tag:blogger.com,1999:blog-5957212142564965372.post8992806885205635060..comments2023-07-06T21:34:35.563+05:30Comments on அனுஜன்யா: (எதைப்) பற்றியும் ....... பற்றாமலும் (1)anujanyahttp://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-5957212142564965372.post-37726799395386517962009-03-24T11:16:00.000+05:302009-03-24T11:16:00.000+05:30@ ஜி சாரி ஜி. உன் கமெண்ட இப்பதான் பார்த்தேன். ஆமா,...@ ஜி <BR/><BR/>சாரி ஜி. உன் கமெண்ட இப்பதான் பார்த்தேன். ஆமா, முன்ன மாதிரி ரெகுலரா எழுதுவது இல்லையா? <BR/><BR/>நீயும் அதே ஏரியாவா? சரிதான். பரிசலுக்குக் க்ளூ குடுத்த ஆள், ரமேஷ் அண்ணாவா இருக்கக் கூடும். பரிசல் என்னை எல்லாம் கவிஞர்னு ஒத்துக்கொள்ள ... சரி விடு. <BR/><BR/>@ மஹேஷ் <BR/><BR/>உங்க ஊர் திருமூர்த்தி மலை அருவி? எங்கே இருக்கு? வீட்டுக்கு வந்தா சாப்பாடு உண்டா? <BR/><BR/>@ வால்பையன் <BR/><BR/>செஞ்சுடலாம் குரு. <BR/><BR/>@ ராஜு <BR/><BR/>நன்றி ராஜு. ஆம், மும்பையில். நீங்கள்? Not exactly bloggers envy; They hail from that place :)<BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-28391247190939688842009-03-24T10:08:00.000+05:302009-03-24T10:08:00.000+05:30Very nice post. Are you in Mumbai?//கடைசியாக, 'டேய...Very nice post. Are you in Mumbai?<BR/><BR/>//கடைசியாக, 'டேய் இவ்வளவு எழுதுற - குற்றாலம் பத்தி இல்லாம என்னலே அருவி பத்தி பேச்சு' என்று வேலன், ஆதி, அத்திரி மற்றும் நரசிம் சொல்லக்கூடும்.//<BR/><BR/>Bloggers envy?Rajuhttps://www.blogger.com/profile/05033197088121557136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-70515677061985466262009-03-23T21:13:00.000+05:302009-03-23T21:13:00.000+05:30//ஒரு குருப்பா ஒரு ட்ரிப் பிளான் பண்ணலாம். குருப்ப...//ஒரு குருப்பா ஒரு ட்ரிப் பிளான் பண்ணலாம். குருப்புல யாரா? வாசகர் சார் வந்தா தான் நான் வருவேன் :)//<BR/><BR/>நீங்க்ளே அந்த நல்ல லாரியத்தை ஆரம்பியுங்களேன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-22787299938361320102009-03-23T19:22:00.000+05:302009-03-23T19:22:00.000+05:30அருவிகளைப் பற்றிய நல்ல பதிவு... நயாகரா ஜோக் மிகவும...அருவிகளைப் பற்றிய நல்ல பதிவு... நயாகரா ஜோக் மிகவும் ரசித்தேன் :)<BR/><BR/>நான் முதல்ல பாத்த அருவி எங்க ஊர் திருமூர்த்தி மலை அருவி. ஆஹா... ஆஹா...Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-72997068916072641612009-03-23T14:19:00.000+05:302009-03-23T14:19:00.000+05:30@ ராம் நன்றி ராம். @ லவ்டேல் மேடி நன்றி அண்ணே. @ ம...