Thursday, June 5, 2008

ஆசையின் விளைவுகள்

கண்ணாடி அலமாரிகளில்
அடுக்கி வைத்த புதுப்புடவைகள்
ஆவலுடன் காத்திருந்தன
பெண்களின் இடுப்பை சுற்றிக்கொள்ள
பின்னால் துவைக்கப்படப்போவது
பற்றி துளியும் அறியாமல்

6 comments:

லதானந்த் said...

துவை படப் போவது புடவையா பெண்ணா?

Vaa.Manikandan said...
This comment has been removed by the author.
anujanya said...

உங்கள் வருகை ஒரு மகிழ்வான ஆச்சரியம் ! இந்தக் காலத்தில் துவைப்பதும் துவைக்கப்படுவதும் ஆண்கள்தான் என்கிறான் என் நண்பன். இருந்துவிட்டுப் போகட்டுமே ! இது அவர்கள் காலம். 'நின்று' கொல்லும் நேரம்.

அடிக்கடி வருமாறு உரிமையுடன் அழைக்கிறேன்.

ச.முத்துவேல் said...

அட ! என்று ஆச்சரியப்படுத்தும் உங்களின் பல கவிதைகளக்கு இது ஒரு- மாதிரி.

anujanya said...

நன்றி முத்துவேல் உங்கள் ஊக்கத்திற்கு

அனுஜன்யா

உயிரோடை said...

nalla irukkunga intha kavithai