tag:blogger.com,1999:blog-5957212142564965372.post4664068162129449210..comments2023-07-06T21:34:35.563+05:30Comments on அனுஜன்யா: புனரபிanujanyahttp://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-5957212142564965372.post-62781947908822613612009-09-01T10:05:00.101+05:302009-09-01T10:05:00.101+05:30@ நாஞ்சில் நாதம்
என்னது பிரிச்சு மேயுறதா? ஆஹா, க...@ நாஞ்சில் நாதம் <br /><br />என்னது பிரிச்சு மேயுறதா? ஆஹா, கிளம்பிட்டாங்கையா. <br /><br />@ Earn Staying Home<br /><br />நன்றி <br /><br />@ காந்தி <br /><br />இந்த லொள்ளுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல. நன்றி காந்தி. <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-20024231046866509632009-08-26T03:36:32.274+05:302009-08-26T03:36:32.274+05:30இப்போவேல்லாம் உங்க சில கவிதை புரியற மாதிரி தோணுது,...இப்போவேல்லாம் உங்க சில கவிதை புரியற மாதிரி தோணுது, சாமானிய மக்கள் சார்புல நன்றி :)<br /><br /><i> //அடுத்த பதிவில் இருந்து ரொம்ப தாக்காதீங்க// </i> இது போங்கு ஆட்டம் ;)TKB காந்திhttps://www.blogger.com/profile/07864082423713725884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-10804507410691563682009-08-21T15:00:55.903+05:302009-08-21T15:00:55.903+05:30அருமைஅருமைEarn Staying Homehttps://www.blogger.com/profile/02483374405774887252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-84643562647587925492009-08-20T14:08:59.143+05:302009-08-20T14:08:59.143+05:30////:) - உங்களுக்கு நர்சிம் கொடுத்து இருக்கிறார் :...////:) - உங்களுக்கு நர்சிம் கொடுத்து இருக்கிறார் :)))))) //////<br /><br />அதுல உங்களுக்கு ரெம்ப சந்தோசம் . ஓகே. என்னைக்காவது ஒருநாள் எனக்கு புரியுற மாதிரி கவிதை எழுதுவீங்கயில்ல. அன்னிக்கு பிரிச்சு மேஞ்சுர்ரேன்நாஞ்சில் நாதம்https://www.blogger.com/profile/09221269228936639301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-32241890834689407782009-08-20T13:17:58.262+05:302009-08-20T13:17:58.262+05:30@ அனைவருக்கும்
உங்களுக்கு இந்தக் கவிதை பிடித்து ...@ அனைவருக்கும் <br /><br />உங்களுக்கு இந்தக் கவிதை பிடித்து இருந்தாலும், நண்பர்கள் சிலர் தனி மடலில் இந்தக் கவிதை தங்களுக்குப் பிடிக்காததை பின்வரும் காரணங்களுடன் சொல்லி இருக்கிறார்கள். அவற்றின் சாராம்சம்: <br /><br />"உங்களுடைய இந்தக் கவிதையைப் படித்ததும் எரிச்சல்தான் வந்தது - அதற்கு முக்கியக் காரணம் அந்த உள்ளே வெளியே தான். <br /> <br />கவிதையில் தத்துவம் கூடாதென்பதில்லை. ஆனால் இப்படி நேரடியான தத்துவங்களை (புனரபி, இயக்குனர், நடிப்பு, வசனங்கள் இன்னபிற) மேலோட்டமாகச் சொல்லி, அந்தத் தத்துவங்களின் வலிமையால் கவிதை சிறப்பானது என்றும் சொல்வதை எப்படி ஒத்துக் கொள்ள முடியும்? நவீன கவிதை மரபிலிருந்து வேறுபடும் முக்கியமான புள்ளியில்லையா இது?<br /><br />(நேரடியான கருத்துகளைச் சொல்லி அந்தக் கருத்துகளின் வலிமையால் கவிதை சிறப்பானது என்று சொல்லும் போக்குடன் எனக்கு உடன்பாடில்லை - பசுவய்யா)."