tag:blogger.com,1999:blog-5957212142564965372.post7188109374387199494..comments2023-07-06T21:34:35.563+05:30Comments on அனுஜன்யா: பிக் பாக்கெட்anujanyahttp://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-5957212142564965372.post-24971313879587063632009-05-04T15:46:00.000+05:302009-05-04T15:46:00.000+05:30@ வாஹே குரு
உங்கள் வருகைக்கு நன்றி
@ பாலவிஜயன்
...@ வாஹே குரு<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி <br /><br />@ பாலவிஜயன்<br /><br />உங்கள் முதல் வருகை? சமீபத்தில் பதிவெழுத ஆரம்பித்து இருக்கும் உங்களுக்கு நல்வரவு. கவிதைகள் எழுதுபவரா? வாழ்த்துகள். நன்றி பாலா. <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-11379592941696781282009-05-03T16:28:00.000+05:302009-05-03T16:28:00.000+05:30கதை நல்லா தான் இருக்கு, என்ன அந்த எழுத்து நடை அதுத...கதை நல்லா தான் இருக்கு, என்ன அந்த எழுத்து நடை அதுதான் ஏதோ ஒரு ஈர்ப்பு இல்லாமலே இருந்துச்சு... இருந்தாலும் பின்னால் வந்த இரண்டு பத்திகளும் இடையில் வந்த அந்த திருடனின் சலிப்பும் கொஞ்சம் நல்லா இருந்துச்சு..balavijayanhttps://www.blogger.com/profile/11282640716872233466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-35502387214856391322009-05-02T11:44:00.000+05:302009-05-02T11:44:00.000+05:30ரெசெஷன் என்ற வார்த்தை வரும் வறை நான் ஏற்கனவெ படித்...ரெசெஷன் என்ற வார்த்தை வரும் வறை நான் ஏற்கனவெ படித்த கதை என்றே நினைத்தேன்--வாஹே குருWahe Guruhttps://www.blogger.com/profile/00092262986061988177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-57851304020499121662009-05-02T11:40:00.000+05:302009-05-02T11:40:00.000+05:30ரெசெஷண் என்ற வார்த்தை வரும் வறை நான் ஏற்கனவெ படித்...ரெசெஷண் என்ற வார்த்தை வரும் வறை நான் ஏற்கனவெ படித்த கதை என்றே நினைத்தெந்--வாஹே குருWahe Guruhttps://www.blogger.com/profile/00092262986061988177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-8171253710160794122009-04-28T17:00:00.000+05:302009-04-28T17:00:00.000+05:30@ கிருத்திகா
நன்றி கிருத்திகா. 'பச்சை நிறம்' - இ...@ கிருத்திகா <br /><br />நன்றி கிருத்திகா. 'பச்சை நிறம்' - இனி திருத்திக் கொள்கிறேன். <br /><br />@ டக்ளஸ்<br /><br />ஹாய் டக்ளஸ்! முதல் வருகை இல்ல? நானே கத்துக் குட்டி. பின்னூட்டங்களில் எப்பிடித் தாக்குறாங்க பாரு. நன்றி. <br /><br />@ ஜோ<br /><br />வாங்க ஜோ. உங்களுக்கும் முதல் வருகினு நினைக்கிறேன். நன்றி. <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-77021114491985685742009-04-28T15:30:00.000+05:302009-04-28T15:30:00.000+05:30//
மனசாட்சி பின்குறிப்பாக 'நீ அவன் பெயரைக் கூட கே...//<br /> மனசாட்சி பின்குறிப்பாக 'நீ அவன் பெயரைக் கூட கேட்கவில்லையே' என்றும் உப கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தது.<br />//<br /><br />அருமை...Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-30635629048407495662009-04-27T16:47:00.000+05:302009-04-27T16:47:00.000+05:30கதை எழுத எனக்கும் கத்துக் கொடுங்கப்பா..!கதை எழுத எனக்கும் கத்துக் கொடுங்கப்பா..!Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-58979583987124340312009-04-24T17:36:00.001+05:302009-04-24T17:36:00.001+05:30அப்புறம் ஒரு சின்ன வேண்டுகோள்.. இந்த பச்சை எழுத்து...அப்புறம் ஒரு சின்ன வேண்டுகோள்.. இந்த பச்சை எழுத்து படிக்க கஷ்டமா இருக்கு... அடர் நிறம் ஏதாவது உபயோகியுங்களேன்...கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-79725096238206057842009-04-24T17:36:00.000+05:302009-04-24T17:36:00.000+05:30"மனசாட்சி பின்குறிப்பாக 'நீ அவன் பெயரைக் கூட கேட்க..."மனசாட்சி பின்குறிப்பாக 'நீ அவன் பெயரைக் கூட கேட்கவில்லையே' "<br />இதுதான் நச்.... யதார்த்தம்...கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-14605222480738405672009-04-22T13:04:00.000+05:302009-04-22T13:04:00.000+05:30@ அகிலன்
நன்றி அகிலன். உங்கள் முதல் வருகை?
