tag:blogger.com,1999:blog-5957212142564965372.post8949762466317140315..comments2023-07-06T21:34:35.563+05:30Comments on அனுஜன்யா: ஜ்யோவ்ராம் சுந்தரின் சீற்றம்: 'அனுஜன்யாவின் கதை ஒதுக்கப்படவேண்டியது'anujanyahttp://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-5957212142564965372.post-74554542909885184802009-10-14T10:55:24.527+05:302009-10-14T10:55:24.527+05:30@ Jack and Jullu
உங்கள் முதல் வருகை? 'திருவி...@ Jack and Jullu <br /><br />உங்கள் முதல் வருகை? 'திருவிளையாடல்' தருமி வசனம்தான் ஞாபகம் வருது. "பாட்டுப் பாடி புகழ் பெறுபவர்கள் சிலர். குற்றம் கண்டுபிடித்தே ....". நான் கஷ்டப்பட்டு கதை எழுதினால், சுந்தருக்குப் பாராட்டா? கிர்ர்ர்ர்ர் <br /><br />நன்றி ஜெ ஜெ. <br /><br />@ ராமலக்ஷ்மி <br /><br />ரொம்ப நெகிழ்வாக இருக்கு சகோ. பரவாயில்ல, நீங்களாவது ஒரு படைப்பாளி (ரொம்ப ஓவர்ல இது?) படும் கஷ்டங்களைப் புரிந்து கொள்கிறீர்களே! <br /><br />//பதிவிட்டபோது கிடைத்த பாராட்டுக்களே பரிசு. //<br /><br />உண்மைதான். அதன் மகிழ்ச்சியே தனிதான். <br /><br />//தொடருபவர் எண்ணிக்கை ஒன்றரை சதம் தாண்டியதற்கும் வாழ்த்துக்கள். [வேறு யாராவது கவனித்தார்களா, நான்தான் ஃபஸ்ட்டா:)?]//<br /><br />நாட்ல இதனை அப்பாவி ஜனங்களா என்று தோணுது இல்ல? :)))<br /><br />நன்றி சகோ - யாவற்றுக்கும். <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-5449446224482754402009-09-22T09:47:27.611+05:302009-09-22T09:47:27.611+05:30விவாதம் அடுத்தக் கட்டத்துக்கெல்லாம் போய் அங்கே சுப...விவாதம் அடுத்தக் கட்டத்துக்கெல்லாம் போய் அங்கே சுபமும் போட்டாயிற்று. பரவாயில்லை, என் கருத்துக்களை பதிந்து செல்கிறேன்.<br /><br />சுந்தரின் 'ஒருசில' கருத்துக்கள் சரி போலத் தோன்றினாலும், நேரடியான கவிதை கதைகளை எழுத பலபேரும் இருக்கையில் இது போன்ற படைப்புகளை உங்கள் போன்ற ஒருசிலராலேயே தரமுடிகிறது. கதை [அல்லது கவிதை] புரிகையில் அல்லது புரிய வைக்கப் படுகையில் [அதில் தவறொன்றுமில்லை என்றே கருதுகிறேன், பதிவுலகின் வரப்பிரசாதமே இந்த கருத்துப் பரிமாற்றங்கள்தானே] ஒரு ‘அட!’ எழுகிறதே, அதுவே பெரிய வெற்றி. <br /><br />உழவனின் உரையாடல் சிறுகதைக்கான உங்கள் பின்னூட்டம், இந்தக் கதையை எழுத நீங்கள் எப்படி சிந்தித்துச் சிரமப் பட்டிருப்பீர்கள் எனப் புரிய வைத்தது! பரிசு கிடைக்கலை என்றெல்லாம் வருத்தப் படாதீர்கள். பதிவிட்டபோது கிடைத்த பாராட்டுக்களே பரிசு. நல்லா ஓடிய ஆர்ட் ஃபிலிம். மாநில விருது தவறினாலும் தேசிய விருதுக்குக் காத்திருக்கிறது என எண்ணுங்கள். நடக்கும்.<br /><br />தொடருபவர் எண்ணிக்கை ஒன்றரை சதம் தாண்டியதற்கும் வாழ்த்துக்கள். [வேறு யாராவது கவனித்தார்களா, நான்தான் ஃபஸ்ட்டா:)?]ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-62568750579076955042009-09-19T23:16:05.460+05:302009-09-19T23:16:05.460+05:30உண்மையில் இந்த விமர்சனத்தை படித்த பிறகுதான் சிறுகத...உண்மையில் இந்த விமர்சனத்தை படித்த பிறகுதான் சிறுகதை இன்னும் நன்றாகவே புரிந்தது... இதற்காக... நன்றி சுந்தர்JACK and JILLUhttps://www.blogger.com/profile/08685532963010091172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-74228004847962469052009-09-18T15:12:27.910+05:302009-09-18T15:12:27.910+05:30@ ஸ்ரீதர்
'சென்செஷனலான' தலைப்பு - பிரபலம...@ ஸ்ரீதர் <br /><br />'சென்செஷனலான' தலைப்பு - பிரபலமாகும் தொழில் நுட்பம் கொஞ்சமாச்சும் தெரிஞ்சுக்கலாம்னுதான் :)<br /><br />//ஜ்யோவ்வோட கதையை ஏதாவடு எடுத்து நீங்க ‘எதிர்’ விமர்சனம் எழுதலாமே. நாங்களும் ஓரமா குந்திகிட்டு வேடிக்கைப் பார்ப்போம்ல :))//<br /><br />எனக்கும் ஆசை தான். ஆற்றல் ? :(((<br /><br />நன்றி ஸ்ரீதர் :)<br /><br />@ நேசமித்ரன் <br /><br />நன்றி நேசன் <br /><br />@ கார்க்கி <br /><br />//எங்கள் வாசிப்பனுபவத்திற்கு இந்த குறைகள் தெரிவதில்லை. மிகவும் நல்ல கதை என்றே நம்பிவிடுகிறோம்(?). //<br /><br />யாராவது கொஞ்சம் பயமுறுத்தினா, உடனே அப்ரூவர் ஆகிடுவியா நீ? :(((<br /><br />நன்றி கார்க்கி :)))<br /><br />@ நந்தா <br /><br />நன்றி நந்தா. சுவாரஸ்யமான பின்னூட்டங்கள். <br /><br />@ யாத்ரா <br /><br />நீ ரொம்ப நல்லவன்பா. நன்றி யாத்ரா :)<br /><br />@ சென்ஷி <br /><br />//சிறப்பான குறிப்புடன் நல்ல விமர்சனம். நன்றி சுந்தர்ஜி!// <br /><br />சரி சரி, உன்ன தனியா கவனிக்கிறேன் :(((<br /><br />நன்றி சென்ஷி :)))<br /><br />@ மணிகண்டன் <br /><br />:))). நன்றி மணி. <br /><br />@ தமிழ்ப்பறவை<br /><br />நன்றி பரணி. <br /><br />@ ராஜாராம் <br /><br />//இது ஒரு நாவலாக,விரிந்திருக்கவேனும் போல் இருக்கு அனு.வரையறுக்கப்பட்ட size க்குள் உட்க்கார வைக்க செதுக்கியத்தின் சிரமம் மட்டுமே இதில் தெரிகிறது//<br /><br />ஆமாம், ராஜா உண்மைதான். <br /><br />//சுந்தரை மோந்து பாருங்கள் கிரீஸ் வாடை வரும்.கதை,கவிதைகளை கழட்டி மாட்டுகிற கிரீஸ் வாடை!//<br /><br />இன்னும் சிரித்துக் கொண்டே இருக்கேன். நன்றி ராஜா. <br /><br />@ சிவா <br /><br />வெளங்கிடும் :(<br /><br />நன்றி சிவா :)<br /><br />@ வி.மு. <br /><br />ஆஹா, இப்படி ஒரு எஸ்கேப் இருக்கா? நன்றி வி.மு. <br /><br />@ ரௌத்ரன் <br /><br />உங்கள் பின்னூட்டமும், நந்தாவுடையதும் முக்கியமானவை. நன்றி ரௌத்ரன். <br /><br />@ செய்யது <br /><br />//அதுல இவ்ளோ மேட்டரா இருந்துச்சி ???