Tuesday, June 3, 2008

அக்கரை சிகப்பு

இருள் கவியும் நேரம்
அலங்காரத்துடன் நான்
காருக்குள் ஏறுகையில்
பிச்சைக்காரியின் புன்னகை.

1 comment:

அகரம் அமுதா said...

இந்தக் குறுங்கவிதையைப் படிக்கிறபோது என்னுள் ஓர் அதிர்வலை எழுகிறது. வார்த்தைகளால் வருணிக்க முடியவில்லை. -அகரம்.அமுதா