<br /><br />சொன்ன நண்பர்களுக்கு என் மீதான அக்கறை அதிகம். அவர்கள் வீச்சும் அதிகம். அவங்க சொல்வதை நான் முழுதும் ஒப்புக் கொள்கிறேன். இது இதனை ரசித்த உங்களை எல்லாம் காயப்படுத்த எழுசவில்லை. என்னைப் போலவே, நீங்களும் இந்தக் கவிதை பற்றிய மாற்றுக் கருத்தை அறிய வேண்டும் என்ற ஆசையில். <br /><br />அதுக்காக, அடுத்த பதிவில் இருந்து ரொம்ப தாக்காதீங்க :)<br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-51574603363141107152009-08-20T13:00:39.343+05:302009-08-20T13:00:39.343+05:30@ செய்யது
ரொம்ப அவசியம். சரி சரி - ஏதோ கூட்டம் ச...@ செய்யது <br /><br />ரொம்ப அவசியம். சரி சரி - ஏதோ கூட்டம் சேர்ந்தா சரிதான் :)<br /><br />நன்றி செய்யது. <br /><br />@ Vijayashankar <br /><br />நன்றி (உங்கள் முதல் வருகை?)<br /><br />@ புனிதா <br /><br />வாங்க புனிதா. அதே 'இனியவள்' புனிதாதானே நீங்க? <br /><br />நன்றி தங்கச்சி :)<br /><br />@ ராமலக்ஷ்மி <br /><br />நன்றி சகோ. <br /><br />@ மாசற்ற கொடி<br /><br />நன்றி. நீங்க ஒருத்தர் தான் நுட்பமா அந்தப் படத்தை கவனிச்சு இருக்கீங்க. <br /><br />Thanks. <br /><br />@ ராகவேந்திரன் <br /><br />நன்றி ராகவ்.<br /><br />@ மண்குதிரை <br /><br />நன்றி நண்பா. <br /><br />@ பித்தன் <br /><br />நன்றி பித்தன் <br /><br />@ அசோக் <br /><br />உங்களுக்கும் படம் சொல்வது புரிந்ததா? சூப்பர். நன்றி அசோக். <br /><br />@ ஸ்வாமி ஓம்கார் <br /><br />நன்றி ஸ்வாமிஜி. உங்கள் முதல் வருகை. <br /><br />@ நாணல் <br /><br />வாங்க தங்கச்சி. நன்றி நாணல். <br /><br />@ நந்தா <br /><br />தேங்க்ஸ். <br /><br />@ ரௌத்ரன் <br /><br />ஐயோ, கண்ணக் கட்டுதே! என்ன கொலைவெறி ரௌத்ரன்? <br /><br />கலக்கல். நன்றி :)))))<br /><br />@ நாஞ்சில் நாதம் <br /><br />:) - உங்களுக்கு நர்சிம் கொடுத்து இருக்கிறார் :)))))) <br /><br />@ அமித்து.அம்மா <br /><br />நன்றி AA.<br /><br />@ விதூஷ் <br /><br />ரசிகர்களின் எதிர்க் கவுஜைக்கு பல ரசிகைகள் போல. நல்லா இருங்க :)<br /><br />நன்றி வித்யா. <br /><br />@ ஸ்ரீமதி <br /><br />ஹ்ம்ம். நடத்து. நன்றி ஸ்ரீ. அப்புறம், வேலன் வலைப்பூவில்... ரொம்ப தேங்க்ஸ் :)<br /><br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-19526792487607026482009-08-20T12:42:28.051+05:302009-08-20T12:42:28.051+05:30@ அத்திரி
ஓகே. உள்ளேயா? வெளியேயா? :)))
நன்றி அத...@ அத்திரி <br /><br />ஓகே. உள்ளேயா? வெளியேயா? :)))<br /><br />நன்றி அத்திரி <br /><br />@ நேசமித்ரன் <br /><br />நன்றி நேசா. <br /><br />@ T.V.R.<br /><br />நன்றி TVR<br /><br />@ விநாயகமுருகன்<br /><br />அதேதான். நன்றி வி.மு.<br /><br />@ மஹேஷ்<br /><br />Yeah, sort of :)))<br /><br />நன்றி மஹேஷ் <br /><br />@ வேலன் <br /><br />//நல்ல கவிதை.//<br />நன்றி<br /><br />//அதென்ன எழுதிய கவிதை. பிறவெல்லாம் மண்டபத்தில் யாராவது எழுதிக் கொடுத்ததா?