@ கு...@ அகிலன் <br /><br />நன்றி அகிலன். உங்கள் முதல் வருகை?<br /><br />@ கும்க்கி <br /><br />நக்கீரன் மீது தவறு/குற்றம் இல்லை; என்றாலும் பயம் இருக்குமே :) <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-68418306383588217492009-04-20T21:08:00.000+05:302009-04-20T21:08:00.000+05:30@ கும்க்கி
நீங்க வந்தாலே பரிசலும், செல்வாவும் பயப...@ கும்க்கி<br /><br />நீங்க வந்தாலே பரிசலும், செல்வாவும் பயப்படுவதாகக் கேள்வி :). நன்றி கும்க்கி.<br /><br />:-))<br />தவறு என்மீது ஏதுமில்லை.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-83039348537040124202009-04-20T08:45:00.000+05:302009-04-20T08:45:00.000+05:30நல்ல கதை அனுஜன்யா....நல்ல கதை அனுஜன்யா....த.அகிலன்https://www.blogger.com/profile/04071864316194437828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-20337387410262378862009-04-19T15:27:00.000+05:302009-04-19T15:27:00.000+05:30@ tamil cinema
நன்றி. வருகிறேன்
@ கேபிள் சங்கர...@ tamil cinema <br /><br />நன்றி. வருகிறேன் <br /><br />@ கேபிள் சங்கர் <br /><br />நன்றி சங்கர். <br /><br />@ ஜ்யோவ்ராம் <br /><br />நன்றி குருஜி. ஆமாம், எனக்கும் தோன்றியது. ஆனா .... எப்படி ....<br /><br />@ ராமலக்ஷ்மி <br /><br />விரிவான பகிர்தலுக்கு நன்றி சகோ. நீங்க உங்க அனுபவங்களை ஒரு கதையாக விகடனுக்கு அனுப்புங்களேன். <br /><br />@ Shan Nalliah <br /><br />நன்றி உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும். (ரொம்ப நாட்கள் கழித்து வரீங்க :) )<br /><br />@ விக்னேஷ்வரன் <br /><br />நன்றி விக்கி. <br /><br />@ ரவிசங்கர் <br /><br />நன்றி பாராட்டுக்கு. நீங்க சொல்ற மாதிரியும் செய்யலாம். ஆனா, கீழே சுந்தர் மீண்டும் சொல்கிறார் பாருங்கள் - அதுதான் என் மனதில் இருந்தது. <br /><br />@ தராசு <br /><br />நன்றி தல. உங்களுக்கும், நர்சிம்முக்கும் பிடிக்கும் வரிகள் எனக்கும் எழுதும் போது பிடித்தது. ஆனா, கொஞ்சம் நடை எண்பதுகளின் சாயல் என்பதும் உண்மைதான் :)<br /><br />@ லவ்டேல் மேடி <br /><br />உங்க பெயர் மற்றும் பின்னூட்ட ஸ்டைல் - எல்லாம் வித்தியாசம் மற்றும் அமர்க்களம். நன்றி தல.