@ ராம் <BR/><BR/>நன்றி ராம். <BR/><BR/>@ லவ்டேல் மேடி <BR/><BR/>நன்றி அண்ணே. <BR/><BR/>@ மண்குதிரை <BR/><BR/>நன்றி. எனக்கும், சரியான வரிகள் ஞாபகத்தில் இல்லை. <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-82854464575313276602009-03-23T12:18:00.000+05:302009-03-23T12:18:00.000+05:30வாசித்தேன், ரசித்தேன்//நெஞ்சு படபடக்கிறதுஅருவியை ந...வாசித்தேன், ரசித்தேன்<BR/><BR/>//நெஞ்சு படபடக்கிறது<BR/>அருவியை நீர் வீழ்ச்சி என்று<BR/>யாராவது சொல்லிவிட்டால்//<BR/><BR/>நண்பர் ச முத்துவேல் சொல்லும் விக்ரமாதித்யன் கவிதை இதுதான்.<BR/>வார்த்தைகள் சரியாக ஞாபகம் இல்லை. ஆனால் பொருள் இதுதான்.மண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-72639532541412837492009-03-23T12:16:00.000+05:302009-03-23T12:16:00.000+05:30நெம்ப வசதியா போச்சு...!!! தம்பி..... நீங்க ஒர...நெம்ப வசதியா போச்சு...!!! தம்பி..... நீங்க ஒரு சிறந்த வாடர்பால்ஸ் டேட்டா பேஸ் .....!!!! <BR/><BR/>நெம்ப தேங்க்ஸ்ங்கோ தம்பி....!!!Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-26981495922262108532009-03-23T11:43:00.000+05:302009-03-23T11:43:00.000+05:30அருவியில் குளித்தாற் போலவே சிலுசிலுவென செல்கிறது ப...அருவியில் குளித்தாற் போலவே சிலுசிலுவென செல்கிறது பதிவுராம்.CMhttps://www.blogger.com/profile/08459459650134897615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-17447984436496605962009-03-23T10:56:00.000+05:302009-03-23T10:56:00.000+05:30@ தமிழ் பிரியன் நன்றி தமிழ். ஒரே நாளில் ஆறு அருவிக...@ தமிழ் பிரியன் <BR/><BR/>நன்றி தமிழ். ஒரே நாளில் ஆறு அருவிகள்? அட்டகாசம். கி.மீ.யும் ஆறா? நன்றி. <BR/><BR/>@ ஸ்ரீமதி <BR/><BR/>நன்றி. அப்ப, குற்றால குருப்புல நீ கிடையாது :)<BR/><BR/>@ ராமலக்ஷ்மி <BR/><BR/>நன்றி. உங்க சொந்த ஊரில் அருவிகள் அதிகம் தானே? <BR/><BR/>@ மாசற்ற கொடி<BR/><BR/>ஆளுக்கேற்ற அருவி என்று Monkey Falls போகச் சொல்லுகிரீர்கள? இருக்கட்டும்.<BR/><BR/>@ ரவிசங்கர் <BR/><BR/>நன்றி ரவி. <BR/><BR/>@ வெயிலான் <BR/><BR/>//நானும்.// <BR/><BR/>கரெக்ட். வெயிலான் என்றதும் விருதுநகரும், வெய்யிலும் மட்டுமே நினைவு. சாரி பா! <BR/><BR/>//அருவி பற்றிய பதிவில் குற்றாலம் இல்லாவிட்டால் எப்படி?<BR/><BR/>கவிதை எழுதலைனா குற்றாலம் கூட்டீட்டு போறோம் ;)//<BR/><BR/>கிர்ர்ர்ர்ர்ர்ர் <BR/><BR/>@ ஜ்யோவ் <BR/><BR/>விக்கி கவிதையைத் தேடினேன். வந்தது இவ்வளவுதான்; <BR/><BR/>//நயாக்ரா ஃபால்ஸ்<BR/>வயாக்ரா ரைஸஸ்//<BR/><BR/>வலையுலக வாத்ஸ்யாயனர்னு சும்மாவா பேரு! <BR/><BR/>@ சிவக்குமரன் <BR/><BR/>நன்றி சிவா. நன்றி சிவா. (இரண்டு பின்னூட்டங்களுக்கும் :) )<BR/><BR/>@ வாசகன் <BR/><BR/>சும்மா; உங்கள மட்டும் விட்டு விடுவோமா? நன்றி. <BR/><BR/>@ பப்பு <BR/><BR/>நன்றி. பதிவு அப்புறம் ரொம்ப நீளமாகிவிடும் :)<BR/><BR/>@ மணிகண்டன் <BR/><BR/>//அப்புறம் முழு வழுக்கை ஆயிடும் !