tag:blogger.com,1999:blog-5957212142564965372.post4085593512034921354..comments2023-07-06T21:34:35.563+05:30Comments on அனுஜன்யா: பொதுவான போதுanujanyahttp://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-5957212142564965372.post-76710897097583258032009-08-10T00:30:14.652+05:302009-08-10T00:30:14.652+05:30@ இலக்கியன்
ஊப்ஸ். சாரி பாஸ். இந்த யூத்தா இருந்த...@ இலக்கியன் <br /><br />ஊப்ஸ். சாரி பாஸ். இந்த யூத்தா இருந்தாலே ....நிறைய ஞாபக மறதி வரும் போல :)<br /><br />நன்றி பாஸ். <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-15147272902387120732009-08-07T21:45:35.093+05:302009-08-07T21:45:35.093+05:30//உங்க மொத வருகையே இப்படி மண்ட காயுதா?//
ஹி ஹி ,இத...//உங்க மொத வருகையே இப்படி மண்ட காயுதா?//<br />ஹி ஹி ,இது எனக்கு முதல் முறை அன்று,உங்க ஞாபக சக்தி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.கொஞ்சம் பழைய பதிவுகளெல்லாம் பாருங்க என்னோட பின்னூட்டமும் இருக்கும்.<br />:)நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-52945901540957916942009-08-03T16:28:47.020+05:302009-08-03T16:28:47.020+05:30@ கிருத்திகா
ஹா ஹா! Google transliteration - எழு...@ கிருத்திகா <br /><br />ஹா ஹா! Google transliteration - எழுத்துகளைச் சேர்ப்பதும், அழிப்பதும் நாம் தினந்தோறும் செய்வதுதானே. சேர்ப்பது விவாகமென்றால், அழித்தல் விவாக ரத்தாகவோ, மரணமாகவோ இருக்கலாமே (எழுத்துக்களைப் பொறுத்தவரையில்). இன்னும் கொஞ்சம் நீட்சியில், கடவுள் எழுதும் தாறு மாறு கவிதையின் சேரும், அழியும் எழுத்துக்கள்தான் நாமோ! <br /><br />கோவிக்காதீங்க :)<br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-56566281595461831182009-08-01T21:15:55.922+05:302009-08-01T21:15:55.922+05:30யாராவது கோனார் உரை போட்டுருக்காங்களானு பார்த்தா.. ...யாராவது கோனார் உரை போட்டுருக்காங்களானு பார்த்தா.. வழக்கமா போடறா பைத்தியக்காரன் கூட போடலை... உங்களுக்கே இது கொஞ்சம் ஜாஸ்தியா தெரியலையா.. இன்னிக்கு பூரா யோசிச்சாலும் சிக்காது போலருக்கே பாஸு....கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-19292380704470322322009-07-29T11:31:27.918+05:302009-07-29T11:31:27.918+05:30@ வசந்த்
தப்பாகவா? நா ரொம்ப 'நல்லவனூனு' ...@ வசந்த் <br /><br />தப்பாகவா? நா ரொம்ப 'நல்லவனூனு' சொல்றாங்க :) நன்றி வசந்த். <br /><br />@ ரௌத்ரன் <br /><br />ஹா ஹா! உன் கவிதைகளும் சமயத்தில் எங்களுக்கு அப்படித்தான் இருக்கு :) <br /><br />நன்றி ரௌத்ரன் <br /><br />@ மேடி <br /><br />உன்னை அடக்கத் தான் ஒரு ஆளத் தேடிக்கிட்டு இருக்கேன். நல்லா இரு மேடி :)<br /><br />@ வி.மு. <br /><br />நன்றி வி.