<br /><br />@ வால்பையன் <br /><br />நன்றி குரு. பிரபஞ்சனின் மிகப்பெரும் விசிறி நான். ஆனால் இந்தக் கதைத் தொகுப்பு படிக்கவில்லை இன்னும். நன்றி. <br /><br />பீரியட் கதை - வால்பையன் என்பது சரிதான் :)<br /><br />@ முரளிகண்ணன் <br /><br />வாங்க முரளி. நன்றி. ஆமா, எங்க ஆளையே காணோம்? <br /><br />@ ச்சின்னப் பையன் <br /><br />வாங்க தல. முதல் வருகை. குஷியில் அங்க போனா, கடைய (தற்காலிகமா) மூடிட்டீங்க! <br />நன்றி. <br /><br />@ நிஜமா நல்லவன் <br /><br />மாப்ள, நீ நிஜமாவே நல்லவன்தான். இரெண்டு பின்னூட்டம் போடற பாரு. தேங்க்ஸ் பா. <br /><br />@ ஆதிமூலகிருஷ்ணன் <br /><br />//(முதல்ல கதைன்ன உடனேயே பயந்துபோய் எஸ்கேப்பாயிடலாமான்னு யோசிச்சேன் தல.. ஹிஹி..)//<br /><br />கயமையில் தான் எத்தனை வகை! நல்லா இரு ஆதி. <br /><br />@ pappu <br /><br />நன்றி பப்பு. <br /><br />@ ஜ்யோவ்ராம் <br /><br />அதுதான் என் மனசிலும் இருந்தது சுந்தர். நன்றி. <br /><br />@ நரசிம் <br /><br />நன்றி தல. உங்க நடை எல்லாம் பாக்கும்போது ...வேணாம்... அளுதுடுவேன்<br /><br />@ ராம் <br /><br />வாங்க தல. வழக்கம் போல உங்க பின்னூட்டம். ரொம்ப நன்றி ராம். <br /><br />@ கும்க்கி <br /><br />நீங்க வந்தாலே பரிசலும், செல்வாவும் பயப்படுவதாகக் கேள்வி :). நன்றி கும்க்கி. <br /><br />@ மணிகண்டன் <br /><br />அப்போ கதை நல்லா இருக்கா இல்லியா? ச்சும்மா. தேங்க்ஸ் மணி. <br /><br />@ யாத்ரா <br /><br />நன்றி யாத்ரா. <br /><br />@ ரௌத்ரன் <br /><br />நன்றி கவிஞர். நீங்க சொல்றதேதான் ஜ்யோவும் சொல்கிறார். சரிதான். <br /><br />@ தமிழ்ப்பறவை<br /><br />சரியான அலசல் சார். நன்றி உங்க கருத்துக்கு. <br /><br />@ காமராஜ் <br /><br />நன்றி நண்பா. உங்கள மாதிரி எழுத்தாளர்கள் சொன்னா அதன் மதிப்பே தனி தான் . <br /><br />@ மின்னல் <br /><br />நன்றி மின்னல். சாரி, அங்க இன்னும் வரல :( <br /><br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-58975037491895904872009-04-18T14:05:00.000+05:302009-04-18T14:05:00.000+05:30நவீன விருச்சத்திலேயே படிச்சேன்.
வாழ்த்துகள் அண்ணா....நவீன விருச்சத்திலேயே படிச்சேன்.<br />வாழ்த்துகள் அண்ணா.உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-33389237957686654382009-04-18T07:46:00.000+05:302009-04-18T07:46:00.000+05:30யாரையும் காவியப்படுத்தாத எதார்த்தம்.
