுக்கு இல்லாத தகுதியா :)@ ...@ வாழவந்தான் <BR/><BR/>நன்றி. உங்களுக்கு இல்லாத தகுதியா :)<BR/><BR/>@ நர்சிம்<BR/><BR/>நன்றி தல <BR/><BR/>@ முரளிகண்ணன் <BR/><BR/>நன்றி முரளி <BR/><BR/>@ மண்குதிரை <BR/><BR/>பாராட்டுக்கு நன்றி<BR/><BR/>@ பரிசல் <BR/><BR/>//சூப்பர், ஆஹா, ஓஹோ என்று பின்னூட்டம் போடுகிறீர்கள். கடுப்பாக இருக்கிறது’ என்று ஒருவர் அனுப்பியிருக்கிறார்.//<BR/><BR/>'அருமை. பிரமாதம்' என்று சொல்லலாமே :) <BR/><BR/>நன்றி கே.கே. <BR/><BR/>@ புதியவன் <BR/><BR/>நன்றி <BR/><BR/>@ யாத்ரா <BR/><BR/>ஆம். இட்டுச் செல்ல வேண்டும் :) நன்றி யாத்ரா. <BR/><BR/>@ விக்னேஷ்வரன் <BR/><BR/>நன்றி விக்கி. <BR/><BR/>@ வளர்மதி <BR/><BR/>நன்றி வளர். தாராளமா சுட்டிக்காட்டலாம். உங்களுக்கு இல்லாத உரிமையா! <BR/><BR/>ஒரு பத்து நிமிஷமாவது ஆபிஸ் வேல பக்க விடமாடேங்கறீங்க :)<BR/><BR/>@ லவ்டேல் மேடி <BR/><BR/>நன்றி. உங்க ப்ரோபைலில் ஒரு நாற்பது வயது கம்மியாகக் காண்பிக்கிறீர்களோ!:)<BR/><BR/>@ ஜ்யோவ்<BR/><BR/>நன்றி குரு. கல்லைக் கண்டால் ... கதைதான். கருத்து இருந்தா தொழில் நுட்பப் பிரச்னை. தொழில் நுட்பம்/புத்திசாலித்தனம் இருக்கும்போது கற்பனை வறட்சி. பார்ப்போம் :))<BR/><BR/>@ வால்பையன் <BR/><BR/>உங்க எதிர் கவிதை இன்னும் சூப்பர். பாருங்க அதுக்கு எவ்வளவு வரவேற்பு!<BR/><BR/>@ முத்துவேல் <BR/><BR/>நாம் இருவரும் விரிவாகப் பேசிவிட்டோம். தற்போது உங்களுக்கு சந்தேகம்/வருத்தம் எதுவும் இல்லை என்பதில் மகிழ்ச்சி. உங்களைப் போல எண்ணி, கேட்க யோசித்து, கேட்காமலே சென்று இருக்கக்கூடிய சிலருக்காக : <BR/><BR/>முதல் கேள்வியான செயற்கைப் பற்றுதல்: செயற்கையாகப் பற்றுதல் தேவைப்பட்டது ஏன்? பல விலகல்களாலும், தீண்டாமைகளாலும் தானே? அவற்றில் கொடிகளுக்கு அவமானம் ஏதுமில்லை. <BR/><BR/>இரண்டாவது: "கொடிகளில் காய்க்கிற எவையும் இலைக்கும், தலைக்கும் போகாதா?"<BR/>போகும் நிச்சயமாக - அனுமதிக்கப் பட்டால். ஆனால் பெரும்பாலும், அவை கூடிய வரையில் நசுக்கப்பட்டே இருக்கின்றன. Their successes are acknowledged with lot of grudge. Not wholeheartedly என்பதைச் சொல்ல வந்தேன். <BR/><BR/>உங்கள் புரிதலுக்கும், கேட்க நினைத்ததை உரிமையுடன் கேட்டதற்கும் நன்றிகள் பல முத்து.<BR/><BR/>@ ராமலக்ஷ்மி <BR/><BR/>உங்கள் தொடர் பாராட்டு எப்பவும் போலவே உற்சாகம்தான். <BR/><BR/>@ மாசற்ற கொடி <BR/><BR/>'கொடி' பற்றி புகழ்வதால் கூடுதல் மகிழ்ச்சியா? என்ன இருந்தாலும் நீங்க 'வாலு'க்கு தான் 'கொடி' பிடிக்கிறீர்கள் :) <BR/><BR/>@ ரவிசங்கர் <BR/><BR/>நன்றி ரவி. <BR/><BR/>@ அப்துல்லா <BR/><BR/>உன்னோட உள்குத்து புரியுது அப்துல் :)) நன்றி தோழா. <BR/><BR/>@ தா.