tag:blogger.com,1999:blog-5957212142564965372.post9071370928588109997..comments2023-07-06T21:34:35.563+05:30Comments on அனுஜன்யா: எப்போதும்anujanyahttp://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-5957212142564965372.post-30011586994522620132009-11-16T22:49:54.715+05:302009-11-16T22:49:54.715+05:30நன்றி தல...நன்றி தல...மகேஷ் : ரசிகன்https://www.blogger.com/profile/07583317142711654158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-45967271982905075362009-11-15T13:18:03.151+05:302009-11-15T13:18:03.151+05:30@ ராஜாராம்
நன்றி ராஜா. சுந்தர் அப்படித்தான் :)
...@ ராஜாராம் <br /><br />நன்றி ராஜா. சுந்தர் அப்படித்தான் :)<br /><br />@ உயிரோடை <br /><br />நன்றி லாவண்யா<br /><br />@ விதூஷ் <br /><br />ரொம்ப நன்றி வித்யா. <br /><br />@ மண்குதிரை <br /><br />நன்றி நண்பா. <br /><br />@ உழவன் <br /><br />:))). நன்றி தல. <br /><br />@ வால்பையன் <br /><br />ஏன்யா நீ திருந்தவே மாட்டியா? :))))<br /><br />நன்றி குரு <br /><br />@ தமிழன்-கறுப்பி <br /><br />வாங்க தல. ரொம்ப நாட்களுக்குப் பிறகு வரீங்க. நன்றி. <br /><br />@ அசோக் <br /><br />யோவ்.....<br /><br />@ கார்த்திகேயன் ஜி. <br /><br />சரி சரி. அதற்காக இரண்டு முறை சொல்லணுமா :)<br /><br />தேங்க்ஸ் கார்த்தி. <br /><br />@ அசோக் & கார்த்திகேயன் ஜி <br /><br />நல்லா இருக்கு உங்க விளையாட்டு. <br /><br />@ அசோக் <br /><br />கொஞ்சம் காலச் சிக்கல். வரேன் அசோக். <br /><br />@ மகேஷ் <br /><br />வாங்க பாஸ். உங்கள் முதல் வருகை? உங்கள் தளம் எனக்குப் பிடிச்சிருக்கு. <br /><br />நன்றி மகேஷ் <br /><br />@ சந்ரு<br /><br />உங்களுக்கும் இது முதல் வருகை இல்ல? ரொம்ப நன்றி பாஸ். <br /><br />@ ஆதி <br /><br />பார்த்தேன் பார்த்தேன். நல்லா இரு. <br /><br />@ விஜயஷங்கர் <br /><br />உங்களுக்கும் முதல் வருகை! வாவ், நிறைய புது வரவுகள். நன்றி விஜய். <br /><br />ஆமாம்,<br /> //மும்பையில் எங்கே நீங்கள்?<br /><br />வெள்ளம் அபயம் தப்பிவிட்டதே?//<br /><br />நீங்க நல்லவரா இல்ல .... உங்களுக்கு மகிழ்ச்சியா இல்ல..... <br /><br />ச்சும்மா. நான் இருப்ப்பது காண்டிவிலி.<br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-8680893410896880092009-11-15T13:08:08.805+05:302009-11-15T13:08:08.805+05:30@ அசோக்
ஆம். வண்ணத்துப் பூச்சிகள் தான் அசோக். நன...@ அசோக் <br /><br />ஆம். வண்ணத்துப் பூச்சிகள் தான் அசோக். நன்றி. <br /><br />@ ஜ்யோவ் <br /><br />தரையில் மிதக்கலாம் - டாஸ்மாக்காக இருந்தால் :). நீரிலும் மிதக்கலாம். சரி சரி. <br /><br />நன்றி ஜ்யோவ். <br /><br />@ நந்தா <br /><br />நன்றி நந்தா. <br /><br />@ ஸ்ரீமதி <br /><br />ஹ்ம்ம் அது.. நன்றி ஸ்ரீ.<br /><br />@ பாலாசி <br /><br />நன்றி சகா. <br /><br />@ தராசு <br /><br />யோவ், குசும்பு தான் உமக்கு. நன்றி பாஸ். <br /><br />@ அப்துல் <br /><br />அப்பா! ஏதோ சிரிப்பானாவது வந்ததே. நன்றி அப்துல். <br /><br />@ கும்க்கி <br /><br />ரொம்ப அழகான, கவிதைத்துவமான பின்னூட்டம் கும்க்கி. நன்றி. <br /><br />@ மஹேஷ்<br /><br />அதெல்லாம் தானாகவே .. சரி சரி மஹேஷ். பேமெண்டு அனுப்பிடறேன். <br /><br />நன்றி மஹேஷ்.