Tuesday, June 3, 2008

குளிர்சாதன இயந்திரத்தைப்
பழுது பார்த்த தொழிலாளி
சட்டை முழுதும் வியர்வை

6 comments:

மாதங்கி said...

அற்புதம்
மனதை என்னவோ செய்கிறது

anujanya said...

என் வலைப்பதிவின் முதல் விருந்தாளி நீங்கள்தான். அடிக்கடி வருமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களைப் போன்றோரின் ஊக்கம் உண்மையிலேயே உற்சாகம் அளிக்கிறது. மிக்க நன்றி.

அகரம் அமுதா said...

இந்தக் கவிதையைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் மனதில் வேர்க்கும். அன்றாட வாழ்வில் காணும் சம்பவங்களைத் தாங்கள் கதிவுசெய்யும் முறை என்னை வியக்க வைக்கிறது! -அகரம்.அமுதா

ராமலக்ஷ்மி said...

நிதர்சனம்.

anujanya said...

நன்றி அமுதா மற்றும் ராமலக்ஷ்மி.

அனுஜன்யா

முரளிகண்ணன் said...

அருமை. நிதர்சனமாய் இருந்து சங்கடப்படுத்தினாலும் கவி அருமை