//<br /><br />இருக்கும் போல ஒரு பாவ்லா. பயப்படாத செய்யது :)). நன்றி.<br /><br />@ மஹேஷ்<br /><br />நீ புண்ணியம் (அந்த வார்த்தை எல்லாம் சொல்லலாமா?) செய்தவன். <br /><br />நன்றி மஹேஷ் <br /><br />@ கார்த்திக் <br /><br />:))). நன்றி கார்த்திக் <br /><br />@ கார்த்திகேயன் ஜி. <br /><br />என் இந்த கொலவெறி? நன்றி கார்த்தி. <br /><br />@ ஆதி <br /><br />யோவ்... <br /><br />@ கும்க்கி <br /><br />ரொம்ப தேவை <br /><br />@ ஜெஸ்வந்தி <br /><br />நானும்தான் :))<br /><br />நன்றி ஜெஸ்வந்தி <br /><br />@ வால்பையன் <br /><br />அய்யய்யோ. புரிஞ்சுடிச்சா? <br /><br />நன்றி குரு <br /><br />@ மண்குதிரை <br /><br />ஹ்ம்ம், ரொம்ப நன்றி அய்யா :)<br /><br />@ அசோக் <br /><br />நன்றி அசோக் <br /><br />@ நர்சிம்<br /><br />இதோட நிறுத்திடுவீங்கன்னு நினச்சா.... <br /><br />நன்றி நர்சிம் <br /><br />@ அறிவிலி <br /><br />ஆமாம் இல்ல? நன்றி பாஸ். <br /><br />@ குசும்பன் <br /><br />அடேய் <br /><br />@ எல்லோருக்கும் <br /><br />இதன் நீட்சியாக நர்சிம் பெரிய பின்னூட்டம் ஒரு பதிவாகவே வந்து, அதிலும் பின்னூட்டங்கள், ஜ்யோவின் பதில் என்று இருப்பதால், அங்கு நான் சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன். <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-39224918392945977442009-09-16T16:13:50.884+05:302009-09-16T16:13:50.884+05:30அல்லோ கதை கதைன்னு சொல்றீங்களே அது எங்கன்னு கொஞ்சம்...அல்லோ கதை கதைன்னு சொல்றீங்களே அது எங்கன்னு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கப்பா கொழப்பம் புடிச்ச பின்நவீனத்துவ பிரபங்களா!<br /><br />(ஜானி வீடு எங்க இருக்குன்னு சொல்லுங்கடா ... ஸ்டைலில் படிக்கவும்)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-43004841868070484392009-09-15T20:56:44.090+05:302009-09-15T20:56:44.090+05:30ஒரு சிறுகதைக்கே...
நல்ல வேளை நாவல் போட்டி நடக்கல....ஒரு சிறுகதைக்கே...<br /><br />நல்ல வேளை நாவல் போட்டி நடக்கல... :))))அறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-46137583827411757692009-09-15T19:28:03.911+05:302009-09-15T19:28:03.911+05:30ரொம்ப சந்தோஷம். பட்டறைக்கு அப்புறம், இனிமே புனைவு ...ரொம்ப சந்தோஷம். பட்டறைக்கு அப்புறம், இனிமே புனைவு எழுதலாமா வேணாமான்னு நினைச்சு டரியல் ஆகி இருக்கும் போது இப்பிடி பார்ட் பார்ட்டா விமர்சனம் வேறயா?நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-90126120149625192792009-09-15T18:11:56.846+05:302009-09-15T18:11:56.846+05:30பின்னோட்டங்கள் interesting.
