Friday, June 6, 2008

ஆரம்பப் பாடம்


உடற்பயிற்சி மையம்.
உயர்ந்த கட்டணத்தில்
சொல்லிக் கொடுக்கிறார்கள்
எவ்வளவு ஓடினாலும்
புறப்பட்ட இடத்திலேயே
இருப்பதற்கு

7 comments:

பரிசல்காரன் said...

அபாரமான சிந்தனை! இத்தனை நாள் உங்களை எப்படி விட்டேன்?

anujanya said...

கே.கே,

மிக்க நன்றி. அடிக்கடி வரவும்.

ச.முத்துவேல் said...

கவிதை எங்கும் எதிலும் இருக்கிறது என்பதற்கான சாத்தியத்தை வெளிப்படுத்தும் அழகான கவிதை.

anujanya said...

நன்றி முத்துவேல். எல்லாக் கவிதைகளையும் பொறுமையாகப் படிக்கிறீர்கள்.

அனுஜன்யா

ராமலக்ஷ்மி said...

:))! ஆரம்பப் பாடம்..
அசத்தல் பாடம்!

anujanya said...

நன்றி ராமலக்ஷ்மி. எல்லாக் கவிதைகளையும் படிப்பதற்கும்.

அனுஜன்யா

லேகா said...

Good one