(எ) ஆ. <BR/><BR/>//எந்த அடிப்படையில் இது உருவாகியிருக்கிறது என அறிந்துகொள்ள விரும்புகிறேன்.//<BR/><BR/>முத்துவேலுக்கு ஒரு சிறு விளக்கம் கொடுத்திருக்கேன். புரியுதான்னு பாருங்க. இல்லைனா 'சாட்'ல வாங்க. பெரிய பொழிப்புரை எல்லாம் கூடாதுன்னு குருஜி 144 போட்டு விட்டார் :)<BR/><BR/>@ ராம் <BR/><BR/>நன்றி ராம். <BR/><BR/>@ வேலன் <BR/><BR/>நன்றி வேலன். <BR/><BR/>@ ஸ்ரீமதி <BR/><BR/>நன்றி ஸ்ரீ <BR/><BR/>@ கணினி தேசம் <BR/><BR/>நன்றி பாராட்டுக்கும், பின் தொடர முடிவு செய்ததற்கும் :) <BR/><BR/>@ பூமகள் <BR/><BR/>ஒரு கவிதாயினி பாராட்டினால் மகிழ்ச்சியே தனிதான். நன்றி பூமகள். <BR/><BR/>@ அமுதா <BR/><BR/>நன்றி அமுதா <BR/><BR/>@ தமிழன் <BR/><BR/>கொடிகள், செடிகள், மரங்கள் எல்லா இடங்களிலும் ஒண்ணுதான் தல. நன்றி.<BR/><BR/>"Next Post" - இதுக்கே தாவு தீருது. கற்பனை வறட்சி தல. பார்ப்போம். <BR/><BR/>@ பப்பு <BR/><BR/>நன்றி. உங்கள் முதல் வருகை? அணி இலக்கணம் அவ்வளவு தெரியா விட்டாலும், 'இல் பொருள் உவமை அணி' இல்லை என்ற அளவு தெரியும் :) <BR/>கொஞ்சம் பூடகமாகச் சொல்லப் பட்ட வரிகள். <BR/>'பின் தொடர்வதற்கும்' நன்றி.<BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-47123476161287934852009-03-13T15:51:00.000+05:302009-03-13T15:51:00.000+05:30நல்லா இருக்குன்னு. சொல்றத விட என்ன நல்லாருக்குன்னு...நல்லா இருக்குன்னு. சொல்றத விட என்ன நல்லாருக்குன்னு சொல்றேன்.(பரிசல் பின்னூட்டம் தான் காரணம்.) ஒரு visualisation இருந்தது. ஒரு தோட்டத்த படம் பிடிச்சு காண்பிக்கிறமாதிரி இர்ந்தது. இது இல்பொருள் உவமை அணியா? ஹி... ஹி... சின்ன வயசில படிச்சது...Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-54641574004762850892009-03-13T14:27:00.000+05:302009-03-13T14:27:00.000+05:30next post?next post?தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-75566201368958526692009-03-13T14:26:00.000+05:302009-03-13T14:26:00.000+05:30எப்படிய்யா இதையெல்லாம் கற்பனை பண்றிங்க..(மும்பைல இ...எப்படிய்யா இதையெல்லாம் கற்பனை பண்றிங்க..(மும்பைல இருக்கிறிங்க)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-87549390472637743682009-03-13T14:08:00.000+05:302009-03-13T14:08:00.000+05:30அருமைஅருமைஅமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-13913416559596032232009-03-13T13:40:00.000+05:302009-03-13T13:40:00.000+05:30இடம் பிடித்தல் - இந்த தலைப்பே கவிதையின் கருவை அழகா...