tag:blogger.com,1999:blog-5957212142564965372.post5711856484331830752..comments2023-07-06T21:34:35.563+05:30Comments on அனுஜன்யா: மண் மகள்anujanyahttp://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-5957212142564965372.post-8889941331253130032009-02-07T10:18:00.000+05:302009-02-07T10:18:00.000+05:30ரௌத்ரன், நீங்கள் எழுதிய பின்னர் இதன் தாக்கம் நான் ...ரௌத்ரன், <BR/><BR/>நீங்கள் எழுதிய பின்னர் இதன் தாக்கம் நான் முனைந்ததைக் காட்டிலும் இன்னும் அதிகமாக இருப்பது புரிந்தது. நான், ஒரு மெல்லிய ஹாஸ்யத்துடன் சூழலைச் சொல்ல விழைந்தேன். ஆனால், இதனை அனுபவத்தவர்களின் வலி எனக்குத் தெரியவில்லை. நகைச்சுவை என்பது யாரையும் புண்படுத்தாமல் புன்னகை/சிரிப்பு வரவழைக்க வேண்டும். அந்த விதத்தில் சற்று சறுக்கல்தான் இந்தக் கவிதை என்று உணர்கிறேன். உரிமையுடன் சுட்டிக் கட்டுவதற்கு நன்றி தோழா. <BR/><BR/>Still, no probs. இன்னமும் லூஸ்ல விடுங்க. :))<BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-90453443947800698572009-02-06T23:47:00.000+05:302009-02-06T23:47:00.000+05:30//சும்மா லூஸ்ல விடுங்க தலீவா. எத வேணாலும் சொல்லலாம...//சும்மா லூஸ்ல விடுங்க தலீவா. எத வேணாலும் சொல்லலாம்.//<BR/><BR/>புரிதலுக்கு நன்றி அனுஜன்யா...economic melt down ல் படிக்க நேர்ந்த தற்கொலைகளும்,நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில் ஏற்பட்டிருந்த அமைதி இழப்புகளும் தான் கவிதையை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாமல் போகக் காரணம்...<BR/><BR/><BR/> நாம கொஞ்சம் சென்சிட்டிவ்...கவிதைய படிச்சப்போ கருத்து அருவி மாதிரி வந்துச்சு..நாம எதாவது சொல்ல போயி அது அனுஜன்யாவ வந்து தாக்கிடுமோன்னு நெனச்சப்போ,எழுதுன கமெண்டு கூட நின்னு போச்சு...<BR/><BR/>அனுஜன்யா..அனுஜன்யா...<BR/><BR/>நம் சோகம் நம்மோடு போகட்டும் என்று பிறகு விட்டுவிட்டேன்...<BR/>:)ரௌத்ரன்https://www.blogger.com/profile/05035088566584168836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-23677185233762106252009-02-04T19:59:00.000+05:302009-02-04T19:59:00.000+05:30@ முத்துவேல் நன்றி முத்துவேல். அனுஜன்யா@ முத்துவேல் <BR/><BR/>நன்றி முத்துவேல். <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-24553833844197588272009-02-04T11:50:00.000+05:302009-02-04T11:50:00.000+05:30கீற்றுவிலேயே படித்தேன். அங்கதத்தோடு அமைந்த கவிதை. ...கீற்றுவிலேயே படித்தேன். அங்கதத்தோடு அமைந்த கவிதை. ஆடக்கூடாது என்ற எச்சரிக்கை காட்டுகிறது. இன்னும் சில கருத்துகளும் உள்ளடங்கியிருக்கிறது. நன்று.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-58249153442210481492009-02-03T11:39:00.000+05:302009-02-03T11:39:00.000+05:30@ ரௌத்ரன் என்னமோ சொல்ல வரீங்க. ஆனா இல்லன்னு சொல்றீ...@ ரௌத்ரன் <BR/><BR/>என்னமோ சொல்ல வரீங்க. ஆனா இல்லன்னு சொல்றீங்க. சும்மா லூஸ்ல விடுங்க தலீவா. எத வேணாலும் சொல்லலாம். no probs. :) <BR/><BR/>@ நரன் <BR/><BR/>உங்கள் நன்றிக்கு நன்றி நரன். உங்கள் கவிதைகள் நல்லா இருக்கு. நல்ல விஷயத்தைப் பகிர்வது இன்னும் சந்தோஷமான விஷயம்தானே. என்னுடைய மின்னஞ்சல் முகவரி anujanya@gmail.com<BR/><BR/>@ BAUVIAM <BR/><BR/>உங்கள் முதல் வருகைக்கு நன்றி. Juz wanted to see the lighter side of things. <BR/><BR/>@ சரவணன் <BR/><BR/>நன்றி சரா. <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-9258640382008050952009-02-02T13:41:00.000+05:302009-02-02T13:41:00.000+05:30நல்ல கவிதை.. (அதான் மேலே எல்லா தலைகளும் சொல்லிட்டா...