ஜ்யோவ் விளக்கியதால் க...பின்னோட்டங்கள் interesting.<br /><br />ஜ்யோவ் விளக்கியதால் கதை புரிந்தது.<br /><br />கதையின் முடிவில் (எனக்கு) உடன்பாடில்லை.Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-91288273404589963012009-09-15T17:31:18.171+05:302009-09-15T17:31:18.171+05:30kathaiyai patiththu vittuththaan
intha vimarsanam...kathaiyai patiththu vittuththaan <br />intha vimarsanam patikkaventum enru ninaiththeen athuthaan kala thaamatham.<br /><br /><br />kathaiyai oru muussil patikka ennaal iyalavillai.<br /><br />"கையாண்டிருக்கும் மொழிநடையும் கதையின் ஆதாரமான மிஸ்டிக் தன்மைக்கு கொஞ்சம்கூடச் சரியாக ஒத்துவரவில்லை "<br /><br />inthak karuththotu udan patukireen<br /><br />en nanban n v murugan solvathu poola, author dead <br /><br />atuththa kathaikku pena putingkaமண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-10871508317660141662009-09-15T04:55:32.863+05:302009-09-15T04:55:32.863+05:30புகைப்படத்தில் சுந்தரை விட நீங்கள் அழகாக தெரிகிறீர...புகைப்படத்தில் சுந்தரை விட நீங்கள் அழகாக தெரிகிறீர்கள். ஏன் இப்படி ?மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-6046271250830125592009-09-14T20:02:31.736+05:302009-09-14T20:02:31.736+05:30இப்ப தான் எனக்கு அந்த கதையே புரியுது!இப்ப தான் எனக்கு அந்த கதையே புரியுது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-48941481264504765162009-09-14T19:00:38.384+05:302009-09-14T19:00:38.384+05:30//பா.ராஜாராம்
இந்த சிறுகதை எனக்கு பிடித்திருக்கி...//பா.ராஜாராம் <br /> இந்த சிறுகதை எனக்கு பிடித்திருக்கிறது.சுந்தரை மோந்து பாருங்கள் கிரீஸ் வாடை வரும்.கதை,கவிதைகளை கழட்டி மாட்டுகிற கிரீஸ் வாடை!//<br /><br />இந்தக் கருத்தை வாசித்துச் சிரித்துக் கொண்டிருக்கிறேன். உண்மை போல் தான் தெரிகிறது.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-87056418195006393292009-09-14T16:38:43.324+05:302009-09-14T16:38:43.324+05:30:-))
பாலோ ஆப்புக்காக.:-))<br /><br />பாலோ ஆப்புக்காக.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-23041794336322282212009-09-14T15:58:03.857+05:302009-09-14T15:58:03.857+05:30நல்லா வேணும்.. நல்லா வேணும்.. ஹிஹி..நல்லா வேணும்.. நல்லா வேணும்.. ஹிஹி..Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-56869137663300786412009-09-14T13:13:49.004+05:302009-09-14T13:13:49.004+05:30//ரௌத்ரன் said...