<br /><br />@ நர்சிம்<br /><br />நன்றி நர்சிம் <br /><br />@ யாத்ரா <br /><br />நன்றி யாத்ரா <br /><br />@ ராமலக்ஷ்மி <br /><br />நன்றி சகோ. நீங்க என்னதான் சொன்னாலும், அங்க இன்னும் வரலைனு கொஞ்சம் குற்ற உணர்வு இருக்கு. வரேன். <br /><br />@ தண்டோரா <br /><br />நன்றி மணிஜி<br /><br />@ அமித்து.அம்மா <br /><br />உங்களுக்கு வேற ஆளே கிடைக்கிலியா. ஸ்ரீ சொல்றதையெல்லாம் வ.மொ. செஞ்சிகிட்டு :)))<br /><br />நன்றி AA<br /><br />@ பித்தன் <br /><br />தேங்க்ஸ் பாஸ். <br /><br />@ நேசமித்ரன் <br /><br />நன்றி நேசன். <br /><br />@ வெண்ணிற இரவுகள் <br /><br />நன்றி நன்றி <br /><br />@ கேபிள் சங்கர் <br /><br />ஹா ஹா ஹா. அப்படியா சேதி. <br /><br />@ செய்யது <br /><br />நன்றி செய்யது. காட்சிக் கவிதை நல்லா இருக்கு. <br /><br />@ ரௌத்ரன் <br /><br />யோவ்! சரி சரி. <br /><br />நன்றி ரௌத்ரன் <br /><br />@ தமிழ்ப்பறவை<br /><br />பரணி, எத்தனை குசும்பா உன் மனசுக்குள்? ரசித்தேன். <br /><br />நன்றி பரணி. எழுதி ரொம்ப நாளாச்சா? <br /><br />@ ராகவன் <br /><br />வாவ், உங்கள் முதல் வருகை? சில இடங்களில் உங்கள் பின்னூட்டங்கள் படித்து உங்கள் தளத்துக்கு வரணும்னு நினைத்து, postpone ஆகி விட்டது. <br /><br />ரொம்ப நன்றி பாஸ். <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-78140565766563899982009-11-13T14:44:26.823+05:302009-11-13T14:44:26.823+05:30:-)
மும்பையில் எங்கே நீங்கள்?
வெள்ளம் அபயம் தப்ப...:-)<br /><br />மும்பையில் எங்கே நீங்கள்?<br /><br />வெள்ளம் அபயம் தப்பிவிட்டதே?<br /><br />- விஜயஷங்கர், பெங்களூரு <br />http://www.vijayashankar.inVijayashankarhttps://www.blogger.com/profile/17080932276326800592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-33481442073450673472009-11-12T01:00:53.952+05:302009-11-12T01:00:53.952+05:30உங்களுக்கு ஒரு விஷயம் இருக்கிறது. பதிவுக்கு வரவும்...உங்களுக்கு ஒரு விஷயம் இருக்கிறது. பதிவுக்கு வரவும்.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-69207196092267209932009-11-11T16:29:32.322+05:302009-11-11T16:29:32.322+05:30நல்ல வரிகள்நல்ல வரிகள்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-25926595614481412732009-11-10T20:15:33.973+05:302009-11-10T20:15:33.973+05:30பட்டாசா இருக்கு கவிதை..
நானும் தான் பட்டாம்பூச்சி...பட்டாசா இருக்கு கவிதை..<br /><br />நானும் தான் பட்டாம்பூச்சி பார்த்திருக்கேன். ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...மகேஷ் : ரசிகன்https://www.blogger.com/profile/07583317142711654158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-42926134225991125442009-11-09T14:56:59.968+05:302009-11-09T14:56:59.968+05:30அப்போ குங்குமம் பெஸ்ட்ன்னு சொல்லுறியா கார்த்தி...