மு. ரொம்ப சந்தோசமா இருக்கு. <br /><br />@ ஆதி <br /><br />ஏன்னா ஒரு வில்லத்தனம்! உன்னைய மாதிரி ரெண்டு பேரு ம்ஹும், நீர் ஒருவரே போதுமய்யா. <br /><br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-572481430309754252009-07-26T10:57:24.005+05:302009-07-26T10:57:24.005+05:30ஹை ஹை.. சூப்பர்.! பதிவுலகமே இங்கதான் இருக்குது போல...ஹை ஹை.. சூப்பர்.! பதிவுலகமே இங்கதான் இருக்குது போல.. ஹிஹி.. என்னியும் சேத்துக்கங்க. நா ஏன் உடனே பதில் போடலைன்னா, படிச்சதும் டமால்.! ஆகிட்டேன். எழுந்து பதில் போட இம்மா நேரமாகிவிட்டது.<br /><br />அப்புறம் குருஜிக்கும், பை.காரனுக்கும் தவிர்த்து வேறு யாருக்கும் புரிஞ்சிருக்குமோனு நினைச்சி பயந்துபோய்ட்டேன். அப்படி ஏது நடக்காம சில பெரிய கைகள்கூட ஜகா வாங்கி ஓடிப்போயிடுச்சுங்க.. ஹாஹா.. வெற்றி நமக்கே.! (அதாவது ஒங்களுக்கே.!)Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-67626593162924106602009-07-26T09:16:34.396+05:302009-07-26T09:16:34.396+05:30http://nvmonline.blogspot.com/2009/07/blog-post_91...http://nvmonline.blogspot.com/2009/07/blog-post_9182.htmlவிநாயக முருகன் https://www.blogger.com/profile/07612007217314335866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-88935520108288387152009-07-25T19:35:46.998+05:302009-07-25T19:35:46.998+05:30ஆஹா.......... ஓஹோ... ....!!
அற்புதம்....!!
...ஆஹா.......... ஓஹோ... ....!! <br /><br /> அற்புதம்....!! <br /><br /><br /> அழகு வரிகள்...!! <br /><br /><br /> என்ன ஒரு நளினம்....!!! என்ன ஒரு எழுத்து நடை...!! <br /><br /><br /> மீண்டும்... மீண்டும் படிக்கத் தூண்டும் வரிகள்...!!!<br /><br /><br /><br /><br /><br /><br /> இது போல உங்களிடம் உள்ள மீதி சரக்கை எதிநோக்கும் , <br /><br /><br /> அன்பு ரசிகன் , <br /><br /><br /> லவ்டேல் மேடி......!!!!Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-1913592529963817252009-07-25T18:03:24.560+05:302009-07-25T18:03:24.560+05:30தல..வாணாம்..ஏற்கெனவே இங்க வெயில் ஜாஸ்தி...இத படிச்...தல..வாணாம்..ஏற்கெனவே இங்க வெயில் ஜாஸ்தி...இத படிச்சு ரெண்டு பக்கமும் கைய உட்டு ஓமக்குச்சி நாராயணன் ஸ்டைல நான் மண்டைய பிச்சுக்கரத பாத்து பக்கத்துல இருந்த பிலிப்பைனி தூர ஓடிப்போயிட்டான்..இன்னும் கல்யாணம் கூட ஆகலங்க..அதுக்குள்ள தலைக்கு பின்னாடி ஒளிவட்டம் வர வச்சிடுவீங்க போல :)<br /><br />நல்லாயிருக்கு அனுஜன்யா...ரௌத்ரன்https://www.blogger.com/profile/02275580967463013628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-26602696843040470172009-07-25T16:02:05.791+05:302009-07-25T16:02:05.791+05:30அன்பு அனுஜன்யா...