இடம் பிடித்தல் - இந்த தலைப்பே கவிதையின் கருவை அழகாக காட்டியிருக்கிறது..<BR/><BR/>பூசணிக் கொடியைச் சுற்றி சுற்றி பின்னப்பட்ட வார்த்தையாடலும் கவிக் கருவும் சொக்க வைக்கிறது.. <BR/><BR/>என்னென்று சொல்ல இனி.. மேல் சொல்லப்பட்டுள்ள எல்லா புகழுரைகளையும் வழிமொழிகிறேன்.<BR/><BR/>பாராட்டுகள் அனுஜன்யா. :)பூமகள்https://www.blogger.com/profile/07953993305682602300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-7461214624074892752009-03-13T11:48:00.000+05:302009-03-13T11:48:00.000+05:30// கே.ரவிஷங்கர் said... நல்லா இருக்கு. திருஷ...// கே.ரவிஷங்கர் said...<BR/><BR/> நல்லா இருக்கு.<BR/><BR/> திருஷ்டிக்கும்<BR/> வாசலில் தொங்குவதற்க்கும்<BR/> நானென்று சொல்லி<BR/> கவிதை எழுதி சாப்பிடும்<BR/> சோற்றில் ”என் முழு உருவத்தை”<BR/> மறைத்தாலும் மறைக்க<BR/> முடியாது<BR/> பூசணி அல்வா<BR/> பூசணி புளிக்கூட்டு<BR/> பூசணி தயிர் பச்ச்டி<BR/> பூசணி குழம்பு<BR/> பூசணி இனிப்பு மிட்டாய்<BR/> பூசணி கல்யாணக் கூட்டு//<BR/><BR/>ரிப்பீட்டு..!!கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-77871759915211260832009-03-13T11:47:00.000+05:302009-03-13T11:47:00.000+05:30மிகவும் ரசிக்க வைத்தது.நன்றி.மிகவும் ரசிக்க வைத்தது.<BR/>நன்றி.கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-764398367609757022009-03-13T11:19:00.000+05:302009-03-13T11:19:00.000+05:30ரொம்ப நல்லா இருக்கு அண்ணா :)))ரொம்ப நல்லா இருக்கு அண்ணா :)))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-24304216712085688812009-03-13T00:08:00.000+05:302009-03-13T00:08:00.000+05:30ஏற்கனவே ’புது விசை’யில் படித்திருக்கிறேன். நன்றாக ...ஏற்கனவே ’புது விசை’யில் படித்திருக்கிறேன். <BR/><BR/>நன்றாக இருக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-20254684652084866912009-03-12T23:36:00.000+05:302009-03-12T23:36:00.000+05:30நல்ல கவிதை...வாழ்த்துக்கள் அனுஜன்யா...நல்ல கவிதை...<BR/><BR/>வாழ்த்துக்கள் அனுஜன்யா...ராம்.CMhttps://www.blogger.com/profile/08459459650134897615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-4471578890750803352009-03-12T22:06:00.000+05:302009-03-12T22:06:00.000+05:30வார்த்தைக்கோர்வையை ரசித்தேன்.. மேலோட்டமாகவே ஏதோ வி...வார்த்தைக்கோர்வையை ரசித்தேன்.. மேலோட்டமாகவே ஏதோ விஷயங்களுடன் ஒப்பிட்டுப்பார்த்து விளங்கிக்கொள்ள முயற்சித்தேன். இருப்பினும் எந்த அடிப்படையில் இது உருவாகியிருக்கிறது என அறிந்துகொள்ள விரும்புகிறேன். அதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. (என்ன நெம்ப சீரியஸாக பின்னூட்டி விட்டேன் போலருக்கே..)Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-38850182725182808412009-03-12T21:48:00.000+05:302009-03-12T21:48:00.000+05:30அண்ணே நீங்க இப்பிடி அருமையா எழுதுறதப் பார்க்கும் ப...அண்ணே நீங்க இப்பிடி அருமையா எழுதுறதப் பார்க்கும் போதெல்லாம் எனக்கும் கவிதை எழுதும் உணர்வு வந்து விடுகின்றது. உங்கள் கவிதைகளில் ஒரே பிழை அதுதான்.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-73774633109764980412009-03-12T21:02:00.000+05:302009-03-12T21:02:00.000+05:30நல்லா இருக்கு.திருஷ்டிக்கும்வாசலில் தொங்குவதற்க்கு...நல்லா இருக்கு.<BR/><BR/>திருஷ்டிக்கும்<BR/>வாசலில் தொங்குவதற்க்கும்<BR/>நானென்று சொல்லி<BR/>கவிதை எழுதி சாப்பிடும்<BR/>சோற்றில் ”என் முழு உருவத்தை”<BR/>மறைத்தாலும் மறைக்க<BR/>முடியாது <BR/>பூசணி அல்வா<BR/>பூசணி புளிக்கூட்டு<BR/>பூசணி தயிர் பச்ச்டி<BR/>பூசணி குழம்பு<BR/>பூசணி இனிப்பு மிட்டாய்<BR/>பூசணி கல்யாணக் கூட்டுAnonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-86286467017077122782009-03-12T20:19:00.000+05:302009-03-12T20:19:00.000+05:30உங்களின் சார்பு நிலை எனக்குத்தெரியாது என்பதால் அப்...உங்களின் சார்பு நிலை எனக்குத்தெரியாது என்பதால் அப்படியொரு மாற்றுக்கருத்தை பதிவிட்டிருந்தேன்.ஒருவேளை, நான் நினைப்பதுபோல் நீங்கள் எழுதியிருந்தால்..? என்பதே காரணம்.அப்படியொரு சூழலில், நேர்மையோடு என் கருத்தைப் பதிவிடுவதே சரி என்று நம்பினேன்.<BR/><BR/>என் பார்வையிலேயே கோளாறு என்றால்..?<BR/><BR/>பின்னூட்டம் இட்டுவிட்டு மனைவியோடு மாலை நடை சென்றிருந்தேன். மனம் முழுக்க இப்படிச் செய்திருக்க வேண்டாம் என்றே உறுத்திக்கொண்டிருந்தது.அதனால் இதையும் எழுதிவிட்டேன். என் 2 பின்னூட்டங்களையும் வெளியிடாமல், தவிர்த்துவிடவும். நன்றி. நட்புடன்<BR/>முத்துவேல்.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-44652959783997228492009-03-12T20:17:00.000+05:302009-03-12T20:17:00.000+05:30"கொடி" பற்றிய கவிதை நினைவுகளை சுத்தி சுத்தி வருது,..."கொடி" பற்றிய கவிதை நினைவுகளை சுத்தி சுத்தி வருது, திரும்ப திரும்ப யோசிக்க வைப்பதற்கு நன்றி.<BR/><BR/>வால் அட்டகாசமாக ஒரு எதிர் பதிவிட்டிருக்கிறார். அதற்கும் மூல காரணம் நீங்கள் என்பதால், ........................ one more நன்றிதான் . <BR/><BR/>அன்புடன் <BR/>மாசற்ற கொடிமாசற்ற கொடிhttps://www.blogger.com/profile/08683136699141504372noreply@blogger.com