முக்கியமாக கதையில் உயிரில்லை.பூ...//ரௌத்ரன் said... <br />முக்கியமாக கதையில் உயிரில்லை.பூத கண்ணாடி கொண்டு பார்த்து புட்டு புட்டு வைக்கும் அளவுக்கெல்லாம் கதையில் சரக்கிருப்பதாக தெரியவிலை.<br />//<br /><br />அவ்ளோதான்.. :)<br /><br />ரௌத்ரன் Sir, How simply said..Karthikeyan Ghttps://www.blogger.com/profile/09012950644548506795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-65197421637649572412009-09-13T22:24:49.856+05:302009-09-13T22:24:49.856+05:30கதையை படிச்சு கிறுகிறுத்து வந்தா, விமர்சனம்... பெர...கதையை படிச்சு கிறுகிறுத்து வந்தா, விமர்சனம்... பெரிய பசங்க விளையாட்டு! :)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-90417581019109562532009-09-13T18:50:25.321+05:302009-09-13T18:50:25.321+05:30அம்மாடி.... நல்லவேளை... ஜ்யோவ் என் கதையைப் படிக்கல...அம்மாடி.... நல்லவேளை... ஜ்யோவ் என் கதையைப் படிக்கலைன்னு நினைக்கிறேன்.... :)Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-40797512375919798062009-09-13T15:19:42.501+05:302009-09-13T15:19:42.501+05:30ஸ்ஸப்பா...விமர்சனம் !!! கண்ண கட்டிருச்சி !!!
அந்...ஸ்ஸப்பா...விமர்சனம் !!! கண்ண கட்டிருச்சி !!! <br /><br />அந்த கதைக்கு நானும் பின்னூட்டம் போட்டதாக நினைவு.அதுல இவ்ளோ மேட்டரா இருந்துச்சி ???அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-71185328985491967232009-09-13T11:40:11.293+05:302009-09-13T11:40:11.293+05:30எனக்கு தெரிந்த வரையில் சாதாரண ஒரு கதை..கொஞ்சம் அதி...எனக்கு தெரிந்த வரையில் சாதாரண ஒரு கதை..கொஞ்சம் அதிர்ச்சி முலாம் பூசப்பட்டிருக்கிறது.அவ்வளவு தான்.முக்கியமாக கதையில் உயிரில்லை.பூத கண்ணாடி கொண்டு பார்த்து புட்டு புட்டு வைக்கும் அளவுக்கெல்லாம் கதையில் சரக்கிருப்பதாக தெரியவிலை.<br /><br />ஹரி,உமா என்று பாத்திரங்களின் பெயர் இருப்பதும் மேற்படி சம்பவங்களும் தெரிந்தே கட்டமைக்கப்பட்டவை தான் எனினும் அதில் ஆபத்தெல்லாம் ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை.போகிற போக்கை பார்த்தால் கதை,கவிதை இன்னது இன்னது தான் பேச வேண்டும் என கூறப்படும் போல.<br /><br />இந்து,புராணிய குறியீடுகளை பயன்படுத்த முனைவது செய்ய கூடாததா என்ன?என்னை பொறுத்தவரை ஒன்றை(மட்டும்) உயர்த்தி பிடிப்பது.ஒன்றை(மட்டும்) நிராகரிப்பது இரண்டும் ஒன்றே தான்.அந்த வகையில் இவ்விமர்சனத்தை நிராகரிக்கவே தோன்றுகிறது.<br /><br />மற்றபடி இப்படியும் வாசிக்க முடியும் என்பதை அழகாக கூறிய ஜ்யோராம் அவர்களுக்கு நன்றி.ரௌத்ரன்https://www.blogger.com/profile/02275580967463013628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-53747293370311389052009-09-13T11:32:22.614+05:302009-09-13T11:32:22.614+05:30கவலைப்படாதீங்க. Author Dead. எப்ப எழுதி முடிச்சீங...கவலைப்படாதீங்க. Author Dead. எப்ப எழுதி முடிச்சீங்களோ அப்பவே ஆசிரியர் இறந்துட்டாரு. நைசா கழண்டுக்கிட்டு அடுத்த படைப்பு எழுத ஆரம்பிங்க...