நல்லவேளை. நீங்கள் தப்பாக எதுவும...அன்பு அனுஜன்யா...<br /><br />நல்லவேளை. நீங்கள் தப்பாக எதுவும் நினைத்துக் கொள்ளவில்லை. நன்றி.<br /><br />***<br /><br />அன்பு சுந்தர்ஜி...<br /><br />மிக்க நன்றிகள் சார்.இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-13013489982442106102009-07-25T14:08:53.343+05:302009-07-25T14:08:53.343+05:30@ பரிசல்
இதானே வேணாங்கிறது. இத டைப் செய்யும்போது...@ பரிசல் <br /><br />இதானே வேணாங்கிறது. இத டைப் செய்யும்போது உங்க கிட்டேந்து இன்னொரு சூப்பர் கவிதை. அடங்குங்கப்பா. <br /><br />நன்றி கே.கே. <br /><br />@ நேசமித்ரன் <br /><br />நன்றி நேசா. அருமையான கவிதைகள் அங்க எழுதி இருக்க. வாரணும். நிதானமா படிக்கணும். <br /><br />@ சிவா <br /><br />ஹலோ, உங்க கிட்டேந்து தப்பிச்சுட்டு இங்க வந்தா, விட மாட்டியா? நன்றி சிவா. <br /><br />@ பட்டிக்காட்டான் <br /><br />பரவாயில்ல, சீக்கிரமே பதிவுலகைப் பத்தி புரிஞ்சிகிட்டீங்க. நன்றி தல. <br /><br />@ ஜமால் <br /><br />'நட்புடன்' ஜமால் கேட்கும் கேள்வி - //கவிதையா இது//<br /><br />நல்லா இருங்கப்பு :) <br /><br />நன்றி ஜமால்.<br /><br />@ தராசு <br /><br />வாவ், உங்களுக்குள் இப்படி ஒரு கொலைவெறி கவிஞனா? சூப்பார். <br /><br />@ ஸ்ரீமதி <br /><br />ஆரம்பிச்சிட்டியா? <br /><br />@ இராம் <br /><br />வாங்க தல. என்னது உங்களுக்கு புரிஞ்சிடிச்சா? எல்லாரும் ஓடியாங்க. ஒருத்தரு மாட்டிக்கிட்டாரு :) <br /><br />நன்றி இராம். <br /><br />@ நாஞ்சில் நாதம் <br /><br />நல்லா இருங்க. உங்கள் முதல் வருகை? நன்றி நா.நா. <br /><br />@ விக்கி <br /><br />ஹா ஹா ஹா. நன்றி விக்கி. <br /><br />@ மணிநரேன்<br /><br />//பொதுவானவர்களுக்கு புரியாத போதுதான் கவிதையா!!!!// அதேதான். பாருங்க இப்ப நீங்களும் கவிதை எழுதிட்டீங்க. <br /><br />நன்றி நரேன் உங்க முதல் வருகைக்கும்...வேற...இனி வரபோவதற்கும். <br /><br />@ இரவுப்பறவை<br /><br />வாங்க சௌந்தர். 'மறைபொருள்' ? கலக்கல் ஆள் தான் நீங்க. நன்றி. <br /><br />@ முத்துவேல் <br /><br />ஹா ஹா. லூஸ்ல விடுங்க முத்து. <br /><br />@ MayVee<br /><br />தமிழ் Font இன்னும் கிடைக்கலியா உனக்கு? ரொம்ப நாளாச்சு அங்க வந்து. வந்து கவனிக்கிறேன் :) நன்றி பாஸ். <br /><br />@ வி.மு <br /><br />அடேய்! உன்ன தனியா கவனிக்க வேண்டும். நன்றி <br /><br />@ வசந்த் <br /><br />மது, மாது - இது தமாஸ் இல்ல. உண்மையிலேயே டாஸ்மாக்கு தான். இத இதத் தான் உங்க கிட்ட எதிர் பாக்குறோம் வசந்த். <br /><br />நன்றி <br /><br />@ வால்பையன் <br /><br />குரு, அவரு உங்களைவிட மூணு வயசு (என்ன விட ஒரு வயசு) சின்னவரு. உங்க ஊருதான். <br /><br />@ சரா <br /><br />புரியலியா சரா? நீ சரியான 'Tube Light'? சாரி குழல் விளக்கு? <br /><br />நன்றி சரா. <br /><br />@ ஆதவா <br /><br />இதுல ஒண்ணும் பயப்படுவதற்கு இல்ல ஆதவா. கொஞ்ச நாளில் சரி ஆகிடும் :)<br /><br />ரெகுலரா எழுதுங்க. இல்லாட்டி, நான் இந்த மாதிரி கவிதைகள் நிறைய எழுதிடுவேன். <br /><br />@ ஜ்யோவ் <br /><br />அதானே பாத்தேன். மது/மாது வந்தால் குருஜி வரணுமேன்னு. <br /><br />ஆனா, உண்மையிலேயே அது கலக்கலா இருக்கு. <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-21006715873090424682009-07-25T14:07:39.649+05:302009-07-25T14:07:39.649+05:30@ Raju