//<BR/><BR/>இப்ப மட்டும் என்னவாம்? ஆனாலும், உன்ன 'கவனிக்க' வேண்டும் :)<BR/><BR/>@ அத்திரி <BR/><BR/>//ஆயிரந்தான் இருந்தாலும் நீங்க,தராசு,கேபிள்சங்கர் எல்லாம் யூத்து......... அதனால..........//<BR/><BR/>நன்றி அத்திரி. ஹா ஹா ஹா. <BR/><BR/>@ யாத்ரா <BR/><BR/>நன்றி யாத்ரா. <BR/><BR/>@ வேலன் <BR/><BR/>நன்றி வேலன். போடுங்க. Authentic ஆக இருக்கும். <BR/><BR/>@ முத்துவேல் <BR/><BR/>நன்றி முத்துவேல். <BR/><BR/>@ தண்டோரா <BR/><BR/>'கிருஷ்ணவேணி' ? இங்கு விகடன் கிடைப்பது கஷ்டம். எப்பவாவது தான் படிப்பது. <BR/><BR/>@ உழவன் <BR/><BR/>நிச்சயமா 'அகத்தியரையும்' பார்த்திடலாம். நன்றி. <BR/><BR/>@ பரிசல் <BR/><BR/>நன்றி.<BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-56730698655013217252009-03-23T10:19:00.000+05:302009-03-23T10:19:00.000+05:30//'டேய் இவ்வளவு எழுதுற - குற்றாலம் பத்தி இல்லாம என...//'டேய் இவ்வளவு எழுதுற - குற்றாலம் பத்தி இல்லாம என்னலே அருவி பத்தி பேச்சு' என்று வேலன், ஆதி, அத்திரி மற்றும் நரசிம் சொல்லக்கூடும்.//<BR/><BR/>நானும் நானும்... நீங்கத்தான் பரிசல்க்கு இட்லி க்ளூ குடுத்த ஆளா? ஓகே ஓகே :))ஜியாhttps://www.blogger.com/profile/06049627918631577637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-54553132648860981942009-03-22T14:58:00.000+05:302009-03-22T14:58:00.000+05:30//ஒரு குருப்பா ஒரு ட்ரிப் பிளான் பண்ணலாம்.//வ.மொ.//ஒரு குருப்பா ஒரு ட்ரிப் பிளான் பண்ணலாம்.//<BR/><BR/>வ.மொ.பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-43591830507202453642009-03-21T23:18:00.000+05:302009-03-21T23:18:00.000+05:30ஒரு திருத்தம் நாவலின் பெயரில் ஆதிசேஷன்( என குறிப்ப...ஒரு திருத்தம் நாவலின் பெயரில் ஆதிசேஷன்( என குறிப்பிட்டிருந்தேன்) அல்ல, ராமசேஷன் என்பதே சரியாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-17305542051070445832009-03-21T13:27:00.000+05:302009-03-21T13:27:00.000+05:30குற்றாலம் மட்டுமல்ல.. அப்படியே நம்ம ஏரியா அகத்தியர...குற்றாலம் மட்டுமல்ல.. அப்படியே நம்ம ஏரியா அகத்தியர் அருவிவரைக்கும் போய்ட்டுவரலாமே :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-35960480323990384782009-03-21T13:03:00.000+05:302009-03-21T13:03:00.000+05:30விகடனில் கிருஷ்ணவேணி படிக்கிறீங்களா....அருமையாக இர...விகடனில் கிருஷ்ணவேணி படிக்கிறீங்களா....அருமையாக இருந்தது...மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-10628385396597880232009-03-20T22:29:00.000+05:302009-03-20T22:29:00.000+05:30/கவிஞர் விக்ரமாதித்யன் எழுதினர்: "அருவியை நீர் வீழ.../கவிஞர் விக்ரமாதித்யன் எழுதினர்: "அருவியை நீர் வீழ்ச்சி என்றால் வலிக்கிறது". /<BR/>வைரமுத்துவும் எழுதியிருக்கிறார்,இதேபோல. யார் முதலில் என்று எனக்குத்தெரியவில்லை.