tag:blogger.com,1999:blog-5957212142564965372.post563236066273847784..comments2023-07-06T21:34:35.563+05:30Comments on அனுஜன்யா: யானை, புலி மற்றும் அலைபேசிanujanyahttp://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-5957212142564965372.post-63235531370724206502009-11-04T19:19:46.175+05:302009-11-04T19:19:46.175+05:30தலைவரே ரொம்ப சீரியஸான விஷயத்தைத்தான் அலசியிருக்கார...தலைவரே ரொம்ப சீரியஸான விஷயத்தைத்தான் அலசியிருக்காரு போல...இருங்க இன்னொருக்கா படிச்சிட்டு வரேன்...<br />சரி கேள்வியாவே இருக்கே...பதில் எங்கே....அல்லது அவரின் தீர்வுகள் என்ன..?Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-55232607657942880932009-11-02T14:44:29.990+05:302009-11-02T14:44:29.990+05:30@ கார்த்திக்
அதேதான் கார்த்திக். Priorities வரிச...@ கார்த்திக் <br /><br />அதேதான் கார்த்திக். Priorities வரிசைப்படுத்துவதில் அரசுக்குக் குழப்பம் இருக்கு. நீ முதலில் சொன்னது மத்திய அரசு. இரண்டாவது குறிப்பிட்டது பெரும்பாலும் மாநில அரசின் தடுமாற்றம். <br /><br />நன்றி கார்த்திக் <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-3000430391145365672009-10-31T19:26:06.246+05:302009-10-31T19:26:06.246+05:30//துப்பாக்கியா-நெய்யா (Guns vs Butter) என்னும் விவ...//துப்பாக்கியா-நெய்யா (Guns vs Butter) என்னும் விவாதம்: தேசப்பாதுகாப்பு செலவா அல்லது வளர்ச்சிக்கான நிதியா என்னும் விவாதம்.//<br /><br />இதில் தேசப்பாதுகாப்பு, வளர்ச்சி என்று எதை நினைக்கிறார்கள் என்றும் புரியல தல.. <br /><br />வருஷம் நாலு குண்டுவெடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது, அக்னியின் லாங் ரேஞ்ச் வெர்ஷனை டெவலப் செய்து வைத்துக் கொள்வதில் மட்டும் என்ன பிரயோஜனம்?<br /><br />எம்.என்.சி க்களுக்கு எவ்வளவோ வசதிகள் கொடுத்து சிவப்பு கம்பளம் விரிக்கிறார்கள். கோயம்புத்தூரில் சின்னக் கம்பெனிகளுக்கு மின்சாரம் கூட சரியாக கிடைப்பதில்லை.Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-60915223059415664462009-10-30T18:10:56.493+05:302009-10-30T18:10:56.493+05:30@ செய்யது
இதுக்குதான் வோர்லி பிரிட்ஜ் பாக்கனும்ன...@ செய்யது <br /><br />இதுக்குதான் வோர்லி பிரிட்ஜ் பாக்கனும்னு சொன்னியா? ஏன் இந்த கொலைவெறி!<br /><br />நன்றி செய்யது. <br /><br />@ அசோக் <br /><br />நன்றி அசோக் <br /><br />@ ஸ்ரீமதி <br /><br />ஆனாலும் கேள்வி கேட்பேன். Whats the equivalent of Butter in தமிழ்? <br /><br />@ நர்சிம்<br /><br />நன்றி நர்சிம் <br /><br />@ மேவி <br /><br />//உங்க கவிதை ன்ன ரொம்ப பிடிக்கும். //<br />இது பேச்சு. <br /><br />//நீங்க யூத் ன்ன கார்கியை என்னன்னு சொல்வது ??? //<br />'சிட்டுக்குருவி முத்தங்கொடுத்து' நேயர் விருப்பம் கேட்பவர் யூத்து தான் - முப்பது வருடங்களுக்கு முன் :)<br /><br />வேற புக் ஞாபகம் வந்தா சொல்லவும். (யூத்னா இந்த மாதிரி மறதிப் பிரச்சனைகள் இருக்காது) <br /><br />நன்றி மேவி <br /><br />@ அமித்து அம்மா <br /><br />நன்றி AA<br /><br />@ நேசமித்ரன் <br /><br />நன்றி நேசன் <br /><br />@ கேபிள் <br /><br />ஓகே ஓகே - நன்றி <br /><br />@ அய்யனார் <br /><br />உங்க பின்னூட்டம் ரொம்ப சிந்திக்க வைக்கிறது அய்ஸ். நிச்சயம் கடுப்பான விஷயம்தான். என்ன செய்யட்டும்? சில கட்டுரைகள் நல்லா இருந்ததாகத் தோன்றியது. <br /><br />வேணாம், இதோட விட்டுரு என்பீர்கள் என்றால்... பதிவெழுத மேட்டர் இல்லாத எனக்கு, ஐந்து கவிதைகள் கொடுங்க. உங்க பெயரிலேயே - ஆனால் என்னோட வலையில் - போடுறேன் :)<br /><br />@ மணிகண்டன் <br /><br />எனக்கும் அதேதான் தோணிச்சு மணி. ஆங்கிலத்தில் ஈசியா இருந்தது. என் கையில் வந்தவுடன் இடியாப்பச் சிக்கலாகிவிட்டது. ஹ்ம், பாப்போம். அய்ஸ் வேறு முக்கியமான விஷயம் சொல்கிறார். <br /><br />//நீங்க மக்கள் கேக்கணும்ன்னு எதிர்பார்த்த கேள்வியை சின்னஅம்மிணி கேட்டுட்டாங்க :)-//<br /><br />யோவ் உன்ன! <br /><br />நன்றி மணி <br /><br />@ சிவா <br /><br />நன்றி சிவா <br /><br />@ சேரல் <br /><br />நன்றி சேரல் <br /><br />@ அத்திரி <br /><br />ஏன்யா, வரதே ஆடிக்கொரு முறை; இதுல எத்தனை நல்ல கமெண்டு இருக்கு. உனக்கு கார்க்கி மட்டும் தெரியுதா? நாட்டுல உன்னைய மாதிரி குறைந்தது நானூறு பேரு இருக்காங்க :) <br /><br />நன்றி அத்திரி <br /><br />@ உழவன் <br /><br />நன்றி நண்பா. <br /><br />@ தராசு <br /><br />//கார்க்கி போட்ட கவிதையே பரவாயில்லடா சாமி.//<br />ஹலோ, அதுவும் நம்ம சரக்குதான். கவிதையா? கட்டுரையா? நீங்களே முடிவு பண்ணுங்க. <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-34808710042738261602009-10-30T15:48:34.808+05:302009-10-30T15:48:34.808+05:30மறுபடியும் அடுத்த வாரமா???
கார்க்கி போட்ட கவிதையே...மறுபடியும் அடுத்த வாரமா???<br /><br />கார்க்கி போட்ட கவிதையே பரவாயில்லடா சாமி.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-33393960711872818202009-10-30T11:46:52.183+05:302009-10-30T11:46:52.183+05:30தொடருங்கள்.. காத்திருக்கிறோம்தொடருங்கள்.. காத்திருக்கிறோம்"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-2002431701586049232009-10-29T21:02:36.204+05:302009-10-29T21:02:36.204+05:30கார்க்கி சொன்னதுக்கு ஒரு பெரிய ரிப்பீட்டு............கார்க்கி சொன்னதுக்கு ஒரு பெரிய ரிப்பீட்டு.........அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-67049125318718927652009-10-29T16:42:37.245+05:302009-10-29T16:42:37.245+05:30நல்ல பதிவு. சிந்திக்க வேண்டிய நிறைய சமாச்சாரங்கள் ...நல்ல பதிவு. சிந்திக்க வேண்டிய நிறைய சமாச்சாரங்கள் புத்தகத்தில் இருக்கும் போல. <br /><br />//போதிய பாதுகாப்பு இல்லாமல் ஒரு நாடு தன்னிச்சையாக வளர்ச்சி காண முடியாது என்னும் வாதத்தை மறுக்க முடியாது எனினும் வளர்ச்சி இல்லாத நாட்டுக்கு எதற்கு பாதுகாப்பு என்னும் வாதத்தையும் மறுக்க இயலாது. //<br /><br />உண்மைதான்.<br /><br />-ப்ரியமுடன்<br />சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-24715921636746896602009-10-28T21:24:27.668+05:302009-10-28T21:24:27.668+05:30அனுஜன்யா - இவரோட முந்தைய புத்தகம் படிச்சி இருக்கேன...