//Aha... Whatanideasirji!//
Still laughi...@ Raju <br /><br />//Aha... Whatanideasirji!//<br /><br />Still laughing man. Thanks. <br /><br />@ டக்ளஸ்<br /><br />கண்ணா, சாரி பா. பயந்திட்டியா? எப்பவும் இப்படி இருக்காது. (இத விட கொல வெறியோட இருக்கும்). நன்றி டக்ளஸ் முதல் வருகைக்கு. <br /><br />@ ஜ்யோவ் <br /><br />நினச்சேன் இந்த மாதிரி சிறு வார்த்தை/ எழுத்து விளையாட்டு உங்களுக்குப் பிடிக்கும்னு. <br /><br />எழுதின கவிதைகள் - சில சமயம் நாம் பிறர் கவிதைகளையும் போடறேன்ல- அதனால. <br /><br />சுட்ட கவிதைகள் - நல்ல ஐடியாவா இருக்கே!<br /><br />@ மண்குதிரை <br /><br />வாங்க நண்பா. நன்றி. அது சரி, நிறைய எழுதத் துவங்கிட்டீங்க. வரணும். <br /><br />@ பை.காரன் <br /><br />நன்றி பை.கா. உங்க கூட பேசியது ரொம்ப சந்தோஷமா இருந்தது. <br /><br />@ கார்க்கி <br /><br />டேய், நீ ஒருத்தன் போறும் என் பேர கெடுக்க :)<br /><br />@ சுரேஷ் <br /><br />உங்க கமெண்ட் எனக்குப் பிடிச்சிருக்கு சுரேஷ் :). நன்றி<br />. <br />@ விதூஷ் <br /><br />வாங்க கவிதாயினி. ஆஹா, கடைசியில் வாலையே கலாய்க்க ஒத்தரு வந்தாச்சு :)<br />நன்றி வித்யா. <br /><br />@ வேலன் <br /><br />யோவ். சரி சரி. ஏதாவது சொன்னா, இன்னும் போட்டுக் கொடுப்பீங்க அங்க :)<br /><br />நன்றி வேலன் <br /><br />@ அமித்து.அம்மா <br /><br />ஹி ஹி ஹி. பயப்படாதீங்க. சாதாரணமாதான் சிரிச்சேன். <br /><br />பதிவுலகுக்கு ஒரு பை.காரன் போறும்கறீங்க. நன்றி AA.<br /><br />@ நர்சிம்<br /><br />//போதும்யா பொது.(நடுவில் த் தை நான் அழிக்கவில்லை,நுழைக்கவுமில்லை//<br /><br />இன்னமும் சிரிச்சுக்கிட்டே இருக்கேன் நர்சிம். <br /><br />@ சேரல் <br /><br />என்னது குழப்பமா? சரி சரி. லூஸ்ல விடுங்க. நன்றி சேரல். <br /><br />@ வால்பையன் <br /><br />//உங்களை கம்பிகளுக்கப்பால் உட்கார வைக்கலைனா நாங்க ஆஸ்பத்திரி பெட்டுல தான் படுக்கனும் போல!//<br /><br />ஹா ஹா ஹா. எதிர் கவுஜையா போடுறீங்க? வேணும் நல்லா. மண்குதிரை பாவம் குரு; அவர விட்டுடுங்க. <br /><br />நன்றி குரு. <br /><br />@ மணிகண்டன் <br /><br />அது அது :) நன்றி மணி. <br /><br />@ நாடோடி இலக்கியன் <br /><br />வாங்க தல. உங்க மொத வருகையே இப்படி மண்ட காயுதா? லூஸ்ல விடுங்க. நன்றி பாஸ். <br /><br />@ கும்க்கி <br /><br />யோவ். முடிஞ்சா தனியா அடிச்சு ஆடு. இதுக்கு ஏன் அவரைக் கூப்பிடுற? அவரு அடிச்சா எனக்குத் தாங்காது :)<br /><br />நன்றி கும்க்கி. <br /><br />@ பித்தன் <br /><br />நீங்க கூட எ.