<BR/>குங்குமம் போட்டிக்கு, இதேமாதிரி, ஆனா,கொஞ்சம் வேற மாதிரி(அப்பல்லாம் வைரமுது, விக்கி யாரையுமேப் படிச்சதில்ல),ஒரு கவிதையை எழுதிஅனுப்பீட்டு,(அதுவும் வைரமுத்துவுக்கே),ரொம்ப சந்தோசத்துல இருந்தேன். ஆனா சேவியர் அண்ணன் சொல்லிட்டாரு.இதுமாதிரி வை.மு. கவிதை ஒன்னு இருக்குதுன்னு. ரிசல்ட்டுக்காக் காத்திருக்கிற வேலை மிச்சமாச்சு.<BR/> நயாகரா மேட்டர் சூப்பர். கலவையான உண்ர்வுகளை ஏற்படுத்தின பதிவு.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-89749545614587395182009-03-20T19:42:00.000+05:302009-03-20T19:42:00.000+05:30தேனருவித் திரையெழும்பி வானின் வழி யொழுகும் குற்றால...தேனருவித் திரையெழும்பி வானின் வழி யொழுகும் குற்றாலம் பற்றி எழுதாம என்ன கட்டுரை? <BR/><BR/>ஜூன், ஜூலை, ஆக்ஸ்டு 3 மாசம் சொர்க்கம். <BR/><BR/>அருவி பற்றிய நினைவுகளை நானும் ஒரு கட்டுரையாகப் போடுகிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-9678158745335221562009-03-20T19:35:00.000+05:302009-03-20T19:35:00.000+05:30அனுபவங்கள் நல்லா இருக்குங்க, எனக்கு அருவின்னதும் எ...அனுபவங்கள் நல்லா இருக்குங்க, எனக்கு அருவின்னதும் எழுத்தாளர் ஆதவன் நினைவு வந்துட்டார், காகிதமலர்கள்,இரவுக்கு முன்பு வருவது மாலை, என் பெயர் ஆதிசேஷன்,,,,,,<BR/><BR/>its true,<BR/><BR/>A very promising life taken away so early, so cruellyயாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-31426874182076319972009-03-20T19:28:00.000+05:302009-03-20T19:28:00.000+05:30//கடைசியாக, 'டேய் இவ்வளவு எழுதுற - குற்றாலம் பத்தி...//கடைசியாக, 'டேய் இவ்வளவு எழுதுற - குற்றாலம் பத்தி இல்லாம என்னலே அருவி பத்தி பேச்சு' என்று வேலன், ஆதி, அத்திரி மற்றும் நரசிம் சொல்லக்கூடும்.//<BR/><BR/>அண்ணே உங்களைப் போய் எப்படி டேய்னு கூப்பிட முடியும் அவ்வ்வ்......... ஆயிரந்தான் இருந்தாலும் நீங்க,தராசு,கேபிள்சங்கர் எல்லாம் யூத்து......... அதனால..........அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-16523338369476588152009-03-20T19:11:00.000+05:302009-03-20T19:11:00.000+05:30நல்லா எழுதி இருக்கீங்க அனுஜன்யா. நயாகரா போகும் வாய...நல்லா எழுதி இருக்கீங்க அனுஜன்யா. நயாகரா போகும் வாய்ப்பு கிடைச்சா, நிறைய எண்ணெய் தடவிக்கிட்டு குளிக்க போங்க. ரொம்ப force ஜாஸ்தியாம். அப்புறம் முழு வழுக்கை ஆயிடும் !மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-20173106434631726932009-03-20T18:35:00.000+05:302009-03-20T18:35:00.000+05:30//போன வாரம் வந்திருந்த அவனுடன் இது பற்றிப் பேசிக்க...//போன வாரம் வந்திருந்த அவனுடன் இது பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். இப்போ அவன் வெற்றிச் சிரிப்பு சிரிக்கிறான். அவளும். நான் மட்டும் ஞே.