அனுஜன்யா - இவரோட முந்தைய புத்தகம் படிச்சி இருக்கேன். ஈசியான மொழில தான் எழுதி இருந்தார். இது ஏன் இவ்வளவு கஷ்டமா இருக்கு ? ரெண்டு மூணு இடுகைல பழகாட்டி நீங்க simplify பண்ணி எழுதுங்க. <br /><br />நீங்க மக்கள் கேக்கணும்ன்னு எதிர்பார்த்த கேள்வியை சின்னஅம்மிணி கேட்டுட்டாங்க :)-மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-91063681802180248432009-10-28T19:49:17.083+05:302009-10-28T19:49:17.083+05:30இலங்கையில் போர்குற்றங்களே நிகழவில்லை என ஐ நாவில் எ...இலங்கையில் போர்குற்றங்களே நிகழவில்லை என ஐ நாவில் எடுத்துரைத்த நல்லவர்தானே இவர்?.இம்மாதிரி ஆட்கள் எம்மாதிரியான சிந்தனை தெறிப்புகளை சிந்தியிருந்தாலும் என்னால் படிக்க முடியாமல் போய்விடுகிறது.Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-84824883883091632782009-10-28T19:35:11.431+05:302009-10-28T19:35:11.431+05:30பொறுமையா படிச்சிட்டு வந்து பின்னூட்டறேன்.. அதுவரைக...பொறுமையா படிச்சிட்டு வந்து பின்னூட்டறேன்.. அதுவரைக்கும்.. இதுஸ்டார்ட்டர்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-82269744388592220042009-10-28T16:59:27.885+05:302009-10-28T16:59:27.885+05:30மண்டைய காலியாக்கிட்டு படிக்கணும் அதுக்கு ....
எனவே...மண்டைய காலியாக்கிட்டு படிக்கணும் அதுக்கு ....<br />எனவே சேமித்து வைத்தாயிற்று <br />மொழிபெயர்ப்பு நச் !!!நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-80278996811407211182009-10-28T12:07:30.187+05:302009-10-28T12:07:30.187+05:30இனி அடுத்த வாரம் பார்க்கலாம். வர்ட்டா?
வாங்க சார்...இனி அடுத்த வாரம் பார்க்கலாம். வர்ட்டா?<br /><br />வாங்க சார்! வாங்க சார்<br /><br />இன்னும் நிறைய எழுதுங்க சார் இது மாதிரியே :)அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-49461165128384259132009-10-28T11:36:26.230+05:302009-10-28T11:36:26.230+05:30"கோகோ-கோலாநைசெஷன் விவாதம் அல்லது உலகமயமாக்கலா..."கோகோ-கோலாநைசெஷன் விவாதம் அல்லது உலகமயமாக்கலா சுயச்சார்மையா விவாதம்:"<br /><br /><br />இது தொடர்ப்பாக வேற ஒரு புக் இருக்கு தல ..... ஞாபகம் வந்துச்சுன்னா சொல்றேன்மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-11865836728326468582009-10-28T11:33:52.745+05:302009-10-28T11:33:52.745+05:30இந்த புக் கொஞ்சம் மண்டையை காய வைக்கும் என்று கேள்வ...இந்த புக் கொஞ்சம் மண்டையை காய வைக்கும் என்று கேள்வி பட்டேனே .....மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-64942194739414043352009-10-28T11:32:22.310+05:302009-10-28T11:32:22.310+05:30தல, எனக்கு நமீதா இடுப்பு பிடிக்காது, ஆனால் உங்க கவ...தல, எனக்கு நமீதா இடுப்பு பிடிக்காது, ஆனால் உங்க கவிதை ன்ன ரொம்ப பிடிக்கும். <br /><br /><br /><br />"மருமகன் என்றால் என்னோட யூத் இமேஜ் என்னாவது?"<br /><br />நீங்க யூத் ன்ன கார்கியை என்னன்னு சொல்வது ??? அப்ப என்னை என்னன்னு சொல்விங்கமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-70020570242857705282009-10-28T11:18:14.194+05:302009-10-28T11:18:14.194+05:30மிக நல்ல அறிமுகம் தல.நன்றி.