கவிதை எல்லாம் எழுதுறீங்களே! ம்ம், ஸ்டார்ட் மீஜிக். நன்றி பாஸ். <br /><br />@ நந்தா <br /><br />Thanks buddy<br /><br />@ நையாண்டி நைனா <br /><br />யோவ், ரொம்ப வெவகாரமான ஆளா இருக்கியே! அதெல்லாம் இல்ல. இது ச்சும்மா தமாசுக்கு. நன்றி நைனா. <br /><br />@ ராமலக்ஷ்மி <br /><br />அப்பாடி, நீங்களாவது 'பிரமாதம்'னு சொன்னீங்களே :)<br /><br />நன்றி சகோ. <br /><br />@ மஹேஷ்<br /><br />ROTFL. அட்டகாசமான கமெண்ட் மக்ஸ். Your sense of humour is awesome. நன்றி. <br /><br />@ துபாய் ராஜா <br /><br />ஹா ஹா. முதல் வருகையே அட்டகாசம். குத்துங்க எசமான் குத்துங்க. நன்றி ராஜா.<br /><br />@ செய்யது <br /><br />'அலை பாயுதே'? - ம்ம், நடக்கட்டும். முதல்ல உண்மையாவே புகழுறியோன்னு பயந்துட்டேன் :)<br /><br />நன்றி செய்யது.<br /><br />@ ராஜாராம் <br /><br />வாங்க ராஜா. நம்ம கொட்டாயில, அடுத்த படம் ரெடியார வரைக்கும் இதே தான். 'இன்றே கட்சி'னு போடுற தெகிரியம் கிடயாது :)<br /><br />நன்றி ராஜா. <br /><br />@ வெங்கிராஜா <br /><br />ஆமாமில்ல வெங்கி? என்னை இவ்வளவு பேரு கலாய்ச்சா உனக்கு 'செம இன்டரஸ்டிங்'ல? நல்லா இரு :)<br /><br />நன்றி வெங்கி. <br /><br />@ அசோக் <br /><br />தன முயற்சியில் சற்றும் மனந்தளரா அசோக்.... <br /><br />நன்றி அசோக். <br /><br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-3675464643521149722009-07-25T13:23:06.531+05:302009-07-25T13:23:06.531+05:30பல தடவை படிச்சும் புரிஞ்சுதா புரியலையான்னு தெரியாம...பல தடவை படிச்சும் புரிஞ்சுதா புரியலையான்னு தெரியாமலே பின்னூட்டம் போட்டுட்டு போறேன்!நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/15173155059131407261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-22369031661363770092009-07-25T11:33:58.928+05:302009-07-25T11:33:58.928+05:30சும்மா ஜாலிக்குன்னு சொன்னாலும், வசந்தகுமாரின் கவித...சும்மா ஜாலிக்குன்னு சொன்னாலும், வசந்தகுமாரின் கவிதையும் நல்லாயிருக்கு. எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-67515337388515849992009-07-25T08:27:46.743+05:302009-07-25T08:27:46.743+05:30என்னமோ எழுதியிருக்கீங்கன்னு மட்டும் புரியறது!! புர...என்னமோ எழுதியிருக்கீங்கன்னு மட்டும் புரியறது!! புரிஞ்சும் புரியாமல்!@!<br />(என் தளத்தின் உங்கள் வருகைக்கு மிக்க நன்றிங்க.)ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-67165141040919350992009-07-24T23:24:36.905+05:302009-07-24T23:24:36.905+05:30:)
:)
:)
(escape):)<br />:)<br />:)<br />(escape)MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-84053170889632572872009-07-24T22:58:01.432+05:302009-07-24T22:58:01.432+05:30வசந்தகுமார்!
நான் போதைக்கும் பேதைக்கும் சண்டை போட...வசந்தகுமார்!<br /><br />நான் போதைக்கும் பேதைக்கும் சண்டை போட்டுகொண்டிருந்தேன்!<br /><br />நீங்க அசால்டா முடிச்சிடிங்க!<br /><br />பெரிவங்க! பெரியவங்க தான்!<br /><br />சூப்பரா இருந்தது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-60150970398119444502009-07-24T22:13:25.451+05:302009-07-24T22:13:25.451+05:30அன்பு அனுஜன்யா...