விநாயக முருகன் https://www.blogger.com/profile/07612007217314335866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-65926768766606468692009-09-13T10:41:06.538+05:302009-09-13T10:41:06.538+05:30நல்லாதான் இருக்கு அவர் விமர்சனமும்.நல்லாதான் இருக்கு அவர் விமர்சனமும்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-14879457465191350552009-09-13T07:16:10.580+05:302009-09-13T07:16:10.580+05:30இப்போதான சிறுகதை வாசிக்க வாய்த்தது அனு. எவ்வளவு அர...இப்போதான சிறுகதை வாசிக்க வாய்த்தது அனு. எவ்வளவு அருமையான நடை! சுந்தர் அநியாயத்துக்கு உடைத்து போட்டிருக்கானோ(சுந்தரின் புகை படம் பார்க்கும் போது போட்டிருக்காரோ என சொல்ல தோனுது) என இருக்கு.இது ஒரு நாவலாக,விரிந்திருக்கவேனும் போல் இருக்கு அனு.வரையறுக்கப்பட்ட size க்குள் உட்க்கார வைக்க செதுக்கியத்தின் சிரமம் மட்டுமே இதில் தெரிகிறது.மற்றபடி,நல்ல flow.எடுத்ததும் தெரியலை முடித்ததும் தெரியலை.பரிசுக்கு ஏற்றது என அறுதியிட என்னால் இயலாது.உங்களுடையதையும் சேர்த்தால் நாலு சிறுகதையே வாசித்திருக்கிறேன்.உங்கள் மேல் வைத்திருக்கும் அன்பை விலக்கிவிட்டு பார்க்கும் போதும் இந்த சிறுகதை எனக்கு பிடித்திருக்கிறது.சுந்தரை மோந்து பாருங்கள் கிரீஸ் வாடை வரும்.கதை,கவிதைகளை கழட்டி மாட்டுகிற கிரீஸ் வாடை!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-65865853169130869322009-09-13T01:13:31.831+05:302009-09-13T01:13:31.831+05:30அப்பாடா... ஒரு வழியா இன்னைக்குத்தான் கதை புரிஞ்சது...அப்பாடா... ஒரு வழியா இன்னைக்குத்தான் கதை புரிஞ்சது..<br />ஜ்யோவுக்கும்,பதிவிட்ட உங்களுக்கும் நன்றி... :-)thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-50894071054375669032009-09-13T00:44:46.583+05:302009-09-13T00:44:46.583+05:30கதை நல்லா தான் இருக்கு. நடை ஒன்னும் சுஜாதாவோட கம்ப...கதை நல்லா தான் இருக்கு. நடை ஒன்னும் சுஜாதாவோட கம்பேர் பண்ணுகிற அளவுக்கு எல்லாம் இல்லை :)- ஜ்யோவுக்கு எல்லா எடத்துலயும் சுஜாதாவை தேடி குறை சொல்றதே பொழப்பா போச்சு. <br /><br />ஆனாலும் அருமையான விமர்சனம். பாதி கதை இப்ப தான் புரிஞ்சது. இதுக்குத் தான் கவிஞர் எழுதும் கதை எல்லாம் படிக்க கூடாது போல.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-86551948989635990072009-09-12T23:20:03.893+05:302009-09-12T23:20:03.893+05:30//வலைப்பதிவில் பின்னூட்டங்கள் என்பவை முக்கியமானவை....//வலைப்பதிவில் பின்னூட்டங்கள் என்பவை முக்கியமானவை. ஆனால் பல சமயங்களில் அவை வெற்று பாராட்டுகளாகவும் முன் தீர்மானிக்கப்பட்ட template வாசகங்களாகவும் இருக்கின்றன. அதை மாற்ற, கதை கவிதைகளைப் பற்றிய இம்மாதிரியான விரிவான விமர்சனங்கள் தேவை என நினைத்தேன். அனுஜன்யாவும், ஆக்கபூர்வமான விமர்சனங்களை வரவேற்பவர் என்பதால், இப்பதிவு).//<br /><br />சிறப்பான குறிப்புடன் நல்ல விமர்சனம். நன்றி சுந்தர்ஜி!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.com