நல்ல கவிதை.. (அதான் மேலே எல்லா தலைகளும் சொல்லிட்டாங்களே)..<BR/>:)<BR/><BR/>வாழ்த்துக்கள்.. கீற்றுவிற்காக..MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-66288885628322935572009-02-01T22:52:00.000+05:302009-02-01T22:52:00.000+05:30nanbare,nanrupavamventhapunile vel vendamvanthora...nanbare,<BR/><BR/>nanru<BR/><BR/>pavam<BR/><BR/>venthapunile vel vendam<BR/><BR/>vanthorai vazavaipom !<BR/><BR/>mendum vanthoraium vaza viduvom <BR/><BR/>barathi kanda india urvaga <BR/><BR/>niraiya illangargal thevaiBAUVIAMhttps://www.blogger.com/profile/00427406240803914340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-26020132853040233752009-02-01T22:26:00.000+05:302009-02-01T22:26:00.000+05:30eppadi eppadi sinthikka mudikirathu...sathyam epp...eppadi eppadi sinthikka mudikirathu...<BR/>sathyam eppadi agumbothu<BR/><BR/>ethuvum nadkum than...<BR/><BR/>athu sari<BR/><BR/>keerai vanga / keertai beram pessa <BR/><BR/>neram kidaithathooo ......<BR/><BR/>bauviam.BAUVIAMhttps://www.blogger.com/profile/00427406240803914340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-5395553474182958032009-02-01T00:38:00.000+05:302009-02-01T00:38:00.000+05:30thiru .anujanya avarkalukku nan naran.en kavithaik...thiru .anujanya avarkalukku nan naran.en kavithaikalai niryaya itankalil solliirukereergal mika nantri .plz send ur id narann.blogspot.com<BR/>zenzeebra.blogspot.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-70795892911263232562009-01-30T19:27:00.000+05:302009-01-30T19:27:00.000+05:30மறுபடியும் படிச்சு பார்த்தேங்க...ஒரு பெரிய பின்னூட...மறுபடியும் படிச்சு பார்த்தேங்க...ஒரு பெரிய பின்னூட்டம் எழுதி மறுபடி அழிச்சுட்டேன்...என்னோட நாணயத்திற்கும் ரெண்டு பக்கம் இருக்கறதால :)ரௌத்ரன்https://www.blogger.com/profile/05035088566584168836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-43835806122459451392009-01-30T10:54:00.000+05:302009-01-30T10:54:00.000+05:30@ அமிர்தவர்ஷிணி அம்மா நன்றி @ மின்னல் தேங்க்ஸ். @ ...@ அமிர்தவர்ஷிணி அம்மா <BR/><BR/>நன்றி <BR/><BR/>@ மின்னல் <BR/><BR/>தேங்க்ஸ். <BR/><BR/>@ ரௌத்ரன் <BR/><BR/>வாங்க கவிஞரே! சொல்லுங்க. <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-66249770567899334402009-01-30T00:12:00.000+05:302009-01-30T00:12:00.000+05:30நல்லா வந்திருக்குங்க கவிதை...இருப்பினும் முழுமையாக...நல்லா வந்திருக்குங்க கவிதை...இருப்பினும் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை...ஏதோ ஒன்னு தொந்தரவு பண்ணுது...பிறகு கூறுகிறேன்...ரௌத்ரன்https://www.blogger.com/profile/05035088566584168836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-20245068096254781262009-01-29T04:11:00.000+05:302009-01-29T04:11:00.000+05:30கீற்றுக்கு வாழ்த்துகள்கீற்றுக்கு வாழ்த்துகள்உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-19362083367740839352009-01-28T12:38:00.000+05:302009-01-28T12:38:00.000+05:30சூழலுக்கும் பொருத்தமான நச் கவிதைசூழலுக்கும் பொருத்தமான நச் கவிதைஅமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-45151256389738582642009-01-28T11:38:00.000+05:302009-01-28T11:38:00.000+05:30@ அய்யனார் நிறைய நாட்களுக்குப்பின் உங்கள் வருகை! ந...