'மாது' என்பதை 'மது&...அன்பு அனுஜன்யா...<br /><br />'மாது' என்பதை 'மது'<br />என்று அடித்து விட்டான்.<br />சிக்கனச் சிங்காரியென்பதால்<br />புதிதாக ஒரு 'மா' மட்டும்<br />தயாரித்துக் கொண்டான்<br />இப்போது இந்த 'மா'வை<br />'ம'வுக்கும் 'து'வுக்கும்<br />இடையில் நுழைத்தால்,<br />அது கும்பத்தில்<br />குழப்பமுண்டாக்கி<br />விவாக ரத்தில் முடியுமென்றான்<br />தயாராக இருக்கும் 'மா'வை<br />ஏற்கனவே இருக்கும்<br />'மது'வுக்கு முன்னால்<br />வைத்து, மெல்ல<br />நடுவில் உள்ள 'ம'வை<br />ஒரு விபத்தில்<br />அழித்து விடலாம்<br />இறுதியாகக் கிடைக்கும்<br />'மாது' ஒரு<br />விதவை விவாகத்தில்<br />பிறந்தது என்றும்<br />சொல்லிக்கொள்ளலாம் என்றான்<br />தாலிக்குப் பின்னால்.<br /><br />***<br /><br />ச்சும்மா டாஸ்மாக்கு.. இல்ல..இல்ல.. டமாஸ்க்கு..! :)இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-30958464555444258382009-07-24T20:47:22.104+05:302009-07-24T20:47:22.104+05:30உங்க நேர்மை எனக்கு புடிச்சுருக்குஉங்க நேர்மை எனக்கு புடிச்சுருக்குவிநாயக முருகன் https://www.blogger.com/profile/07612007217314335866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-37212173680261214212009-07-24T20:44:16.104+05:302009-07-24T20:44:16.104+05:30vara vara romba payama irukku unga kavithaiyai pad...vara vara romba payama irukku unga kavithaiyai padikka.....lol<br /><br /><br />(nangalum ilakkiyavathi than)மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-32942171058392648032009-07-24T18:14:44.820+05:302009-07-24T18:14:44.820+05:30உள்ளேன் அய்யா!(குழப்பத்தில்)உள்ளேன் அய்யா!(குழப்பத்தில்)ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-48583540405693553882009-07-24T16:58:12.058+05:302009-07-24T16:58:12.058+05:30அன்புமிகு அனுஜன்யா,
புரிந்தது என்று சொன்னால் என்...அன்புமிகு அனுஜன்யா,<br /> <br />புரிந்தது என்று சொன்னால் என்னையும் அதில் சேர்த்து <br />விடுவார்கள்,<br />அதானால் எனக்கும் புரியவில்லை என்றே சொல்லி வைக்கிறேன்...<br /><br />மறைபொருள் அருமை...<br /><br />---சௌந்தர்இரவுப்பறவைhttps://www.blogger.com/profile/14524342013709949404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-34412286400426446812009-07-24T16:20:07.766+05:302009-07-24T16:20:07.766+05:30புரியுதானு படித்து படித்து பார்க்கிறேன்...ம்ஹூம்.
...புரியுதானு படித்து படித்து பார்க்கிறேன்...ம்ஹூம்.<br /><br />பொதுவானவர்களுக்கு புரியாத போதுதான் கவிதையா!!!!<br />(நான் அவ்வாறுதான் எண்ணிக்கொண்டிருக்கிறேன் : சரியா/தவறா)மணிநரேன்https://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-91490361301824600642009-07-24T14:06:57.531+05:302009-07-24T14:06:57.531+05:30எனக்கு மயக்கம் வருது... லப்டாப்ப சாத்திட்டு கொஞ்ச ...எனக்கு மயக்கம் வருது... லப்டாப்ப சாத்திட்டு கொஞ்ச நேரம் படுக்கிறேன்....VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-6360853042597387882009-07-24T11:01:13.733+05:302009-07-24T11:01:13.733+05:30//இத தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வச்சிட்டு அப்டியே ...//இத தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வச்சிட்டு அப்டியே பக்கத்துல உக்காந்துக்கங்க... பின்னாடி வர்றகூடிய சந்ததிகள் அத பாத்து படிச்சி தெளிவா நடந்துக்குவாங்க...//<br /><br />:)))))நாஞ்சில் நாதம்https://www.blogger.com/profile/09221269228936639301noreply@blogger.com