//<br /><br />மீதி பேரு கவிதையெல்லாம் கூட பதிவா போடுவேன்ல. அதான் :)<br /><br />@ விதூஷ் <br /><br />நன்றி வித்யா. <br /><br />@ முத்துராமலிங்கம் <br /><br />திரும்ப வந்தீங்களா? புரிந்ததா? சொல்லப்போனால், இது மிகவும் நேரிடையான கவிதை. அதனால், ரொம்ப சிரமப்படாமல், என்ன தோன்றுகிறதோ, அதான்னு லூஸ்ல விடுங்க பாஸ். நன்றி முத்து<br /><br />@ ஜோதி <br /><br />'உங்கள் முதல் வருகை?' னு கேக்கலாம்னு இருந்தேன். அதே 'புன்னகை' மற்றும் 'J' . <br /><br />நன்றி ஜோதி. <br /><br />@ சிவக்குமாரன் <br /><br />நன்றி சிவா. <br /><br />@ அசோக் <br /><br />வாங்க கவிஞர். நன்றி அசோக் - வோட்டுக்கும் :)<br /><br />@ இரவுப்பறவை<br /><br />இப்போதைக்கு உள்ளே தான் :) நன்றி சௌந்தர். <br /><br />@ சக்தி <br /><br />நன்றி சக்தி. <br /><br />@ செய்யது <br /><br />என்னப்பா, ரொம்ப நேரடிக் கவிதைனு நினைச்சேன். நன்றி செய்யது. <br /><br />@ சிவா <br /><br />உங்களோட சேந்தா எங்க தெளியுறது? மிதந்து கொண்டே இருக்க வேண்டியது தான் :). நன்றி சிவா. <br /><br />@ ராஜாராம் <br /><br />நீங்க கடோசியா சொன்னதுதான் ரைட்டு. நன்றி ராஜா. <br /><br />@ தமிழ்ப்பறவை <br /><br />நன்றி பரணி. <br /><br />@ யாத்ரா <br /><br />நன்றி யாத்ரா. <br /><br />@ பட்டிக்காட்டான் <br /><br />நன்றி ப.கா. :)<br /><br />@ மேடி <br /><br />ம்ம், நடத்து. இப்ப எல்லாம், உன்னோட எதிர்க் கவுஜைகளுக்கு கிராக்கி அதிகம். நல்லா இருக்கு. <br /><br />நன்றி மேடி :)<br /><br />@ மாதவராஜ் <br /><br />வாங்க மாதவ். பல நாட்களுக்குப் பின் வருகை! <br /><br />ஆம், மாதவ். அப்படி தான் இருக்கும் போல. நன்றி.<br /><br />@ கார்க்கி <br /><br />நினெச்சேன். உனக்குப் பிடிக்கும் போதே.... கடைசியில் சொல்றேன். <br /><br />Still thanks சகா.<br /><br />@ வெண்பூ <br /><br />மேலே கார்க்கிக்கு சொன்னதேதான் உனக்கும். <br /><br />நன்றி வெண்பூ. <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-65390152633258787662009-08-18T14:16:44.880+05:302009-08-18T14:16:44.880+05:30//புனிதா||Punitha said...
அருமை அண்ணா.. அசத்தல் :...//புனிதா||Punitha said... <br />அருமை அண்ணா.. அசத்தல் :-)//<br /><br />Repeatuuuuuuu :)))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-75328073462450934392009-08-18T13:11:12.492+05:302009-08-18T13:11:12.492+05:30உங்க கவிதையைப் படிச்சதும் எதிர் கவிஜ என்னவாயிருக்க...உங்க கவிதையைப் படிச்சதும் எதிர் கவிஜ என்னவாயிருக்கும்னு யோசிக்கற அளவுக்கு உங்க இரசிகர்கள் கவிஜ கலக்கறாங்க. <br /><br />ஆனா, ரௌத்ரனின் புலம்பல் ரொம்பவே இரசிச்சேன். :))<br /><br />//அப்ப பம்ருதி பம்ருதி படி...// ;))<br />-வித்யாVidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-28608370498164187002009-08-17T17:24:51.139+05:302009-08-17T17:24:51.139+05:30இயக்குனர் இருப்பதாகச்
சொல்லப்பட்டாலும்
தங்களுக்கான...இயக்குனர் இருப்பதாகச்<br />சொல்லப்பட்டாலும்<br />தங்களுக்கான வசனங்கள்<br />தாமாகவே பேசினர்<br />முதலில் காட்சிகளைக்<br />காணப் பழகியவன்<br /><br />சில காட்சிகளில்<br />இன்னும் நன்றாக<br />செய்திருக்கலாம்<br />என்றெண்ணியபடி<br />வெளியே மிதந்தேன்<br />அதாவது உள்ளே<br /><br />அற்புதம் சார்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-65459380465973064472009-08-16T14:28:30.642+05:302009-08-16T14:28:30.642+05:30எந்த ராமகிருஷ்ணன்?