எழுதிய விதம்.சதம்.மிக நல்ல அறிமுகம் தல.நன்றி.<br /><br />எழுதிய விதம்.சதம்.நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-55559192008594620122009-10-28T11:09:45.284+05:302009-10-28T11:09:45.284+05:30அண்ணா பதிவ படிச்சிட்டேன்.. பதிவுல இருந்து கேள்வியெ...அண்ணா பதிவ படிச்சிட்டேன்.. பதிவுல இருந்து கேள்வியெல்லாம் கேட்க மாட்டீங்களே? ஹி ஹி ஹி.. கார்க்கி கமெண்ட் சூப்பர்... அதுக்கு உங்க பதில் அதவிட சூப்பர்.. :))(எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :( )Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-5813824055332573092009-10-28T10:51:13.383+05:302009-10-28T10:51:13.383+05:30சமூகத்தின் ஊய்வை அதற்கு உண்டான சாதக பாதகங்களையும் ...சமூகத்தின் ஊய்வை அதற்கு உண்டான சாதக பாதகங்களையும் அலசி அதன் ஊடோடி செல்வதால் (நமீதா இடுப்பு, சச்சின் கவர் டிரைவ், அனுஜன்யா கவிதைகள், தமன்னா ஸ்டில்ஸ் என்று அதி முக்கிய விஷயங்க) ளிலிருந்து விடுப்பட்டு இப்பதிவு முக்கியமானதாக சுட்டப்படுகிறது.(ஹிஹி)<br /><br />தல சீரியஸா நல்லாவே இருக்கு... தொடர்ந்து எழுதுங்கள்.Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-67839135895174051752009-10-28T10:43:02.532+05:302009-10-28T10:43:02.532+05:30@ ராமலக்ஷ்மி
இவ்வளவு சீக்கிரமா? நன்றி சகோ.
@ கா...@ ராமலக்ஷ்மி <br /><br />இவ்வளவு சீக்கிரமா? நன்றி சகோ.<br /><br />@ கார்க்கி <br /><br />எனக்கு இலத்தீன் அமெரிக்க இலக்கியமும், அதன் மொழியும் பரிச்சயமில்லை. அதனால சாரி பிரதர் :). ஆனாலும் ஏதோ ஒரு வசீகரம் அந்தக் கவிதையில் இருக்கு :).<br /><br />ஏன் ஏன் இந்த கொலைவெறி? போன இடுகைக்குப் பழிவாங்கலா? <br /><br />தேங்க்ஸ் கார்க்கி <br /><br />@ சின்ன அம்மணி <br /><br />உங்களுக்காகத்தான் இவ்வளவு சீக்கிரம் பின்னூட்டத்திற்கு பதில். Butter என்றால் வெண்ணெய் என்று தெரியும். நம் வழக்கத்தில் வெண்ணெய் என்பதற்கு சமயங்களில் வேறு அர்த்தம் வருகிறது. மேலும், நம் வழக்கத்தில் நெய் உண்பது ஒரு ஏழ்மையின்மைத் தன்மையைப் பிரதிபலிப்பது என்று இருப்பதால் நெய் என்று தெரிந்தே மாற்றினேன். அவ்வாறு மாற்றம் செய்தேன் என்று சுட்டிக் காட்டவே ஆங்கிலத்தில் இருந்த Guns Vs Butter என்ற பிரயோகத்தையும் எழுதினேன். <br /><br />இவ்வளவு நுட்பமாகப் படிக்கும் உங்களுக்கு நன்றி. <br /> <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-38299104556410657422009-10-28T10:42:52.281+05:302009-10-28T10:42:52.281+05:30பதிவுக்கு நல்ல சிரத்தை எடுத்து உழைத்திருக்கிறீர்க...பதிவுக்கு நல்ல சிரத்தை எடுத்து உழைத்திருக்கிறீர்கள்.நன்றாக வந்திருக்கிறது.<br /><br />மொழிபெயர்ப்பு எக்ஸ்பெர்ட் !!!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-26750392074160567482009-10-28T10:41:51.233+05:302009-10-28T10:41:51.233+05:30//அனுஜன்யா கவிதைகள்//