@ அய்யனார் <BR/><BR/>நிறைய நாட்களுக்குப்பின் உங்கள் வருகை! நன்றி அய்ஸ். <BR/><BR/>@ சென்ஷி <BR/><BR/>அய்ஸ் வந்தவுடன் நீங்களும். ஒரு குருப்பா வராங்கப்பா (வடிவேலு ஸ்டைல்) :))<BR/>நன்றி சென்ஷி.<BR/><BR/>@ பரிசல் <BR/><BR/>இன்னிக்கு என்னமோ நரிமுகத்தில் முழிச்சுட்டேன் போல. ஒரே நட்சத்திரக்கூட்டம். பரிசல்/ஜ்யோவ்/நர்சிம்/வேலன்/<BR/>முரளி/சென்ஷி/கார்க்கி. இந்தக் கவிதைல நெசமாலுமே ஏதாவது இருக்குமோ?<BR/><BR/>@ smile <BR/><BR/>ஐயோ, நான் சும்மா சொன்னேங்க. நீங்க சீரியசா விளக்கம் கொடுத்துக்கிட்டு. சும்மா லூஸ்ல விடுங்க தலைவா. <BR/><BR/>@ மாதவராஜ் <BR/><BR/>நீங்க எப்ப வந்தாலும் ஓகே நண்பா. இப்போ உங்க நண்பர் உடல்நலம் தேறி வருகிறாரா? <BR/><BR/>உங்கள் புரிதல் வழமை போல் சிறப்பு. நன்றி மாதவ்.<BR/><BR/>@ கார்க்கி <BR/><BR/>_/\_<BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-28779612011374563222009-01-28T11:02:00.000+05:302009-01-28T11:02:00.000+05:30:)):))கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-49923794468466017962009-01-28T10:03:00.000+05:302009-01-28T10:03:00.000+05:30அனுஜன்யா!எப்போதும் உங்கள் பதிவுக்கு முதலிலேயே கருத...அனுஜன்யா!<BR/><BR/>எப்போதும் உங்கள் பதிவுக்கு முதலிலேயே கருத்துச் சொல்ல நினைப்பேன். நேற்று திருநெல்வேலியில் நண்பர் ஒருவர் மாரடைப்பால் அவதியுற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருந்தார். பார்த்துவிட்டு விடிகாலையில்தான் சாத்தூர் வந்து சேர்ந்தேன். (நண்பனிடம் இதையெல்லாம் பகிர்ந்து கொள்ளலாம்தானே)<BR/><BR/>கவிதை நன்றாக வந்திருக்கிறது. சேற்றில் முதலில் விழுந்த செருப்புக்கும், பிறகு விழுந்த எச்சிலுக்கும் இடையே வாழ்க்கை கிடக்கிறது. வேலியிழந்த மனிதர்கள்.... வாலறுந்த செருப்பு... யோசிக்க வைக்கிறது.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-73157445513813406332009-01-28T00:45:00.000+05:302009-01-28T00:45:00.000+05:30எப்பொழுதுமே என் மனதில் உடனே தோன்றும் அந்த கதை , யா...எப்பொழுதுமே என் மனதில் உடனே தோன்றும் <BR/>அந்த கதை , யாராவது வெளிநாடு தான் பெரிசு <BR/>என்று சொல்லும் பொழுது<BR/>ரொம்ப நாளுக்கு முன் படித்த கதை <BR/>பெரியவர் ஒருவரும் வெளிநாட்டில் வந்திருக்கும் <BR/>இளைஞர் ரயில் பயணத்தில் சந்திக்கும் பொழுது<BR/>நம் நாட்டை ஏளனமாக பேசுவான் <BR/>பின் ரயிலில் பழம் வியாபாரியிடம் தெரியாமல் <BR/>ஒரு பழத்தை திருடுவான் அதை அந்த பெரியவரும் <BR/>பார்த்துவிடுவார் அதனுடன் கதைமுடியும் <BR/>அதை தான் சொல்ல வந்தேன் <BR/>சொல்ல வந்ததை சரியாக சொல்லாமல் விட்டதற்கு வருந்துகிறேன்na.jothihttps://www.blogger.com/profile/13430985662123053802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-56307354400783930102009-01-27T21:41:00.000+05:302009-01-27T21:41:00.000+05:30என்ன ஒரு ஆழமான தீம்! பின்றீங்க சாரே!வரிகளைக் கோர்த...என்ன ஒரு ஆழமான தீம்! பின்றீங்க சாரே!<BR/><BR/>வரிகளைக் கோர்த்த விதத்தில் இந்தக் கவிதை இன்னும் சிறப்பாய் வென்றுவிட்டது!