ஷிவோ
புனரபி மரணம்...
புரிஞ்சவன்...எந்த ராமகிருஷ்ணன்?<br />ஷிவோ<br />புனரபி மரணம்...<br />புரிஞ்சவன் அழுவுறான்...<br />புனரபி ஜனனம்...<br />புரியாட்டியும் அழுவுறான்...<br />தோ தின் கி ஜிந்தஹி...<br />அய்யோ...ஏண்டியம்மா பெத்த?<br />சுத்தமா புடிக்கல சார்...<br />காட்டு குயிலே மனசுக்குள்ளே...<br />ராத் கி முசாஃபர்...<br />அப்ப பம்ருதி பம்ருதி படி...<br />"புரியுதா"?<br />"இல்ல சார்"<br />"நீ ஒரு மக்கு பலா"<br />"அப்ப ரைட்டு"<br />நதி மாதிரி...<br />து பாக்னா சமல் கே...<br />ஹம்!<br />நொந்த ராமகிருஷ்ணன்...<br />நேதி...நேதி..ன்னு...<br />:)ரௌத்ரன்https://www.blogger.com/profile/02275580967463013628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-2412083462463361382009-08-15T21:12:15.573+05:302009-08-15T21:12:15.573+05:30//இன்னும் நன்றாக
செய்திருக்கலாம்//
இதன் அடிப்படைய...//இன்னும் நன்றாக<br />செய்திருக்கலாம்//<br /><br />இதன் அடிப்படையில் தான் இன்னும் உலகம் இன்னும் இயங்கிகொண்டிருப்பதாக உணர்கிறேன்... அருமையான கவிதை... :)நாணல்https://www.blogger.com/profile/15541478509292994149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-39908269435822464462009-08-14T17:31:21.865+05:302009-08-14T17:31:21.865+05:30நல்ல தலைப்புடன் நல்ல உணர்வுநல்ல தலைப்புடன் நல்ல உணர்வுஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-48416297955510674782009-08-14T17:18:49.009+05:302009-08-14T17:18:49.009+05:30உள்படம் அருமைஉள்படம் அருமைAshok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-21823534877787154662009-08-14T15:13:05.315+05:302009-08-14T15:13:05.315+05:30xcellant arumai....xcellant arumai....பித்தன்https://www.blogger.com/profile/01945673519341292226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-32560449745023061672009-08-14T14:01:19.702+05:302009-08-14T14:01:19.702+05:30nanban yathravai vazhimozhikireen.,
classnanban yathravai vazhimozhikireen.,<br /><br />classமண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-67064411762817168762009-08-14T13:13:31.446+05:302009-08-14T13:13:31.446+05:30கவிதை அருமை.. :-)கவிதை அருமை.. :-)RaGhaVhttps://www.blogger.com/profile/17068083049294936319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-48924490983871228432009-08-14T13:07:07.450+05:302009-08-14T13:07:07.450+05:30அருமையான புரிந்த கவிதை.