.ம்ஹூம்..இது சரி வராது...உங...//அனுஜன்யா கவிதைகள்//<br /><br />.ம்ஹூம்..இது சரி வராது...உங்கள போன் பண்ணி , ஓர்லி பிரிஜ்ஜிக்கு வரவழைத்து,<br />கோட்டர் ஊத்தி கொடுத்து................சரி வேணாம்....அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-3097405372788690162009-10-28T10:16:11.542+05:302009-10-28T10:16:11.542+05:30//துப்பாக்கியா-நெய்யா (Guns vs Butter) //
பொருட்க...//துப்பாக்கியா-நெய்யா (Guns vs Butter) //<br /><br />பொருட்குற்றம் ஐயா - அது வெண்ணைய். நெய் அல்ல. Clarified Butter தான் நெய். <br />(ஏதோ என் பங்குங்குக்கு)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-45204843982555167122009-10-28T10:12:57.541+05:302009-10-28T10:12:57.541+05:30நல்ல முயற்சி தல. அப்படியே கீழ்கண்ட கவிதையையும் தமி...நல்ல முயற்சி தல. அப்படியே கீழ்கண்ட கவிதையையும் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து கொடுத்தால் புண்ணியமா போகும்.<br /><br />உள்ளே இருந்தேன்<br />அதாவது வெளியே<br />அரங்குக்கு மிக சமீபத்தில்<br />மிதந்து கொண்டிருந்தேன்<br />ஒலிச்சித்திரம் கேட்ட<br />சில நாட்களுக்குப் பின்<br />திரையரங்கு என்னை<br />வாரிச்சுரிட்டி உள்ளிழுத்தது<br />கண்டிராத பலர்<br />நடித்துக்கொண்டே இருந்தனர்<br />இயக்குனர் இருப்பதாகச்<br />சொல்லப்பட்டாலும்<br />தங்களுக்கான வசனங்கள்<br />தாமாகவே பேசினர்<br />முதலில் காட்சிகளைக்<br />காணப் பழகியவன்<br />பிறகு நடிக்கவும் துவங்கினேன்<br />பல வேடங்களுக்குப்பின்<br />சிலரின் வெளியேற்றமும்<br />வேறு சிலரின் புது வருகையும்<br />உண்டாக்கிய அச்ச தினங்களில்<br />ஒரு நாள் திரையரங்கு<br />என்னையும் வாரிச்சுருட்டி<br />வெளியே துப்பியது<br />அரங்கத்துள் சிலர் என்<br />நடிப்பை விமர்சித்தனர்<br />இலேசாக உணர்ந்தாலும்<br />சில காட்சிகளில்<br />இன்னும் நன்றாக<br />செய்திருக்கலாம்<br />என்றெண்ணியபடி<br />வெளியே மிதந்தேன்<br />அதாவது உள்ளேகார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-35326282484687092092009-10-28T09:57:41.400+05:302009-10-28T09:57:41.400+05:30//நாம் இப்போது எடுக்கும் முடிவுகள் இருபத்தொன்றாம் ...//நாம் இப்போது எடுக்கும் முடிவுகள் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் எத்தகைய இந்தியாவை நம் குழந்தைகள் சுவீகரித்துக் கொள்வார்கள் என்று நிர்ணயிக்கும். இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியர்கள் உலக மக்கட் தொகையில் ஆறில் ஒரு பங்கு இருந்ததால், இந்த முடிவுகள் உலகம் முழுதும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.//<br /><br />சத்தியமான வார்த்தைகள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com