...அப்போ குங்குமம் பெஸ்ட்ன்னு சொல்லுறியா கார்த்தி...<br /><br />அப்ப அனுஜன்யா கவிதை குங்குமம் மாதிரி பெஸ்டா கொடுங்கன்னு சொல்லவற.. புரியுது.<br /><br />ஏதோ என்னால முடிஞ்சது.<br /><br /><br />அனுஜன்யா வாத்தியாருக்கு...<br /><br />மழையையும் காமத்தையும் கவிதைப்(படுத்தி)யிருக்கிறேன் படித்துவிட்டு செல்லவும்.<br />பிரமாதமாக இருந்தால் பிரமாதம் எனவும் சுமாராக இருந்தால் சுமார் எனவும் உங்கள் பின்னூட்டங்களை போட்டு ஆதரவு அளிக்கமாறு கேட்டுகொள்கிறேன்.<br /><br />http://ashokpakkangal.blogspot.com/2009/11/blog-post.htmlAshok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-47065080395100512662009-11-08T23:00:35.179+05:302009-11-08T23:00:35.179+05:30Ashok JI,
குங்குமம் மட்டும் Bestஐ கொடுக்கலாம் என்...Ashok JI, <br />குங்குமம் மட்டும் Bestஐ கொடுக்கலாம் என்று இல்லை. யார் வேண்டுமானாலும் தனது Bestஐ கொடுக்கலாம். சட்ட சிக்கல் ஏதும் வராது. :-)Karthikeyan Ghttps://www.blogger.com/profile/09012950644548506795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-74652693746866970602009-11-08T17:34:32.333+05:302009-11-08T17:34:32.333+05:30கார்த்தி, அனுஜன்யா என்ன ’குங்குமம்’மா best கண்ணா b...கார்த்தி, அனுஜன்யா என்ன ’குங்குமம்’மா best கண்ணா best' கொடுக்கறதுக்கு. இப்பதான் எல்லாரும் கவித புரிய ஆரம்பிச்சுருக்குன்னு சொல்லறாங்க!.. நீ வேற...Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-50785663744677016042009-11-07T02:26:02.428+05:302009-11-07T02:26:02.428+05:30No Sir, This poem is not at your best..No Sir, This poem is not at your best..Karthikeyan Ghttps://www.blogger.com/profile/09012950644548506795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-42902171799806344542009-11-07T02:20:30.504+05:302009-11-07T02:20:30.504+05:30No Sir, This poem is not at your best..No Sir, This poem is not at your best..Karthikeyan Ghttps://www.blogger.com/profile/09012950644548506795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-77317800494542948532009-11-06T17:51:15.303+05:302009-11-06T17:51:15.303+05:30போதைக்காகவே
வாழ்கின்றன ரம்மைபோல
சாரி நம்மைபோல
சில ...போதைக்காகவே<br />வாழ்கின்றன ரம்மைபோல<br />சாரி நம்மைபோல<br />சில ஆன்மாக்கள்<br />ஜந்துக்கள் என்றும் போட்டுக்கலாம்<br /><br />எங்க படிங்க வால்Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-68827968171912457172009-11-05T20:18:51.566+05:302009-11-05T20:18:51.566+05:30அந்தரத்தில் மிதந்த
சரக்கடித்த ஆட்களுக்கு
கால்களில்...அந்தரத்தில் மிதந்த<br />சரக்கடித்த ஆட்களுக்கு<br />கால்களில் ஆயிரம்<br />சக்கரங்களும்<br />எட்டுத் திக்கும்<br />பறக்கும்<br />ரெக்கைகளும்<br /><br />வேக வாகனங்களில்<br />மோதிச் சரிந்தாலும்<br />தூசு தட்டி<br />முறைக்கும் ஆன்மாக்கள்<br /><br />பலரின் பாக்கெட்டில்<br />மாசமுதலிலும்<br />சிலரின் பாக்கெட்டில்<br />வாரமுதலிலும்<br /><br />போதைக்காகவே<br />வாழ்கின்றன காகிதங்கள்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-7517077853319303592009-11-05T16:18:04.463+05:302009-11-05T16:18:04.463+05:30அப்ப அப்ப இப்படி புரிகிற மாதிரியும் எழுதுங்க தலைவா...அப்ப அப்ப இப்படி புரிகிற மாதிரியும் எழுதுங்க தலைவா :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-55939578876093094322009-11-04T14:40:19.635+05:302009-11-04T14:40:19.635+05:30uyirosaiyile vasiththeen
ingkeeyum pakirnthathiRk...uyirosaiyile vasiththeen<br /><br />ingkeeyum pakirnthathiRku nanriமண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-20406500695600830382009-11-04T08:38:41.551+05:302009-11-04T08:38:41.551+05:30கவிதை நல்லா இருக்கு அனுஜன்யா.கவிதை நல்லா இருக்கு அனுஜன்யா.உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-4840605981213846612009-11-04T00:13:12.337+05:302009-11-04T00:13:12.337+05:30அருமையாய் இருக்கு அனு!