இதற்கு மேலும் மெருகூட்ட ...அருமையான புரிந்த கவிதை. <br /><br />இதற்கு மேலும் மெருகூட்ட அந்த படம் - simply superb. இந்த கவிதைக்கும் படத்திற்கும் என்ன connecting point என பார்த்து கொண்டிருந்த பொழுது - it just happened. <br /><br />அன்புடன்<br />மாசற்ற கொடிமாசற்ற கொடிhttps://www.blogger.com/profile/08683136699141504372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-90091075927368765472009-08-14T11:12:22.974+05:302009-08-14T11:12:22.974+05:30//சில காட்சிகளில்
இன்னும் நன்றாக
செய்திருக்கலாம்//...//சில காட்சிகளில்<br />இன்னும் நன்றாக<br />செய்திருக்கலாம்//<br /><br />இந்த எண்ணம் மட்டும் என்றென்றைக்கும் மாறாது தோன்றிக் கொண்டேதான் இருக்கும், வெளியே மிதக்கையிலும். தலைப்புக்கு ஒரு தனி வணக்கம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-85645577888951456312009-08-14T11:05:45.757+05:302009-08-14T11:05:45.757+05:30அருமை அண்ணா.. அசத்தல் :-)அருமை அண்ணா.. அசத்தல் :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-22120259596498112162009-08-14T10:21:19.016+05:302009-08-14T10:21:19.016+05:30லவ்டேல் மேடி டிரான்ஸிலேசன் பேஜாரு...மாமேய் !!!
நம...லவ்டேல் மேடி டிரான்ஸிலேசன் பேஜாரு...மாமேய் !!!<br /><br />நம்ம குப்பத்து ஜனங்களுக்கோசரம் பிரியற மாதிரி இன்னாமா சொல்லிகின...அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-16349184000967456752009-08-14T09:44:02.255+05:302009-08-14T09:44:02.255+05:30அருமை அனுஜன்யா.. முதல் வாசிப்பிலேயே புரிந்தது..அருமை அனுஜன்யா.. முதல் வாசிப்பிலேயே புரிந்தது..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-85705147799107333302009-08-14T09:30:22.284+05:302009-08-14T09:30:22.284+05:30எனக்கும் என்னெனேமோ தோன்றுகிறது. ரொம்ப பிடிச்சிருக்...எனக்கும் என்னெனேமோ தோன்றுகிறது. ரொம்ப பிடிச்சிருக்கு தல.. ரொம்ம்பகார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-15122021622820277822009-08-14T08:55:46.123+05:302009-08-14T08:55:46.123+05:30இந்த மனிதனின் வருகையும், வாழ்க்கையும் இப்பேர்ப்பட்...இந்த மனிதனின் வருகையும், வாழ்க்கையும் இப்பேர்ப்பட்டதுதானா?மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-91662443679243905702009-08-14T07:22:46.858+05:302009-08-14T07:22:46.858+05:30இன்சைடு இருந்தேன்
அதாவது அவுட்சைடு
...இன்சைடு இருந்தேன்<br /> அதாவது அவுட்சைடு <br /> மால் 'க்கு ஜஸ்ட் பக்கத்துல <br /> செம மப்புல மெதந்துகிட்டு இருந்தேன்<br /> சவுண்டு கேட்ட <br /> சம் டேய்ஸ் ஆப்டர் <br /> தேட்டராண்ட என்ன <br /> செம பிகரு உள்ள இஸ்துகினு போச்சு <br /> கண்டுக்காம சோ மெனி பேர் <br /> ஆக்ட் குட்துகினு இருந்தாங்க<br /> டையரக்டர் பிரசன்ட்ன்னு <br /> ஆஜரானாலும் <br /> ஓன் டையலாக்க <br /> கப்பு அடிக்காம பேசுனாங்க<br /> பஸ்ட்டு சீன காட்ச் பன்னிகின நானு<br /> அப்பால ஆக்கட்டும் உட்டேன் <br /> சோ மெனி ஆக்டுக்கு அப்பால<br /> சம் படீஸ் அவுட்கோயிங் <br /> சம் படீஸ் இன்கம்மிங் <br /> செம மெர்சலான என்னையும்<br /> ஒன் டே தேட்டரு தூ... ன்னு துப்பி<br /> அவுட்சைடு கடாசீருச்சு <br /> தேட்டருள்ள சோ மெனி பேர்ஸ்<br /> நம்ம ஆக்ட டிஸ்கஸ் பண்ணாங்கோ<br /> லைட்டா பீல் ஆட்சு<br /> சம் சீன்ல <br /> இன்னும் சீன போட்ருக்கலாம்னு <br /> அப்பால அப்டியே <br /> மப்புல அவுட்சைடு ப்லோட் ஆயிட்டேன்....!!Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.com