இது கண்ணாடி இ...யாரையும் காவியப்படுத்தாத எதார்த்தம்.<br />இது கண்ணாடி இலக்கியம், அருமை.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-37371888078014088252009-04-18T00:11:00.000+05:302009-04-18T00:11:00.000+05:30கதை நல்லாப் புரிஞ்சது. நல்லா இருந்தது. எதிர்பாராத ...கதை நல்லாப் புரிஞ்சது. நல்லா இருந்தது. எதிர்பாராத திருப்பங்கள்தான் கதையில் ஆனாலும் அவை இயல்பில் இருப்பவைதான்.<br /> இயல்பில் பரிதாபப்படும் ஆனால் சமூகத்தின் பேச்சுக்குப் பயந்து செயலாற்ற முடியாத தன்மையினை அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.<br /> ரவிஷங்கர் சார், ஜ்யோவ்ராம் சுந்தர் இருவரின் கருத்தையுமே ஆமோதிக்கிறேன்..thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-65240043326115411932009-04-17T19:52:00.000+05:302009-04-17T19:52:00.000+05:30நன்றாக இருக்கிறது சாரே...எனினும் கூறல் இன்னும் சிற...நன்றாக இருக்கிறது சாரே...எனினும் கூறல் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்...இவ்வளவு போதுமா என்ன?ரௌத்ரன்https://www.blogger.com/profile/02275580967463013628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-43696683395703358282009-04-17T02:08:00.000+05:302009-04-17T02:08:00.000+05:30நவீன விருட்சத்திலேயே வாசித்தேன், கதை அருமை.நவீன விருட்சத்திலேயே வாசித்தேன், கதை அருமை.யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-76753179699390943672009-04-16T22:06:00.000+05:302009-04-16T22:06:00.000+05:30எனக்கு பிடிச்சி இருக்கு அனுஜன்யா.எனக்கு பிடிச்சி இருக்கு அனுஜன்யா.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-72026607740074963812009-04-16T19:40:00.000+05:302009-04-16T19:40:00.000+05:30உண்மையில் வாய்ப்பிருந்தும் பல நேரங்களில் பயமும் சந...உண்மையில் வாய்ப்பிருந்தும் பல நேரங்களில் பயமும் சந்தேகமுமே நம்மை எந்த நல்ல விஷயங்களையும் செய்ய விடாமல் தடுத்து விடுகின்றது.<br />போகிற போக்கில் பிட்பாக்கெட்டர்கள் வளர்ந்து அடி கொடுத்து விட்டு போகின்ற நிலை வந்தாலும் ஆச்சரியமில்லை.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-81529448215376462312009-04-16T19:34:00.000+05:302009-04-16T19:34:00.000+05:30அழகான கதை .நல்லாயிருந்தது.அழகான கதை .நல்லாயிருந்தது.ராம்.CMhttps://www.blogger.com/profile/08459459650134897615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-17516453692673543502009-04-16T14:16:00.000+05:302009-04-16T14:16:00.000+05:30மெழுகு மேட்டர் சூப்பர் அனுஜன்யா.. நல்ல நடையில் நல்...மெழுகு மேட்டர் சூப்பர் அனுஜன்யா.. நல்ல நடையில் நல்ல கதை.narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-18247022592824036472009-04-16T10:31:00.000+05:302009-04-16T10:31:00.000+05:30ரவிஷங்கர் சொல்லியிருப்பதுடன் எனக்கு உடன்பாடில்லை. ...ரவிஷங்கர் சொல்லியிருப்பதுடன் எனக்கு உடன்பாடில்லை. கதையை அவர் சொல்லியது போல் முடித்திருந்தால் ஒரு சாதாரண பத்திரிகை கதையாகியிருக்கும்.<br /><br />அவன் பெயர்கூடக் கேட்கவில்லை என்பதில் ஒருவித காவிய சோகம் இருக்கிறது! இந்தக் கதைக்கு இதுதான் சரியான முடிவாக இருக்குமென நினைக்கிறேன்.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-43196694777219905812009-04-16T05:09:00.000+05:302009-04-16T05:09:00.000+05:30உள்ளுணர்வுகளையும் அவனுடைய மனோநிலையையும் நல்லா படம்...உள்ளுணர்வுகளையும் அவனுடைய மனோநிலையையும் நல்லா படம் புடிச்சிருக்கிங்க.Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-90199642443684368362009-04-15T20:39:00.000+05:302009-04-15T20:39:00.000+05:30கதை நல்லாருந்தது பாஸ்.!
(முதல்ல கதைன்ன உடனேயே பயந...கதை நல்லாருந்தது பாஸ்.!<br /><br />(முதல்ல கதைன்ன உடனேயே பயந்துபோய் எஸ்கேப்பாயிடலாமான்னு யோசிச்சேன் தல.. ஹிஹி..)Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.com