@சுந்தர்
:-))அருமையாய் இருக்கு அனு!<br /><br />@சுந்தர்<br /> :-))பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-85876915388576123312009-11-03T20:47:51.333+05:302009-11-03T20:47:51.333+05:30அன்பு அனுஜன்யா,
இதை உயிரோசையிலேயே படித்தேன். உங்...அன்பு அனுஜன்யா,<br /><br />இதை உயிரோசையிலேயே படித்தேன். உங்களுக்கு எழுத வேண்டும் என்றும் நினைத்திருந்தேன். இந்த பதிவை பார்த்ததும் என் பின்னூட்டம் எழுதுகிறேன்.<br /><br />வண்ணத்துப்பூச்சிகளாகவே வாழ்கின்றன எப்போதும், அழகாக முடிகிறது கவிதை! <br /><br />வாழ்த்துக்கள்<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-61609819116724440142009-11-03T20:18:07.805+05:302009-11-03T20:18:07.805+05:30வண்ண வார்த்தைகள் சிறகடிக்கின்றன வண்ணத்துப் பூச்சிய...வண்ண வார்த்தைகள் சிறகடிக்கின்றன வண்ணத்துப் பூச்சியாய்....<br />வரவர இப்படி எழுத ஆரம்பிச்சிட்டீங்க...<br />கவிதை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே சைடு பார்ல இருக்கிற மத்த ப்ளாக்ஸை எல்லாம் க்ளோஸ் பண்ணிட்டு, ப்ளேயரை pause பண்ணிட்டு ரொம்பக் கவனமா,புரியாமப் போயிருமோன்னு படிக்க ஆரம்பிச்சேன்.<br />எல்லாம் வேஸ்ட்...ரசித்தேன்thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-71943090269197412162009-11-03T18:05:14.611+05:302009-11-03T18:05:14.611+05:30வர வர உங்க இளமை ஊஞ்சல் கெட்ட ஆட்டம் போடுது போங்க :...வர வர உங்க இளமை ஊஞ்சல் கெட்ட ஆட்டம் போடுது போங்க :)<br /><br />நல்லாருக்கு கவிதை...ரௌத்ரன்https://www.blogger.com/profile/02275580967463013628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-60326443045614714132009-11-03T17:08:15.955+05:302009-11-03T17:08:15.955+05:30//தேர்வுக் காலங்களிலும்
வண்ணத்துப் பூச்சிகளாகவே//...//தேர்வுக் காலங்களிலும்<br /><br />வண்ணத்துப் பூச்சிகளாகவே//<br /><br />ஹர்ரே வா !!!<br /><br />கவிதையின் பொருளோடு வடிவத்தையும் மாற்றியமைத்தது,<br />கண்காட்சி கவிதை வகைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.<br /><br />உ.ம் ஒரு கண்காட்சி கவிதையிலிருந்து சில வரிகள்.<br /><br />முதுகு வரை<br /><br />நீ<br />ண்<br />டு<br />.<br />.<br />வளர்ந்த கூந்தல்.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-20140651159114437352009-11-03T17:01:36.806+05:302009-11-03T17:01:36.806+05:30/நல்லாயிருக்கு(சத்தியமா)//
இந்த தண்டோரா சொல்றதை ந.../நல்லாயிருக்கு(சத்தியமா)//<br /><br />இந்த தண்டோரா சொல்றதை நம்பாதீங்க.. இப்படித்தான் இங்க புரிஞ்சாப்புல பாராட்டிட்டு அவரு பதிவுல புரியாத கவிதைன்னு எழுதுவாரு..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-84921555445256224382009-11-03T16:56:53.555+05:302009-11-03T16:56:53.555+05:30பலரின் நெஞ்சுக்குள்
காதல் வேளைகளிலும்
சிலரின் வய...பலரின் நெஞ்சுக்குள்<br /><br />காதல் வேளைகளிலும்<br /><br />சிலரின் வயிற்றுக்குள் <br /><br />தேர்வுக் காலங்களிலும்<br /><br />வண்ணத்துப் பூச்சிகளாகவே<br /><br />வாழ்கின்றன எப்போதும்<br /><br /><br /><br />//<br />arpudha varigalவெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5957212142564965372.post-9039418391751254392009-11-03T16:37:26.214+05:302009-11-03T16:37:26.214+05:30ரொம்ப நல்லா இருக்கு தலைவரே
ஒரு வண்ணமயமான கவிதை
:...ரொம்ப நல்லா இருக்கு தலைவரே<br />ஒரு வண்ணமயமான கவிதை <br /><br />:)நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.com