<BR/>////<BR/>அப்போ அவங்களத்தான் கல்யாணம் பண்ணிருக்கீங்களா!<BR/><BR/>நல்லா இருந்தது. ஆனா, ஒவ்வொரு அருவியப் பத்தியும் விளக்கியிருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும்!Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-16002965308657943912009-03-20T16:29:00.000+05:302009-03-20T16:29:00.000+05:30ஃஃபோன வாரம் வந்திருந்த அவனுடன் இது பற்றிப் பேசிக்க...ஃஃ<BR/>போன வாரம் வந்திருந்த அவனுடன் இது பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். இப்போ அவன் வெற்றிச் சிரிப்பு சிரிக்கிறான். அவளும். நான் மட்டும் ஞே.<BR/>ஃஃ<BR/><BR/>இதத்தான் from frying pan to fire னு சொல்வாங்களோ !!!???<BR/><BR/>ஃஃ<BR/>குருப்புல யாரா? வாசகர் சார் வந்தா தான் நான் வருவேன் :)<BR/>ஃஃ<BR/><BR/>ஒரு குரூப்பாதான்யா கிளம்பீருக்கீங்க...<BR/>(வடிவேல் பாணியில்)வாசகன்https://www.blogger.com/profile/07690111510029251937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-24238582903574983442009-03-20T15:44:00.001+05:302009-03-20T15:44:00.001+05:30சுஜாதா பாணியிலே சொல்லனும்னா 'வால் அறுந்த பட்டம் மா...சுஜாதா பாணியிலே சொல்லனும்னா 'வால் அறுந்த பட்டம் மாதிரி சுத்துனாலும்' சொல்ல வந்ததை சொல்லிட்டிங்க.சிவக்குமரன்https://www.blogger.com/profile/11346779008580540321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-35957865997095463332009-03-20T15:44:00.000+05:302009-03-20T15:44:00.000+05:30சுஜாதா பாணியிலே சொல்லனும்னா 'வால் அறுந்த பட்டம் மா...சுஜாதா பாணியிலே சொல்லனும்னா 'வால் அறுந்த பட்டம் மாதிரி சுத்துனாலும்' சொல்ல வந்ததை சொல்லிட்டிங்க.சிவக்குமரன்https://www.blogger.com/profile/11346779008580540321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-66515183730240562202009-03-20T15:41:00.000+05:302009-03-20T15:41:00.000+05:30நல்லா எழுதியிருக்கீங்க அனுஜன்யா!. விக்கி கவிதையும...நல்லா எழுதியிருக்கீங்க அனுஜன்யா!. விக்கி கவிதையும் டாப் (முழுசா தரக்கூடாதோ!).<BR/><BR/>நயாக்ரா என்றதும் எனக்கு நினைவுக்கு வருவது :<BR/><BR/>நயாக்ரா ஃபால்ஸ்<BR/>வயாக்ரா ரைஸஸ்ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-82732876741059202082009-03-20T15:27:00.000+05:302009-03-20T15:27:00.000+05:30// கடைசியாக, 'டேய் இவ்வளவு எழுதுற - குற்றாலம் பத்த...// கடைசியாக, 'டேய் இவ்வளவு எழுதுற - குற்றாலம் பத்தி இல்லாம என்னலே அருவி பத்தி பேச்சு' என்று வேலன், ஆதி, அத்திரி மற்றும் நரசிம் சொல்லக்கூடும். //<BR/><BR/>நானும்.<BR/><BR/>அருவி பற்றிய பதிவில் குற்றாலம் இல்லாவிட்டால் எப்படி?<BR/><BR/>கவிதை எழுதலைனா குற்றாலம் கூட்டீட்டு போறோம் ;)Anonymousnoreply@blogger.com