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-5055310028237825682009-01-27T21:20:00.000+05:302009-01-27T21:20:00.000+05:30கலக்கல் தலைவா... கடைசிவரி செம்ம நச் :-)))கலக்கல் தலைவா... கடைசிவரி செம்ம நச் :-)))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-86317340736841618562009-01-27T21:08:00.001+05:302009-01-27T21:08:00.001+05:30கடேசி வரி படிச்சி சிரிச்சிட்டேன்...சூழலுக்கேத்த கவ...கடேசி வரி படிச்சி சிரிச்சிட்டேன்...சூழலுக்கேத்த கவிதை :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-49877309170610034862009-01-27T21:08:00.000+05:302009-01-27T21:08:00.000+05:30@ இராம் நன்றி இராம். நீங்கதான் போணி பண்றீங்க :) @ ...@ இராம் <BR/><BR/>நன்றி இராம். நீங்கதான் போணி பண்றீங்க :) <BR/><BR/>@ ராமலக்ஷ்மி <BR/><BR/>நன்றி. ரொம்ப சீக்கிரம் வந்துட்டீங்க இந்த முறை :) <BR/><BR/>@ ஜமால் <BR/><BR/>நன்றி ஜமால். எப்படி இத்தனை பேரை உற்சாகப் படுத்த முடிகிறது!. hats off.<BR/><BR/>@ திகழ்மிளிர் <BR/><BR/>நன்றி திகழ்மிளிர். <BR/><BR/>@ அப்துல்லா <BR/><BR/>வா தம்பி. ப்ளாக் இப்போ சரி ஆயிடுச்சா? வருகிறேன். <BR/><BR/>@ புதியவன் <BR/><BR/>நன்றி. <BR/><BR/>@ smile <BR/><BR/>அப்படியா? நிஜமாவே என் சொந்த கற்பனை :) நன்றி. <BR/><BR/>@ ஜ்யோவ்ராம் <BR/><BR/>நன்றி தலைவா. <BR/><BR/>@ நர்சிம்<BR/><BR/>இதுக்கு எவ்வளவு கெஞ்ச வேண்டியிருந்தது என்று எனக்குத்தான் தெரியும் :) <BR/><BR/>@ வேலன் <BR/><BR/>நன்றி. நீங்க ரொம்ப நல்லவரு. நான் சிலப்பதிகாரம் எல்லாம்... முடியல. <BR/><BR/>@ ஸ்ரீமதி <BR/><BR/>நன்றி ஸ்ரீ. <BR/> <BR/>@ முரளி <BR/><BR/>'எச்சில்' என்பதற்கு 'உமிழ்நீர்' என்பது சற்று 'கவிதைத்துவம்' னு நினச்சேன். இல்ல..நீங்க வேற என்ன சொல்ல வரீங்க.....? <BR/><BR/>@ சந்தனமுல்லை <BR/><BR/>நன்றி சகோதரி. <BR/><BR/>@ கிருத்திகா <BR/><BR/>நன்றி கவிதாயினி. மகிழ்ச்சியா இருக்கு. <BR/><BR/>@ MayVee<BR/><BR/>வாப்பா! கலக்குற. நன்றி. <BR/><BR/>@ thevanmayam <BR/><BR/>நன்றி. உங்க பதிவுக்கு வரவேண்டும். :)<BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-17644088310142186222009-01-27T19:42:00.000+05:302009-01-27T19:42:00.000+05:30உதட்டின்மேல் இரு விரலிட்டுசேற்றில் சங்கமித்தஉமிழ்ந...உதட்டின்மேல் இரு விரலிட்டு<BR/>சேற்றில் சங்கமித்த<BR/>உமிழ்நீரைப் பீய்ச்சியவள்<BR/>வெளிநாட்டில் வேலையிழந்த<BR/>அவளாகத்தான் இருக்க வேண்டும் ///<BR/><BR/>நல்ல வார்த்தைகள்!!<BR/>கவிதை நன்றாக உள்ளது!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-39038555888949888202009-01-27T19:10:00.000+05:302009-01-27T19:10:00.000+05:30"தேசத்தின் சுகாதாரம்தூற்றப்பட்டது."வார்த்தைகளை அரு..."தேசத்தின் சுகாதாரம்<BR/>தூற்றப்பட்டது."<BR/>வார்த்தைகளை அருமையா use பண்ணி இருக்கிங்க...<BR/><BR/><BR/>"அவள் வசிக்கும் தூரதேசம்<BR/>போற்றப்பட்டது"<BR/>ஆமாங்க..... ஏதோ அமெரிக்கா எல்லாம் தெய்வத்தின் இருப்பிடம் மாதிரி பேசுவாங்க......<BR/><BR/>"உமிழ்நீரைப் பீய்ச்சியவள்<BR/>வெளிநாட்டில் வேலையிழந்த<BR/>அவளாகத்தான் இருக்க வேண்டும் "<BR/>global economic melt down யை கொண்டு வந்துடிங்க.....<BR/>கவிதை அருமை......மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-34791736029499662552009-01-27T15:25:00.000+05:302009-01-27T15:25:00.000+05:30மிக வேகமாக தாக்கியிருக்கிறீர்கள். நல்ல கட்டமைப்பு....மிக வேகமாக தாக்கியிருக்கிறீர்கள். நல்ல கட்டமைப்பு.... வாழ்த்துக்கள்.கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.com